மௌனத்தோடு உரையாடல்

மௌனத்தோடு உரையாடல்

                                                                                         ----வளவ. துரையன்                         மௌனத்தோடு                           பேசிக்கொண்டிருக்கிறேன்.                           அதற்குச் சைகை மொழிதான்                           பிடிக்கும்.                          எப்பொழுது அழைத்தாலும்                          வந்து சேர்ந்துவிடும்.                          எதிர்வார்த்தைகள்                          ஏதும் பேசாது.                          ஆழத்தைக் காட்டும்                          தெளிவான…
தெரு நாய்

தெரு நாய்

                                               வளவ. துரையன்                               வேண்டும் வேண்டும் வேண்டும்                                 வாழ்க வாழ்க வாழ்க                                 ஒழிக ஒழிக ஒழிக                                இவை போன்று                                ஒவ்வொரு இடங்களிலும்                                தனித்தனியாகக் கூட்டங்கள்                               கோஷங்கள் போட்டார்கள்.                               பேருந்துகளில் மனிதர்கள்…
கோபிகைகளின் இனிய கீதம்

கோபிகைகளின் இனிய கீதம்

வெங்கடேசன் நாராயணசாமி  கோபிகைகளின் இனிய கீதம் கோபிகைகள் கூறுகின்றனர்: [ஶ்ரீம.பா. 10.31.1] வெல்க இவ்விரஜ பூமி இங்கு நீர் பிறந்ததால் தங்கினாள் திருமகள் இங்கு நிரந்தரமாக. உம்மிடமே உயிரை வைத்து உம்மையே சாரும் உன்னடியார் உம்மையே தேடுகின்றார் உள்ள திக்கெலாம் உற்று…

விருக்ஷம்

வெங்கடேசன் நாராயணசாமி  ஒரு கூட்டில் சிறு பறவையாகப் பிறந்தேன். அன்பின் இழைகளாலும், பாதுகாப்பின் கிளைகளாலும் பின்னப்பட்ட கூடு. இவ்வாறே வாழ்வின் பரந்த வலிமைமிக்க மரத்தில் வளர்ந்தேன். நோய்ப் பாம்புகள் மற்றும் விதிக் கழுகுகளிடமிருந்து பாதுகாப்பாக வளர்ந்தேன். ஆகாயத்திலிருந்து மரத்திற்கும், மரத்திலிருந்து ஆகாயத்திற்குமாகப்…
அன்பின் கரம்

அன்பின் கரம்

சசிகலா விஸ்வநாதன் தரையில்விழுந்தவளை  தாங்கியது பல கரங்கள். கரங்கள் ஒவ்வொன்றும் சொன்னது ஒரு செய்தி. நாளை  அடுக்களை வேலை, எனக்கா? அலுப்புடன்! மருத்துவர் என்ன செலவு  சொல்கிறாரோ? அச்சம்! என்றைக்கு சொல் பேச்சை கேட்டாள், இவள்? ஆயாசம்! பேசாமல் படு; இரண்டு…
கவிதைகள்

கவிதைகள்

ரவி அல்லது பறித்தாலும் பழகாத அறம். அவர்கள் ஏற்படுத்திய வலிகள் இருக்கிறது தழும்புகளாக வெறுப்புகள் சூழ. தண்ணீர் விடாமல் தவிக்கவிட்ட ஆற்றாமை அடங்கவே இல்லை இப்பொழுதும். மேலூட்டமிடாத கலைப்பு  தருகிறது மேனி வாடுமாறு. அனவரத ரணத்திலும் பூத்தலை நிறுத்தவே முடியவில்லை இச்செடிகளால்…
மரம்

மரம்

எந்த மரத்திலோ எந்தப் பூவும்பூச்சியும் முயங்கியதில் இந்தக் கனியோ அந்தக் கனியை எந்தக் காக்கையோ கொத்தி விழுங்கி கழித்த மலத்தில் விழித்த விதையில் முளைத்து வந்ததோ இந்த மரம் உயிர்களுக்கு வீடாய் குடை நிழலாய் அடடா! மரம் அறியும் எங்கிருந்து எப்படி…
முனி

முனி

யாருமற்ற பெருவெளியில்  சுயம்பாய் கிடந்தார் முனி. பக்கத்துல ஓடும் வெண்ணாத்தங்கரை . நீண்டுயர்ந்ந அரசமரம்  காலதேவனின் சாட்சியாக.  வரும்போகும் தலைமுறைக்கு  குலதெய்வம் குடியிருந்த  ஊர்க்கதைகள் ஏராளம். சாராயம்,சுருட்டு பொங்க சட்டி, பொரியும் தான் முனிக்கு முடிகொடுத்து  ஊர் திரும்பும் ஆசாமிகள்.  மரத்தசுத்தி…

வண்டின் இனிய கீதம்

வெங்கடேசன் நாராயணசாமி [ஶ்ரீம.பா. 10.47.11] ஒரு தேன் வண்டைக் கண்ட கோபிகை, கண்ணனுடன் இணையும் சிந்தனையில் தன்னையே தேற்றிக்கொள்ள, தாமோதரனின் தூதாக அதையெண்ணி கற்பனை செய்து கூறலானாள்: [ஶ்ரீம.பா. 10.47.12] கோபிகை கூறுகிறாள்: தேனீ! அக்கபடனின் நண்ப! நப்பின்னை கொங்கைகள் நசுக்கிய…

கவிதைகள்

ஜி. ஏ. கௌதம் நினைவிருக்கிறதா ? முன்னால் காதலியைமீண்டும் காதலிக்கும் ஒருவனின்கவிதையொன்றை எழுதும் முன்என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்... நினைவிருக்கிறதா !? நீ காதலிக்கப்பட்டமுதல் தருணம் ! அவள் கண்கள்முழுதும் நிறைத்தகாதலின் பூரணம் கண்டுநீ மகிழ்ந்த தருணம் ! கண்சிமிட்டாமல் பார்த்தபடிமடியிலிருந்து இதழுக்குநத்தையாக…