Posted inகவிதைகள்
ஒலிபெறாத பொய்களின் நிறங்கள்
வார்த்தைக்கூடை நிரம்ப பலவண்ண பொய்களுடன் வெளியேறுகிறேன் காலைவெயில் நுகரும் வியர்வையுடன்... . ஒவ்வொரு பொய் துழாவியெடுத்து சூடிக் கொள்ளும் வேளையிலும் கண்ணீர்த்துளிகளுடன் என் கற்பனை தோட்டத்தில் ஒரு மலர் உதிர்கிறது... . நிலவு நீண்டிடும் இருளினை அள்ளிப் பருகி நாளின்…