Posted inஇலக்கியக்கட்டுரைகள்
காலமுரணில் முகிழ்த்த கதைகள் (நூல்மதிப்புரை)
ஜனநேசன் “ கடல்வனம் “ தேனி.சீருடையான் எழுதிய எட்டாவது சிறுகதைத் தொகுப்பு.முற்போக்கு எழுத்தாளராக முளைவிட்ட சீருடையானை “ கடை “ நாவல் மூலம் தமிழ்கூறும் நல்லுலகிற்கு நவீன தமிழ்ப்பதிப்புலகின் முன்னோடியான கவிஞர். மீரா அறிமுகப்படுத்தினார். கடையிலிருந்து சீருடையானின்…