இது காதல் கதை அல்ல!

    கே.எஸ்.சுதாகர் சனிக்கிழமை மதியம். சாப்பாட்டு மேசையில் அப்பாவும் அம்மாவும், தமது மகனுடன் சேர்ந்து உணவருந்துவதற்காக, அவனது வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். வெளியே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கின்றது. நண்பர்களுடன் சுற்றிவிட்டு வந்திருந்தான் மகன். கொஞ்சம் பதட்டமாகவும் இருந்தான்.…
இந்திரன் சிறப்புரை:   திராவிட சிற்பங்களும் அதன் அழகியலும்   

இந்திரன் சிறப்புரை:   திராவிட சிற்பங்களும் அதன் அழகியலும்   

             அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் தமிழக படைப்பாளி, மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர்                                                இந்திரன்  சிறப்புரை:   திராவிட சிற்பங்களும் அதன் அழகியலும்      தமிழகத்தின் கலை விமர்சகர், கவிஞர்,  மொழிபெயர்ப்பாளர் இந்திரன்,  2011 ஆம் ஆண்டுக்கான  இந்திய…
கனடியபத்திரிகைகளில் வெளிவந்து நூல்வடிவம் பெற்ற சில ஆக்கங்கள்

கனடியபத்திரிகைகளில் வெளிவந்து நூல்வடிவம் பெற்ற சில ஆக்கங்கள்

    சுலோச்சனா அருண்     கனடிய தமிழ் இலக்கியத்திற்கு அணி சேர்க்கும் வகையில் இதுவரை தொடராக வெளிவந்த புதினங்கள் பல, நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. தமிழில் வெளிவரும் ஆக்கங்கள் நூல் வடிவம் பெறுகின்றன என்றால், அவை தமிழ் இலக்கியத்திற்கு…
தற்காலத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் பற்றியதான ஒரு பகிர்வு

தற்காலத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் பற்றியதான ஒரு பகிர்வு

    த. நரேஸ் நியூட்டன் காலம் காலமாக பல்வேறு வகையான வெளியீடுகள் வெளியீட்டு நிகழ்வுகள் மூலமாக பல்வேறு எழுத்தாளர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. முழு நீளத் திரைப்படம், குறுந்திரைப்படம், இசைகலந்த பாடல்கள், சிறுகதைகள், நாவல்கள், கவிதைத் தொகுப்புகள் மற்றும் கட்டுரைகள் என்று வெளியீடுகளையும்…
அன்பைப் பரிமாறும் தினம் காதலர்களுக்கு மட்டும்தானா?

அன்பைப் பரிமாறும் தினம் காதலர்களுக்கு மட்டும்தானா?

  குரு அரவிந்தன்   வெலன்ரைன் தினம் என்பது உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் பலராலும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். பொதுவாக அன்பைப் பரிமாறும் தினமாக இதை எடுத்துக் கொள்வதால், ‘அன்பைப் பரிமாறும் நாள்’…

ஓர் இழப்பில் ஓர் பிழைப்பு

  ஆ. ஸ்டாலின் சகாயராஜ்     மழைக்கால பூச்சிகள் விளையாடும் மரத்தடி தெருவிளக்கு.... அதன் கீழ் பசியோடு நிற்கும் கரப்பான் பூச்சி ஆட்டம் முடிய காத்திருக்கிறது... கொஞ்சம் கலைத்து விழுபவனை வேட்டையாட பார்த்து நிற்கிறது   வீசும் ஒளியில் பேச்சு…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 264 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 264 ஆம் இதழ் இன்று (13 ஃபிப்ரவர் 2022) வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/  என்ற வலைத்தள முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:   கட்டுரைகள்: சொல்லாத கதைகள் -  அம்பை தனியாய் ஒரு போராட்டம் – எம். சிவசுப்ரமணியன் குஹாவின்…
ஒரு சிறைக்கைதியின்  வாழ்வியல் அனுபவங்கள் சாந்தாராம் !

ஒரு சிறைக்கைதியின்  வாழ்வியல் அனுபவங்கள் சாந்தாராம் !

    வி. எஸ். கணநாதன்                                                                                         SHANTARAM  என்ற தலைப்பில் 2003 -ஆம் ஆண்டு 936 பக்கங்கள் கொண்ட ஒரு பெரும் ஆங்கில நாவல் வெளிவந்தது.   அதன் தலைப்புக் கீழே  இருந்த  குறிப்பிட்ட இரண்டு வரிகள் என்  கவனத்தை  ஈர்த்தன.…
கவிதையும் ரசனையும் – 26

கவிதையும் ரசனையும் – 26

      அழகியசிங்கர்    ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைதோறும் நான்கு கூட்டங்கள் நடத்துகிறேன்.  ஒரு கூட்டம் கவிதைக்காக..இன்னொரு கூட்டம் கதைக்காக.  இதுவரை 44 கதைஞர்களின் கதைகளைப் பேசி உள்ளோம்.  இக் கூட்டத்திற்குக் கதைகளைக் கொண்டாடுவோம் என்று பெயர் வைத்துள்ளேன். அதேபோல் கவிதைகள் குறித்து உரையாடல்,…