குருட்ஷேத்திரம் 24 (யயாதி மனித நிலையிலிருந்து வீழ்ச்சிக் கண்டவன்!)

      உலகத்துக்கு காமமே அடித்தளம். மனிதன் தனது வெற்றியை காமத்தின் மூலம் தான் கொண்டாடுகிறான். இரைக்காக தூண்டிலில் மாட்டிக் கொள்ளும் மீனின் நிலைதான் மனிதனுக்கு. நீதியைக் கூட காமத்தின் மூலம் விலைக்கு வாங்கிவிட முடிகிறது. வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போமேயானால்…

குருட்ஷேத்திரம் 22 (கிருஷ்ணர் என்ற புரிந்துகொள்ள முடியாத மனிதர்!)

  கடவுள் மனித உருவெடுத்து வருவாரா? கிருஷ்ணன் அசாதாரணமானவன் ஆனால் கடவுளல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது. புத்தரையே பத்தாவது அவதாரம் என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏதோவொன்றுக்கு இந்த உலகை தயார்படுத்தவே இத்தகைய மனிதர்கள் வந்து சென்றிருக்கிறார்கள். அந்த புயலின் மையம்…

குருட்ஷேத்திரம் 21 (வியாசரின் சுயசரிதமே பாரதம்)

      வரலாறு தன் வாரிசாக சில பேரை வரித்துக்கொள்கிறது. சாம்ராஜ்யங்கள் உருவாகுவதற்கும் அழிவதற்கும் காலம் தான் காரணம். மகாபாரதத்தில் நடமாடும் கதாபாத்திரங்கள் மூலம் வியாசர் நீதியையே முன்நிறுத்துகிறார். தனது சந்ததிகள் ஒருவொருக்கொருவர் சண்டையிட்டு செத்தது வியாசரின் கண்முன்னே நிகழ்ந்தது.…

குருட்ஷேத்திரம் 20 (சத்தியர்களை கருவருத்த ரெளத்ர ரிஷி)

  வாழ்க்கை தூண்டில் போடுகிறது இரைக்கு ஆசைப்பட்டு மாட்டிய மீன்கள்தான் நாமெல்லோரும். கரையை முயங்கிச் செல்லும் அலைகளுக்கு ஒருநாளும் காமம் சலிப்பதேயில்லை. பரிதியை மேகங்கள் மறைக்கலாம் ஆனால் சிறையெடுக்க முடியுமா? ஏழைகளின் சுவர்க்கக் கனவுகள் நிறைவேறாத கனாவாகத்தான் போய்க்கொண்டு இருக்கிறது. வருடம்…

குருட்ஷேத்திரம் 19 (பாஞ்சாலியின் பிறவிக்கு மூலகாரணமான துரோணர்)

      குருதேசத்து இளவரசர்களுக்கு ஆயுதக் கலையை பயிற்றுவிக்க துரோணரை நியமித்தார்கள் பீஷ்மரும், விதுரரும். வாழ்க்கைக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த துரோணர் இந்த வாய்ப்பை மிதவையாக பிடித்துக் கொண்டு கரைசேர்ந்துவிடலாம் என்று கருதினார். அரச மரியாதையோடு துரோணரை அஸ்தினாபுரத்துக்கு அழைத்து…

குருட்ஷேத்திரம் 17 (அதர்மத்தின் மொத்த உருவமாக அவதரித்த துரியோதனன்)

      எந்த இரவும் விடியாமல் இருந்ததில்லை. காலம் யாரை அரியணையில் உட்கார வைக்கும், யாரை கையேந்த வைக்கும் என யாருக்கும் தெரியாது. எது வெற்றி? எது தோல்வி? தோற்றவர்களும், ஜெயித்தவர்களும் மரணத்தை முத்தமிடத்தானே வேண்டும். புரியவைக்கிறேன் பேர்வழி என்று…

குருட்ஷேத்திரம் 18 (மாத்ரிக்கு தீராப்பழி வந்து சேர்ந்தது)

  மத்ர தேசத்து மன்னன் சல்யனின் தங்கையை ஸ்ரீதனம் கொடுத்து விலைக்கு வாங்கி வந்தார் பீஷ்மர். மாத்ரிக்கு பாண்டுவைப் பற்றி பயம் இல்லை மூத்தவள் குந்தி எப்படி தன்னை நடத்துவாளோ என்று கவலைப்பட்டாள். சீர்வரிசைப் பொருட்களுடன் அஸ்தினாபுரம் அரண்மணையை அடைந்த மாத்ரியை…

குருட்ஷேத்திரம் 13 (திருதராஷ்டிரன் என்ற யானைக்கு அங்குசமாக இருந்த காந்தாரி)

    அங்ககீனமானவர்களை இந்த உலகம் கேலிக்குள்ளாக்குமே தவிர அவர்கள் உள்ளம் நோகுமே என்று வருத்தம் கொள்வதில்லை. அங்ககீனமாவர்கள் மீது பெண்கள் இரக்கம் காட்டுவார்களே தவிர அவர்களுக்கு வாழ்க்கை தர முன்வர மாட்டார்கள். கர்மவினை என்ற ஒற்றைப் பதில் அவர்களின் காயத்துக்கு…

குருட்ஷேத்திரம் 14 (யாதவ வம்சமும் கிருஷ்ணனும் துர்வாசரின் சாபத்தால் அழிந்தார்கள்)

        கிருஷ்ணன் கடவுளா? இந்த உலகத்தில் ஒருவன் மனிதனாக வாழ்ந்தாலே அவன் கடவுள் தானே! திரெளபதி சுயம்வரத்தில் தான் அர்ச்சுனனுக்கு அறிமுகமாகிறான் கிருஷ்ணன். தருமன் போர் தேவையா என சாத்விகம் பேசிய போது பாஞ்சாலி அவமானப்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டி…

குருட்ஷேத்திரம் 15 (சாத்வீக மனம் கொண்ட பாண்டு)

      மனிதன் மரணத்தைப் பற்றி சிந்திப்பதில்லை. பிறந்தவுடனேனே இறந்தநாளும் நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. வாழ்க்கையின் வேர்களை ஊடுருவிப் பார்க்க மனிதமனம் எத்தனிப்பதில்லை. உலகத்தில் துர்சம்பவங்கள் நடைபெறாத நாளே கிடையாது. மரணம் கசப்பு மருந்தாக இருக்கலாம் ஆனால் அதைத் தவிர்க்க முடியாது. சக்கரவர்த்திகளும்…