May 30, 2022
சாவிகளெல்லாம் வைத்துப் பூட்டிய சாவி தொலைந்துவிட்டது நான் சொல்வதை மின்தூக்கி மட்டுமே கேட்கிறது ‘தாய்க்குப் பின் தாரம்’ ஆண்களுக்கு சரி பெண்களுக்கு? மரம்…
May 2, 2022
அன்னையர் தினக் கவிதை கனவு வண்ணங்களை கண்ணீரில் குலைத்து கருப்பையில் என்னை எழுதினாய் என் சுருதிக்கு நரம்புகளை மீட்டி இசை கூட்டினாய்…
April 3, 2022
மூத்த குடிமகன் நான் முக்கால் நூறு என் வயது ஆமையாய் நகர்ந்தே முயல்களை வென்றேன் வாடிவாடி வதங்கி மறுமழையில் துளிர்த்தேன்…
March 27, 2022
தீ விழியை சாம்பல் இமைகள் தழுவிவிட்டன தொடர்பற்ற தொலைக்காட்சித் திரையின் புள்ளிக்கூட்ட நினைவுகள் ஓய்ந்துவிட்டன கனவுப்புகை உருவங்கள் எழுந்தன…
November 28, 2021
பசியாற இட்லி,தோசை? சட்னிக்கு ஒன்றும் இல்லை உப்புமா, பொங்கல்? ரவா நெய் இல்லை வரகுக்கூழ்? வரகு இல்லை மேகி மீ…
November 8, 2021
பத்துக்குப்பத்து பேத்தியாக... மகளாக... தாயாக... இன்று பாட்டியாக... என் நான்கு தலைமுறைத் தீபாவளிகள் அன்று பேத்தியாக நான் என் கிராமத்தில் ...…
October 31, 2021
குருவிவீடு நாமேயென்று கூலம் அறியாது வண்ணம் நமக்குள்ளென்று வெள்ளை அறியாது தின்றமீதி கழுகுக்கென்று புலிகள் அறியாது தன்வீடு பாம்புக்கென்று கறையான்…
July 18, 2021
கருப்புக் கூட்டில் இருட்டில் கிடக்கிறது அத்தாவின் மூக்குக்கண்ணாடி அவர் சுவாசத்தைத் தொலைத்தது காற்று அத்தா மேசையில் புத்தகத்துக்குள் மல்லாந்து…
June 27, 2021
[caption id="attachment_42351" align="alignnone" width="300"] Indian daughter kissing father at home. Asian family indoors living lifestyle.[/caption] மறுபடியும் எனக்கு பெயர் சூட்டுவிழா…
June 20, 2021
எந்தையும் தாயுமென்று தந்தையை முன் வைத்தான் சங்கப் புலவன் கருவுக்குத் தந்தை காரணமானதால் கடைசி மூச்சிலும் காவலன் ஆனான் மனைவி மக்கள் இளம்…