Posted in

மனித நேயர்

This entry is part 7 of 45 in the series 9 அக்டோபர் 2011

தொழுகைத் தொப்பி புனிதநூல் பிரதி பேரரசன் உடுப்பிற்கும் உணவிற்கும் நெய்தபடி இருந்தார். மலை எலிகளை விரிந்த நாகங்களை விக்கிரங்களை உடைத்து பள்ளிகளை … மனித நேயர்Read more

Posted in

வீடழகு

This entry is part 29 of 45 in the series 2 அக்டோபர் 2011

எனக்கான வீடு அதென்று மையலுற்றுத் திரிந்து கொண்டிருந்தேன். வெள்ளையடிப்பதும் சித்திரங்கள் வரைவதுமாய் கழிந்தது என் பொழுதுகள். நீர் வடியும் தாழ்வாரங்கள் தங்கமாய் … வீடழகுRead more

Posted in

சுத்த மோசம்.

This entry is part 28 of 45 in the series 2 அக்டோபர் 2011

“எவ்வளவு அழகா சிரிக்கிறா இன்னமும்”   ஒரு பத்ரிக்கையின் அட்டைப்படத்தைப் பார்த்துச் சொன்னான் ரமேஷ். “அவளுக்கு மார்கெட்டே இல்லையாம். தீபாவளி விளம்பரம் ஏதும் … சுத்த மோசம்.Read more

Posted in

பூனைகள்

This entry is part 27 of 45 in the series 2 அக்டோபர் 2011

அலுவலகம் செல்கின்றன. தொழில் செய்கின்றன. கடைகள் நடத்துகின்றன. சில சமைக்கவும் செய்கின்றன. முக்கால்வாசி நேரம் மூலையில் முடங்கிக் கிடந்து பெரும் வேலை … பூனைகள்Read more

Posted in

நினைவில் நிற்கும் நேர்காணல்கள். ஒரு பார்வை.

This entry is part 24 of 45 in the series 2 அக்டோபர் 2011

ஒவ்வொரு முறையும் நேரிலோ., தொலைபேசி மூலமோ ஒருவரை பேட்டி அல்லது நேர்காணல் எடுக்க பலமுறை முயலவேண்டி இருக்கும். முயற்சி உடையார் இகழ்ச்சி … நினைவில் நிற்கும் நேர்காணல்கள். ஒரு பார்வை.Read more

Posted in

எஸ்டிமேட்

This entry is part 27 of 41 in the series 25 செப்டம்பர் 2011

சின்னவன்., ”அம்மா. சீக்கிரம். செய்தாச்சா. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்துருவாங்க..” ”சரிடா. சமையல் ஆகிக்கிட்டே இருக்கு. கொஞ்சம் ஃபாண்டாவும்., ஐஸ்க்ரீமும் வாங்கி … எஸ்டிமேட்Read more

Posted in

சந்திப்பு

This entry is part 25 of 41 in the series 25 செப்டம்பர் 2011

ஒரு உறவு ஏற்படும்போதே அதிலிருந்து விலகிப் பார்ப்பதான சிந்தனையும் தோன்ற ஆரம்பிக்கிறது. எந்நேரமும் பிரியலாம் என்ற அணுக்கத்தோடே பகிரப்படுகிறது எல்லா சொந்த … சந்திப்புRead more

Posted in

எடை மேடை

This entry is part 23 of 41 in the series 25 செப்டம்பர் 2011

தன்னைத்தானே நீதிமானாகக் கற்பித்துக் கொள்ளும் ஒருவன் பார்க்கும் அனைத்தையும் எடையிட்டுக் கொண்டிருக்கிறான். கடந்து செல்லும் ஒரு பெண்ணை உற்று நோக்குகிறான். அவள் … எடை மேடைRead more

Posted in

சங்கமம்

This entry is part 27 of 37 in the series 18 செப்டம்பர் 2011

நதியாய்ப் பெருகி கரைகளைப் புணர்ந்து புற்களையும் விருட்சங்களையும் பிரசவித்திருந்தாள். வரத்து வற்றிய கோடையிலும் நீர்க்காம்பைச் சப்பியபடி பருத்துக் கிடந்தன வெள்ளரிகள் கம்மாய்க்குள். … சங்கமம்Read more

Posted in

கனவுகள்

This entry is part 25 of 37 in the series 18 செப்டம்பர் 2011

இரவு கருத்ததும் கலங்கரை விளக்காய் ஒளிவிடத் தொடங்குகின்றன இன்றைக்கான கனவுகள். ஒளிர்ந்த விளக்குகள் பிடறி சிலிர்க்கும் சவாரிக் குதிரைகளாய் காற்றில் பறக்கின்றன. … கனவுகள்Read more