Posted inகடிதங்கள் அறிவிப்புகள் அரசியல் சமூகம்
Posted inகதைகள்
வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 8
(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 8. பின்புறமாக முதுகை வளைத்து இடுப்பைப் பிடித்துக்கொண்டு பெரிதாய்ச் சிரித்து முடித்த பின் இயல்பு நிலைக்குத் திரும்பும் கிஷன் தாஸ், “உங்களைத் தூக்கிவாரிப் போட்டுவிட்டதல்லவா எனது இந்தச் சிரிப்பு? என்னைக் கிறுக்கன்…
Posted inஅரசியல் சமூகம்
சினிமா விமர்சனம் – பயிற்சிப்பட்டறை
சினிமா விமர்சனம் செய்வது தொடர்பான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை ஒன்றை தமிழ் ஸ்டுடியோ நடத்தவிருக்கிறது. தமிழ் சினிமாவின் நூற்றாண்டில் இங்கே விமர்சனம் என்பதே கேலிக்கூத்தாக மாறிக்கிடக்கிறது. தமிழ் ஸ்டுடியோவின் தமிழ் சினிமா நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சினிமா விமர்சனம் செய்வது…
Posted inஇலக்கியக்கட்டுரைகள்
புலவி விராய பத்து
“புலவி” என்னும் சொல்லுக்கு ஊடல், வெறுப்பு, பிணக்கு என்று அகராதி பொருள் கூறுகிறது. படித்துச் சுவைப்போர் எப்பொருளை மேற்கொண்டாலும் சரியாகவே உள்ளது. முதலில் பார்த்தப் புலவிப் பத்து என்பதில் தலைவியும் அவள் கருத்து உணர்ந்த தோழியுமே புலந்து கூறினர். ஆனால்…
Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
பால்வீதி ஒளிமந்தையின் கருந்துளை, கரும்பிண்டம் வடிவெடுக்கும் நுணுக்கத் திறன் முதன்முதல் வெளியாகி உள்ளது
Posted on April 15, 2017 கருந்துளை வடிவு சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ காலக் குயவன் ஆழியைச் சுற்றி ஞாலத்தை வார்க்க களி மண்ணை வேண்டி கரும்பிண்டம் படைத்தான் உருவினைக் கண்டான் மனிதன் ! சேமிக்கப்…
Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
தொடுவானம் 166. சிறகொடிந்த பைங்கிளி
பிரசவ அறையில் பயிற்சி மனோகரமாக மாறியது. பட்டு மேனியும் பருவ பரவசமும் மலர்ந்த புன்னகையும் கொண்ட மேரியின் துணையுடன் பிஞ்சு குழந்தைகளை வெளியில் கொண்டுவந்து உலகைக் காட்டும் பணி இன்பமாக மாறியது. இனி பிரசவம் எப்படியெல்லாம் பாப்போம் என்பதை விவரிப்பேன்.…
Posted inகவிதைகள்
உமர் கயாம் ஈரடிப்பாக்கள்
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. [49] விந்தை இல்லையா ? ஆயிரக் கணக்கான பேரில் நம்கண்முன் இருட்கதவைக் கடந்தோர் இதுவரை நமக்குப் பாதை காட்ட…
Posted inகவிதைகள்
(வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம்) (10) அதிகாரம் 118: கண் விதுப்பு அழிதல் -“கண்களுக்கு அவசரமேன்? ”
கண்கள்தாம் கண்டன அவரை கண்களால்(தான்) நானும் கண்டேன் அவரை அதனால்தான் எனக்கு இத்தீராநோய் தீராகாமநோய் தீயில் இருப்பது நான் தீர்வின்றித் தவிப்பது நான் துடிப்பது நான் துவள்வது நான் கண்கள் ஏன் அழுகின்றன? எதற்கு…
Posted inகதைகள்
ஒரு மாநாடும் ஆறு அமர்வுகளும்
மலேசியா ஏ.தேவராஜன் கடவுளே கூடி கடவுளே ஏற்பாடு செய்த மாநாடு என்கிறபோது அந்த விழாக்கோலத்தைச் சாமான்யக் கண்களால் உருவகப்படுத்த முடியுமா? அப்பேர்ப்பட்ட மா மாநாடு அது. ஏகப்பட்ட கடவுளர்கள் திசையறியா வெளிகளிலிருந்தெல்லாம் வந்து கூடியிருந்தார்கள். எல்லோரும் மனிதர்களைப்…