இவனும் அவனும் – சிறுகதைத் தொகுப்பு – ஒரு பார்வை

This entry is part 11 of 11 in the series 16 ஏப்ரல் 2017

மனிதர்களை, அவர்களது பல்வேறு குணாதிசயங்களை, மேன்மையான கீழ்மையான எண்ணங்ளை, புரிந்து கொள்ள முடியாத  மனச் சிக்கல்களை, கனவுகள் – நம்பிக்கைகள் – ஏமாற்றங்களை, சமூக அவலங்களை தீர்க்கமாகச் சொல்லிச் செல்கிறார் தன் எழுத்தெங்கிலும் கதாசிரியர் திரு. ஹேமலதா பாலசுப்பிரமணியம்.    1950ஆம் ஆண்டு முதல் 1980 வரையிலுமாக பல பத்திரிகைகளில் வெளியானவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 25 கதைகளின் தொகுப்பே “இவனும் அவனும்”. சென்ற ஆண்டு தன் 84_வது வயதில் காலமாகி விட்ட கதாசிரியர், பதினைந்து ஆண்டுகளுக்கு முன் மறைந்த தன் மனைவியின் மேலுள்ள […]