Posted inகதைகள்
முள்வெளி – அத்தியாயம் -2
"இறைவன் உருவமற்றவனா?" "ஆம்" "இறைவன் உருவமுள்ளவனா? "ஆம்" "இறைவன் ஆணா?" "ஆம்" "இறைவன் பெண்ணா?" "ஆம்" "இறைவன் குழந்தையா?" "ஆம்" "இறைவனிடம் ஆயுதமுண்டா?" "ஆம்" "இறைவன் விழாக்களை விரும்புவானா?" "ஆம்" "இறைவன் விரதம் வேண்டுமென்றும் புலன் சுகம் வேண்டாமென்றும் சொல்லுவானா?" "ஆம்"…