இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com நம்பிக்கை இல்லாத வாழ்க்கை பாழ்பட்டுவிடும்.நம்பிக்கை அதீதமாகவும் இருப்பது துன்பந்தரும். ஆனாலும் … பழமொழிகளில் தெய்வங்கள்Read more
Series: 22 ஏப்ரல் 2012
22 ஏப்ரல் 2012
சின்ன மகள் கேள்விகள்
இரவில் ஏன் தூங்கணுமென்பாள் சின்ன மகள். குருவிகள் தூங்குகின்றன என்பேன். நட்சத்திரங்கள் தூங்கவில்லையே என்பாள். நட்சத்திரங்கள் பகலில் தூங்குமென்பேன். ’இரவில் பின் … சின்ன மகள் கேள்விகள்Read more
நிபந்தனை
பொன் சுந்தரராசு, சிங்கப்பூர் வானை முட்டிநின்றது ‘வெஸ்டின்’ கட்டடம். அறுபதாவது மாடியில் தன் அறைக் கதவைத் திறந்து கொண்டு நளினமாக நுழைந்து … நிபந்தனைRead more
புரட்சி
(கௌரி கிருபானந்தன்) தெலுங்கு மூலம் : ஸ்ரீ வல்லி ராதிகா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “இருந்தால் என்ன?” நான் … புரட்சிRead more
வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 9
புறத்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை வாய்மையால் காணப் படும் சென்னை வாழ்க்கை ஆறு மாதங்கள்தான். ஆனால் கிடைத்த அனுபவங்கள் வாழ்நாள் முழுவதும் … வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 9Read more
எம்.ராஜேஷின் “ ஒரு கல் ஒரு கண்ணாடி “
ஸ்ரீதரின் “ காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, உத்தரவின்றி உள்ளே வா, கலாட்டா கல்யாணம் “ போன்ற படங்களைப் பார்த்தவரா … எம்.ராஜேஷின் “ ஒரு கல் ஒரு கண்ணாடி “Read more
ஆலிங்கனம்
சதாசிவ சாஸ்திரிகளுக்கு மேலுக்கு முடியவில்லை. போளூர் கிராமத்தில் இருந்த சொற்ப அந்தணர்களும் பட்டணம் போய் விட்டார்கள் பிழைக்க. மனைவியில்லாத சோகம், வறுமை, … ஆலிங்கனம்Read more
கையோடு களிமண்..!
பொம்மை முடித்ததும் மீதம் களிமண்.. தலைக்குள்….! ————————————– களிமண் நிலம்.. புதையலானது.. குயவனுக்கு….! ————————————— தோண்டத் தோண்ட தீரவேயில்லை…. களிமண்..! —————————————- … கையோடு களிமண்..!Read more
மங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி ?
ஆச்சு….புனிதாவும் அவளது கணவன் ராஜேஷும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து பேசிக் கொண்டு…. இன்றோடு மூன்றாவது நாள் முடிகிறது…. …! இப்படியே … மங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி ?Read more
2000ஆம் ஆண்டும் மு.வ.வின் தப்பிய கணக்குகளும்.
(2000ஆம் ஆண்டு மலர்ந்த போது எழுதிய கட்டுரை; மு.வ.நூற்றாண்டில் நினைவுகூரப்படுகிறது) முன்னுரை: தமிழ்ச் சமூகத்தில் ஆழ்ந்து சிந்தித்த தீர்க்க தரிசன எழுத்துக்கள், … 2000ஆம் ஆண்டும் மு.வ.வின் தப்பிய கணக்குகளும்.Read more