“எழிலரசி கிளியோபாத்ரா ” தாரிணி பதிப்பக வெளியீடாய்

“எழிலரசி கிளியோபாத்ரா ” தாரிணி பதிப்பக வெளியீடாய்

அன்புமிக்க திண்ணை வாசகர்களே, எனது வரலாற்று நாடக நூல் "எழிலரசி கிளியோபாத்ரா " தாரிணி பதிப்பக வெளியீடாய், திரு. வையவன் வெளியிட்டிருக்கிறார். ஷேக்ஸ்பியர், பெர்னாட் ஷா எழுதிய ஆங்கில மூல மொழி பெயர்ப்பு நூலாய்த் தமிழில் எழுதப்பட்டுள்ளது.  இந்நாடகக் காட்சிகள் அனைத்தும்…
வேண்டாமே அது

வேண்டாமே அது

  மீனா தேவராஜன் மனிதர்களுக்கு உணவென்பது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும். அதற்காக எதை வேண்டுமானாலும் சாப்பிட முடியுமா? நாகரிக வளர்ச்சியோடு சமைத்து உண்ணவும் கற்றுக்கொண்ட மனிதன் நாள்தோறும் வேளாவேளைக்கு விதவிதமாகச் சமைத்ததைச் சுவைத்தான். வேற்றுநாட்டுக் கலாச்சாரம் கலக்கக்கலக்க அந்நாட்டு உணவுகளையும் கலந்து…
மாத்தா ஹரி நாவல் பிரெஞ்சு மொழியில்

மாத்தா ஹரி நாவல் பிரெஞ்சு மொழியில்

எனி இந்திய பதிப்பகம் வெளியிட்டிருந்த என்னுடைய  இரண்டாவது நாவல்‘மாத்தா ஹரி ‘ ‘Bavani, l’avatar de Mata Hari’ என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் எனது முதல் நாவலாக வெளிவருகிறது. புதுச்சேரியைச் சேர்ந்த  தமிழன் என்ற வகையில் எனது படைப்பு பிரெஞ்சு…

சினிமா விமர்சனம் – பயிற்சிப்பட்டறை.

சினிமா விமர்சனம் செய்வது தொடர்பான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை ஒன்றை தமிழ் ஸ்டுடியோ நடத்தவிருக்கிறது. தமிழ் சினிமாவின் நூற்றாண்டில் இங்கே விமர்சனம் என்பதே கேலிக்கூத்தாக மாறிக்கிடக்கிறது. தமிழ் ஸ்டுடியோவின் தமிழ் சினிமா நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சினிமா விமர்சனம் செய்வது…

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம், கடலூர்

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம், கடலூர் [நிகழ்ச்சி எண் : 167]   முனைவர் திரு ந. பாஸ்கரன் எழுதிய “தூமணிமாடம்”   நூல் வெளியீட்டு விழா   நாள் : 30-04-17 ஞாயிறு, மாலை 3 மணி இடம் : ஆர்.…

ஊர்மிளைகளின் உலகங்கள்[இலக்குமிகுமாரன் ஞானதிரவியத்தின் “தீயரும்பு” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து]

  நமது மரபே கதைசொல்லல்தான். பின்எழுத்து வடிவம் வந்தபோது கதைகள் எழுதப்பட்டன. இப்பொழுது நிறைய சிறுகதைகள் வருகின்றன. அவற்றில் வடிவங்களிலும் கருப்பொருள்களிலும் மாறுபட்டிருப்பவையே நம் கவனத்தைக் கவர்கின்றன. கதை எழுதும் முறையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சிறுகதைகளைக் காட்சிகள் வழியாய்க் கவனப்படுத்தி…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

  பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. ++++++++++++ [52]  சுல்தான் மரணத் தளம் வெற்றுக் கூடாரம், சொந்தமான பூமியாய் அவர்க் கெழுதப் பட்டது; எழுந்தார் சுல்தான்;…

மரணம்

  நாற்காலியிலிருந்து எழ முயன்றவருக்கு தலை சுற்றுவது போல் கிறுகிறுத்தது.அப்படியே படுத்துக்கிடக்கலாம் என்று தோன்றியது.மரணம் வாசலில் வந்து காத்திருப்பதாக பலர் எழுதுவார்கள் . சொல்வார்கள். தான் மரணத்தை எதிர்பார்த்துதான் இருக்கிறேனா என்று அவர் சிலசமயங்களில் சொல்லிக் கொள்வார். கொஞ்ச நேரத்திற்கு முன்…