சங்ககாலப் போரில் பெண்கள்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள்

This entry is part 11 of 16 in the series 24 ஏப்ரல் 2016

  பா. சிவக்குமார், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை, 641 046.             சங்க காலத்தில் ஏறத்தாழ  முப்பதற்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் பாடல் புனைந்துள்ளனர். ஒளவையார் அதியமானின்  அவைக்களப் புலவராகவும் சிறந்த நண்பராகவும் விளங்கியுள்ளமையை சங்கப்பாக்கள் வழி அறியமுடிகிறது. இருப்பினும் சங்ககாலத்தில் ஒரு பெண்கூட அரசாண்டதாக பதிவுகள் கிடைக்கப்பெற்றில. அச்சமூகத்தில் பெரும்பாலும் பெண்களுக்கு போதிய மதிப்பு வழங்கப்பெறவில்லை. மேலும், போரின் போது பெண்கள்மீது பலவகையான தாக்குதல்கள் நிகழ்த்பெற்றுள்ளன. அவ்வகையில் சங்ககாலப் போரில்  […]

மெல்பனில் ‘ திரைவிலகும்போது’ நாடக நூல் அறிமுகவிழா

This entry is part 12 of 16 in the series 24 ஏப்ரல் 2016

கொழும்பு இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் அவுஸ்திரேலியா கிளையின் ஏற்பாட்டில் மெல்பனில்  திரைவிலகும்போது நாடக நூல் அறிமுகவிழா ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இலங்கை வானொலியின் புகழ்பெற்ற கலைஞர் அமரர் சாணா சண்முகநாதனின் பேரனும் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் செயலாளர் இரகுபதி பாலஸ்ரீதரனின் மகனுமாகிய இளம்தலைமுறை கலைஞர் எழுத்தாளர் திருச்செந்தூரனின் திரைவிலகும்போது நாடக நூலின் அறிமுகவிழா மெல்பனில் எதிர்வரும் 07-05-2016 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. இடம்: Springer’s Leisure Centre – 400, Cheltenham Road, Keys […]

அன்னியமாய் ஓர் உடல்மொழி

This entry is part 13 of 16 in the series 24 ஏப்ரல் 2016

    அவர்கள் விட்டு வைத்தவை அவனுக்காக விட்டுக் கொடுக்கப் பட்டவை என்றார்கள்   பணியிடமும் வீடும் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்றனர்   மைல்கற்கள் கோலத்தின் வேவ்வேறு புள்ளிகள் வரைபடங்களின் அம்புக் குறிகள் அதிகாரத்தின் துய்ப்பின் மையங்களாய் வாய்ப்புக்களுக்கு வழி காட்டின   விதைப்பு உழைப்பு என்னும் கண்ணிகளே இல்லாத அறுப்பு பங்களிப்பே இல்லாத லாபம் உறுதி செய்யும் உடல் மொழி என்றுணர்ந்தான்   மாய வித்தைக்காரன் பாம்பாட்டி கழைக்கூத்தாடி கல்லூளிமங்கன் யாரிடமும் புதிய […]

’ரிஷி’யின் நீள்கவிதை – பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா…..!

This entry is part 14 of 16 in the series 24 ஏப்ரல் 2016

  ”உனக்கு அப்பாவைப் பிடிக்குமா? அம்மாவைப் பிடிக்குமா?” என்று வழக்கம்போல் கேட்டார்கள். ”அம்மாவை, அப்பாவை, ஆட்டுக்குட்டியை, அம்மிணிக்கொழுக்கட்டையை இன்னும் நிறைய நிறையப் பிடிக்கும்” என்று  மிக உண்மையாக பதிலளித்தது குழந்தை.         இன்னொரு நாள் _ “உனக்கு லட்டு அதிகம் பிடிக்குமா? ஜாங்கிரி அதிகம் பிடிக்குமா?” என்று கேட்கப்பட்டது. ”லட்டு அதிகம் பிடிக்கும், ஜாங்கிரியும் அதிகம் பிடிக்கும், பால்கோவா, பர்ஃபி, பக்கோடா, பபுள்கம், பஞ்சுமிட்டாய் எல்லாமே அதிகமதிகம் பிடிக்கும் ஆனால் மண்ணை மட்டும் […]

நித்ய சைதன்யா கவிதை

This entry is part 15 of 16 in the series 24 ஏப்ரல் 2016

நித்ய சைதன்யா  தனிமைச் சதுப்பு உள்வாங்கிய விதை கிழித்து ஓராயிரம் வண்ணத்தீற்றல்கள்   உன்னை நினைவுறுத்தி அடுக்குகள் தோறும் அலைவீசிக் கிடந்த ஜ்வாலைகளில் அப்பவும் இல்லை பனித்துளி ஏந்திய புல்நுனி   சிறிய குவளைகளில் ததும்பிய  நீர்மை ஆழத்தில் கொண்டிருந்தது பகிரப்படாத இச்சைகளை   காற்றைத் தட்டி எழுப்பிய இலைகள் அறியாது உறக்கமறுந்து தவிக்கும் நிசிகளை   நகர்த்த முடியா சுமையென கடக்க இயலா நதியென கனத்துக்கிடக்கும் காலத்தின் சுவடு   நினைவுக்குவட்டில் வந்தமரும் ஒற்றை முகம் […]

ஹாங்காங் தமிழ் மலரின் ஏப்ரல் 2016 மாத இதழ்

This entry is part 16 of 16 in the series 24 ஏப்ரல் 2016

அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் ஏப்ரல் 2016 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 350க்கும்அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி படித்திடச் சொல்லுங்கள். நன்றி. சித்ரா சிவகுமார்