மாரித்தாத்தா நட்ட மரம்

ரமணி வெய்யிலின் உக்கிர மஞ்சளில் தோய்ந்து கொண்டிருந்த ஒரு பகலில்தான் மாரித்தாத்தா அந்த மரக்கிளையை நட்டுவைத்தார். யார் யாரோ ஊற்றிய தண்ணீரில் மேல் படர்ந்த முள் பாதுகாப்பில் ஒரு பெண்பிள்ளையைப் போலத்தான் வளர்ந்து கொண்டிருந்தது அது. பெயர் தெரியாத பறவைகளின் கீதத்தில்…
இசை: தமிழ்மரபு

இசை: தமிழ்மரபு

இசை: தமிழ்மரபு இசையில் ஒரு தனித்வமான தமிழ் மரபைப் பற்றிப் பேசுவது கடினம். மிக பழம் காலத்திலிருந்து தமிழ் இசையின் சரித்திரத்தை தேடிப் செல்வோமானால்,நமக்குக் கிட்டும் இலக்கியச்சான்றுகள் அதைத் தமிழ் இனம் மற்றும் பண்பாட்டின் விளைபொருளாகக்  காட்டும் என்பதில் சந்தேகமில்லை.  ஆனால்…

அமெரிக்கா ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்

Nagasaki Peace Statue சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணு ஆயுதங்கள் உண்டாக்கிய முதல் பிரளயம்! ‘உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன், நான்! என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் அர்ஜூனனுக்கு அருளிய ஓர் வேத மொழியை, நியூ…