9 ஆகஸ்ட் 2015
latseriesid seriesname=9 ஆகஸ்ட் 2015
latseriesidaugust09_20159 ஆகஸ்ட் 2015
latseriesidaugust09_20159 ஆகஸ்ட் 2015
latseriesidaugust09_20159 ஆகஸ்ட் 2015
latseriesidaugust09_20159 ஆகஸ்ட் 2015
latseriesidaugust09_2015 seriesname=9 ஆகஸ்ட் 2015
latseriesidaugust09_20159 ஆகஸ்ட் 2015
latseriesidaugust09_2015 seriesname=9 ஆகஸ்ட் 2015
latseriesidaugust09_2015 seriesname=9 ஆகஸ்ட் 2015
latseriesidaugust09_2015 seriesname=9 ஆகஸ்ட் 2015
latseriesidaugust09_2015 seriesname=9 ஆகஸ்ட் 2015
latseriesidaugust09_2015 seriesname=9 ஆகஸ்ட் 2015
latseriesidaugust09_2015 seriesname=9 ஆகஸ்ட் 2015
latseriesidaugust09_2015 seriesname=9 ஆகஸ்ட் 2015
latseriesidaugust09_2015 seriesname=9 ஆகஸ்ட் 2015
latseriesidaugust09_2015 seriesname=9 ஆகஸ்ட் 2015
latseriesidaugust09_2015 seriesname=9 ஆகஸ்ட் 2015
latseriesidaugust09_2015 seriesname=9 ஆகஸ்ட் 2015
latseriesidaugust09_2015 seriesname=9 ஆகஸ்ட் 2015
latseriesidaugust09_2015 seriesname=9 ஆகஸ்ட் 2015
latseriesidaugust09_2015 seriesname=9 ஆகஸ்ட் 2015
latseriesidaugust09_20159 ஆகஸ்ட் 2015
latseriesidaugust09_2015 seriesname=9 ஆகஸ்ட் 2015
latseriesidaugust09_20159 ஆகஸ்ட் 2015
latseriesidaugust09_2015எலியனார் அப்தெல்லா டௌமாட்டோ கபிலா qabila (tribe) என்ற வார்த்தை வெறுமே உறவுக் குழுவை மட்டுமே குறிப்பிடுவது அல்ல. அது அந்தஸ்தையும் குறிப்பிடுவது. கபிலி குடும்பங்கள் அரபு மூதாதையர்களான அட்னன் அல்லது கதான் (Adnan or Qahtan,) ஆகியோரிடமிருந்து வழிவழியாக வருகின்றன. காதிரிகள் என்படுபவர்கள் (khadiri) (சுதந்திரமானவர்கள் ஆனால், அப்படிப்பட்ட ஒரு பாரம்பரியத்தை காட்டவியலாதவர்கள்). ஆகவே அத்னன் அல்லது கதான் ஆகியவர்களின் வழித்தோன்றல்களாக வரும் ஜாதிகள் தங்களை காதிரிகளிடமிருந்து தனிப்பட்டவர்களாகவும் மேலானவர்களாகவும் கருதிக் கொள்கின்றனர். காதிரிகள் பெரும்பாலான […]
என்.துளசி அண்ணாமலை “இராசாத்தி, இங்கே வந்துட்டுப்போ” கூடத்திலிருந்து மாமியார் அழைப்பது கேட்டது. வானொலியில் பழம்பாடல்களைக் கேட்டுக் கொண்டே துணிகளை மடித்துக் கொண்டிருந்த இராசாத்திக்கு வயது ஐம்பதைக் கடந்து விட்டது. அந்த வயதுக்கே வரக்கூடிய முட்டிவலி ஒரு நிமிடம் அவளை நகரவிடவில்லை. ஆனால் அதற்குள் மாமியாரிடமிருந்து இரு அழைப்புகள் வந்து விட்டன. “இதோ வந்துட்டேம்மா” என்று குரல் கொடுத்துக் கொண்டே கூடத்துக்கு வர, சன் தொலைக்காட்சியில் சக்தி விடைபெற்றுக் கொண்டிருந்தாள். அடுத்த நிகழ்ச்சியான திரைப்படத்தைக்காண இராசாத்தியின் கணவர் குமரன் […]
-நாகரத்தினம் கிருஷ்ணா அ. இலக்கிய சொல்லாடல் -5 : ‘சுய சரித்திரம்'(Autobiographie) தமிழில் முதல் சுய சரித்திரம் உ.வே.சா. அவர்களுடையது, மேற்கத்தியர்களோடு ஒப்பிடுகிறபோது காலத்தால் பிந்தங்கியது, தவிர சில அறிஞர் பெருமக்களின் வற்புறுத்தலால் நிகழ்ந்தது என்கிறார்கள். பிரெஞ்சு இலக்கிய உலகில் ஒரு சுய சரித்திரத்தை வெறுமனே, எழுதிய மனிதரின் சொந்த வரலாறாகப் பார்ப்பதில்லை, அவர்களுக்கு அது ஓர் இலக்கிய வகைமை.பிரெஞ்சுத் திறனாய்வு அகராதியில் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தவிர்க்கமுடியாததொரு சொல்லாக உள்ளே நுழைந்துவிட்ட இலக்கிய வினை, ‘சுய […]
(வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (7) அதிகாரம் 115: அலர் அறிவுறுத்தல்) “நெய்யூற்றி நெருப்பணையுமா” தூற்றுதல் தவிருங்கள் தூற்ற தூற்ற காமம் ஊற்றெனப்பெருகும் இரகசியம் உணருங்கள் இதைக் காதலரே விரும்புவர் ஊர்தூற்றும் எம்காதலும் அப்படித்தான் என் மலர்விழியாளின் அருமை. யாவரும் அறியாத காரணத்தால் எளியவள் என எல்லோரும் எள்ளியதால் எல்லோரும் எண்ணியதால் அவள் எனக்கு எளிதானாள் அவளை அடையாமலேயே அடைந்தநிலை நானடைந்தேன் நான் பெற்றேன் மது அருந்த அருந்த மயக்கம் கூடும் மதுவின்மீது விருப்பம் கூடும் கதலைத்தூற்ற தூற்ற […]
Nagasaki Peace Statue சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணு ஆயுதங்கள் உண்டாக்கிய முதல் பிரளயம்! ‘உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன், நான்! என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் அர்ஜூனனுக்கு அருளிய ஓர் வேத மொழியை, நியூ மெக்ஸிகோ சோதனைத் தளமான டிரினிடியில் [Trinity], 1945 ஜூலை 16 நாள் சரித்திரப் புகழ் பெற்ற முதல் ஆய்வு அணுகுண்டு, பயங்கர வெடிப்பை உண்டாக்கிய போது, ராபர்ட் ஓப்பன்ஹைமர் [Robert Oppenheimer] கூறினார். அவர்தான் […]
பின்னூட்டங்கள்