காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம்( 4 )

”கிளம்பிட்டீங்களா பாலன்...நானும் உங்க கூட வரலாமா? ” – மெல்ல அருகில் வந்து சத்தமில்லாமல் நந்தினி கேட்ட நாசூக்கிலிருந்தே யாருக்கும் இது தெரிந்து விடக்கூடாது என்பதில் ஜாக்கிரதையாய் இருக்கிறாள் என்று புரிந்தது பாலனுக்கு. அன்று அவளின் நெருக்கம் சற்று அதிகமோ என்று…

உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்க விழாவும், முதல் கலந்துரையாடல் கூட்டமும் நாள்: 27.09.2015 இடம்: பாரிசு(பிரான்சு)

    தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியமாகும். 1847 இல் மழவை மகாலிங்க ஐயர் அவர்கள் தொல்காப்பிய நூலை ஓலைச்சுவடியிலிருந்து அச்சுவடிவில் முதன்முதல் பதிப்பித்தார்(தொல், எழுத்து, நச்சர் உரை). எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாக உள்ள…

தொடுவானம் 81. ஓலைச்சுவடியில் ஒளிந்திருந்த தமிழ்

  தரங்கம்பாடியில் தமிழ்த் தொண்டாற்றிய சீகன்பால்க் பற்றி தமிழர்களுக்குத் தெரியாதது வியப்பானது ஒன்றுமில்லை. காரணம் அவரைப் பற்றிய வரலாற்று குறிப்புகள் பாடநூல்களில் இல்லாதது ஒரு காரணம் எனலாம். அதோடு வீரமாமுனிவர்,  தெ நோபிலி போன்ற கத்தோலிக்க இறைத்தூதர்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் சீர்திருத்தச்…
யாப்பு உறுப்பு: கூன்

யாப்பு உறுப்பு: கூன்

முனைவர் மு.கஸ்தூரி (ஆய்வாளர்)   யாப்பு என்பது தொல்காப்பியர் காலத்தில் பொருண்மை, வடிவம் என்ற இரண்டையும் முதன்மைபடுத்தி நிற்க, பிற்கால இலக்கணிகள் வடிவத்திற்கு உரிய வரையறையாக யாப்பினைக் கட்டமைத்தனர். யாப்பு உறுப்பான கூன் என்பது பொருண்மைக்கு முக்கியத்துவம் பெற்று செய்யுளில் இடம்பெறுவது.…
சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 5

சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 5

என் செல்வராஜ் சிறந்த சிறுகதைகள் கட்டுரை தொடரில் இதுவரை நான்கு கட்டுரைகள் திண்ணை இணைய இதழில் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு கட்டுரையிலும் 800 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை குறிப்பிட்டு இருக்கிறேன் இந்த கட்டுரையில் மேலும் சில பதிவுகளைக் காணலாம். இந்த கட்டுரையில் கலைமகள்,…

கழுதை

திடீரென்று வேலன் அந்தக் கேள்வியைக் கேட்பான் என்று முத்துசாமி எதிர்பார்க்கவில்லை. அவனுக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் முத்துசாமி சற்று நேரம் அகழியில் கிடந்த முதலைகளைப் பார்த்தான். யாரையும் பற்றிக் கவலைப் படாமல் நான்கு ஒட்டகச் சிவிங்கிகள் சுற்றிக் கொண்டிருந்தன. இங்கிருந்து…