16 ஆகஸ்ட் 2015
latseriesid seriesname=16 ஆகஸ்ட் 2015
latseriesidaugust16_2015 seriesname=16 ஆகஸ்ட் 2015
latseriesidaugust16_2015 seriesname=16 ஆகஸ்ட் 2015
latseriesidaugust16_2015 seriesname=16 ஆகஸ்ட் 2015
latseriesidaugust16_2015 seriesname=16 ஆகஸ்ட் 2015
latseriesidaugust16_2015 seriesname=16 ஆகஸ்ட் 2015
latseriesidaugust16_201516 ஆகஸ்ட் 2015
latseriesidaugust16_2015 seriesname=16 ஆகஸ்ட் 2015
latseriesidaugust16_2015 seriesname=16 ஆகஸ்ட் 2015
latseriesidaugust16_2015 seriesname=16 ஆகஸ்ட் 2015
latseriesidaugust16_2015 seriesname=16 ஆகஸ்ட் 2015
latseriesidaugust16_2015 seriesname=16 ஆகஸ்ட் 2015
latseriesidaugust16_2015 seriesname=16 ஆகஸ்ட் 2015
latseriesidaugust16_2015 seriesname=16 ஆகஸ்ட் 2015
latseriesidaugust16_201516 ஆகஸ்ட் 2015
latseriesidaugust16_201516 ஆகஸ்ட் 2015
latseriesidaugust16_2015அன்புள்ள ஆசிரியருக்கு சென்ற சில வாரங்களில் ஜ,ஷ,ஸ,ஹ,க்ஷ,ஸ்ரீ என்னும் கிரந்த எழுத்துகள் தேவையா என்று தினமணி மதுரை பதிப்பில் நிகழ்ந்த கருத்துப் பறிமாற்றலில் சிலர் இவற்றை முழுமையும் ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். தமிழ் கிரந்தம் அல்லது பல்லவ கிரந்தம் ஏன் உருவாக்கப்பட்டது என்று அறியாதவர்கள் தான் இவ்வாறு கூறுவர். இதை ஏற்றுக் கொண்டால் ஜெயலலிதா,ஷண்முகம்,ஸரஸ்வதி,ஹரிஹரன்,லக்ஷ்மி,ஸ்ரீதேவி என்ற பெயருள்ளவர்கள் தங்கள் பெயர்களை மாற்றிக்கொள்ள வேண்டுமா அல்லது தமிழ் நாட்டிலிருந்து வெளியேற வேண்டுமா? கருணாநிதி, தயாநிதி,கலாநிதி,உதயநிதி என்போர் கவலைப்படத் […]
மு. தூயன் முதல் நாள் பெய்த மழையில் பஸ் ஸ்டாண்ட் கசகசவென்று சகதியாகயிருந்தது. பஸ் உள்ளேயும் மிதமான வெப்பம் பரவியிருந்தது. வெளியேயிருக்கும் புழுக்கத்திற்கு இது மேலும் வெப்பத்தை அதிகப் படுத்தியது.எப்போதும் அமரும் இடத்தில் இன்று வேறு ஒருவர் இருந்தார். அவள் அவருக்கு அடுத்த சீட்டில் அமர்ந்தாள். ஜன்னல் கண்ணாடியை தள்ளிவிட்டு மெதுவாக காற்றை உள்வாங்கினாள். இரவு மழைக்குப்பின் விடியும் பகல், நகரத்தை புதிதாகவே காட்டுகிறது. கட்டிடங்களும், தார்சாலைகளும், மரங்களும் புதுவண்ணம் பூசியது போல அவளுக்கு தெரிந்தது. […]
செ.சிபிவெங்கட்ராமன், முனைவர் பட்ட ஆய்வாளர், ஓலைச்சுவடித்துறை,, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 613 010 மின்னஞ்சல்: sibiram25@gmail.com திருக்குறளில் இல்லறம் மனமாசு அகற்றிய மக்களது ஒழுகலாறு என்று ஒற்றை வரியில் அறத்திற்குப் பொருள் தருகிறது தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக சங்க இலக்கியப் பொருளடைவு. உள்ளத்தில் தூய்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்கிறார் பாரதியார். உள்ளத்தின் உண்மையொளியே அறமாகும். மனத்தினும் பாவத்தை நினையாது யாருக்கும் எவ்வுயிர்க்கும் கேடு நினையாது, இரங்கும் தயவும், கொலை, பொய், வஞ்சகம் […]
சோழகக்கொண்டல் ஊறுகாய் பாட்டிலின் அடிப்புறத்தில் எப்போதும் தன் கையொப்பமிட்ட கடிதத்தை வைத்து அனுப்பிவிடுகிறது வீடு மூடித்திறக்கும் ஒவ்வொருமுறையும் வெளிக்கிளம்பி அறையெங்கும் தன் நினைவை ருசியை ஊறச்செய்தபடி இருக்கும் அரைக்கரண்டி ஊறுகாய்க்கு ஒருமுறை என முந்நூறு மணி அடித்ததும் தரைதட்டுகிறது கரண்டி தானே திறந்துகொள்கிறது கடிதம் பின்பு யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்காமல் ஒருங்கமைகிறது அறை சலவையாகின்றன சட்டைகள் எங்கிருந்தோ வந்துசேர்கிறது பணம் சேகரமாகின்றன மிட்டாய்கள் சிக்கனவிலை பயணச்சீட்டுகள் அச்சாகி மேசைமேல் கிடக்கின்றன காவிரியில் […]
0 விலகிச் செல்லும் காதலியை விரும்ப வைக்கும் வித்தியாச இளைஞனின் கதை! ஷார்ப் எனப்படும் சக்திவேல் வேலைக்குப் போகாமல் வெட்டியாக சுற்றித் திரியும் அப்பா செல்லம். அவனது நண்பன் டயர் என்கிற கிருபாகரன். இந்தக் கூட்டத்தின் காமெடி பீஸ் குட்டிப் பையன். ஷார்ப் கண்டவுடன் காதலாகும் பிரியா மகாலட்சுமி, மாமன் மகன் அன்போடு திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டவள். ஷார்ப் எப்படி பிரியாவின் மனதை மாற்றி, அன்பின் சம்மதத்தோடு அவளைக் கைப்பிடிக்கிறான் என்பது படம். சிம்புவுக்கு படங்கள் தாமதமானாலும், அவரது […]
அன்புள்ள ஆசிரியருக்கு சென்ற சில வாரங்களில் ஜ,ஷ,ஸ,ஹ,க்ஷ,ஸ்ரீ என்னும் கிரந்த எழுத்துகள் தேவையா என்று தினமணி மதுரை பதிப்பில் நிகழ்ந்த கருத்துப் பறிமாற்றலில் சிலர் இவற்றை முழுமையும் ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். தமிழ் கிரந்தம் அல்லது பல்லவ கிரந்தம் ஏன் உருவாக்கப்பட்டது என்று அறியாதவர்கள் தான் இவ்வாறு கூறுவர். இதை ஏற்றுக் கொண்டால் ஜெயலலிதா,ஷண்முகம்,ஸரஸ்வதி,ஹரிஹரன்,லக்ஷ்மி,ஸ்ரீதேவி என்ற பெயருள்ளவர்கள் தங்கள் பெயர்களை மாற்றிக்கொள்ள வேண்டுமா அல்லது தமிழ் நாட்டிலிருந்து வெளியேற வேண்டுமா? கருணாநிதி, தயாநிதி,கலாநிதி,உதயநிதி என்போர் கவலைப்படத் […]
பின்னூட்டங்கள்