கம்பனின்[ல்] மயில்கள் -2

எஸ் ஜயலட்சுமி   சிந்தை திரிந்தது                              உள்ளம் கலக்கம் கொள்ள ஆரம்பித்ததுமே ஆராய்ந்து பார்க்கும் அறிவு மழுங்க ஆரம்பிக்கிறது. உணர்ச்சி மேலோங்கி இருக்கும் சம யம் அறிவு வேலை செய்வதில்லை. குழம்பிய குட்டை யில் மீன் பிடிப்பது போல்…
தொடுவானம் 183. இடி மேல் இடி

தொடுவானம் 183. இடி மேல் இடி

டாக்டர் ஜி. ஜான்சன் 183. இடி மேல் இடி சிங்கப்பூர் மருத்துவக் கழகத்தில் என்னுடைய எம்.பி.பி.எஸ். சான்றிதழ் செல்லாது என்றனர். நான் இந்தியாவிலேயே சிறந்த வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் பயின்று, பிரசித்திப் பெற்ற மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ( University of…

சப்பரம்” “ நாவல் பற்றி ” கே. ஜோதி

கே. ஜோதி ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு தொழில் இருந்தது. ஆனால் எல்லா ஜாதிகளும் செய்யக்கூடிய தொழிலாகும் நெசவு என்பது. நெசவாளர்களில் செட்டியார்கள், கவுண்டர்கள்,முதலியார்கள், குயவர்கள், வண்ணார், நாவிதர் ., வலையர் என்று எல்லா ஜாதி பிரிவினரும் செய்த தொழிலாக ஜாதி வேற்றுமை…

சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் இந்தி மொழிபெயர்ப்பில் வெளியீடு

சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் இந்தி மொழிபெயர்ப்பில் வெளியீடு சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் - இந்தி மொழிபெயர்ப்பில் - திருப்பூர் படைப்பாளிகள் சங்கத்தின் ஆண்டுவிழாவில் திருப்பூரில் வெளியிடப்பட்டது. சி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். சப்பரம் :இந்தியில் Swargrath : ( Hastaksaran Prakasam,Newdelhi 110…
அவள் நிற்பதை நோக்கினேன்

அவள் நிற்பதை நோக்கினேன்

மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பதினேழு வயதுப் பாவை அவள், புரியுதா நான் சொல்வது ! ஒப்பிட இயலா தவள் கண்ணோக்கு ! எப்படி வேறொ ருத்தி யோடு நடனம் ஆடுவேன், அங்கவள் நிற்பதைக்…

“மாணம்பி…”

சிறுகதை அந்தத் தெருவின் நடுவும் அல்லாத வரிசையான வீடுகளின் வாசல்படிகள் முடிந்த ஓரப் பகுதியும் அல்லாத இடைப்பட்ட வெளியில் நேரே கோடு போட்டது போல் அவர் நடந்து சென்றார். அளந்து வைக்கும் அடிகள் அவருடைய நடையின் தன்மை என்றே எண்ண வைத்தது.…

மலர்களைப் புரியாத மனிதர்கள்

ஆதியோகி +++++++++++++++++++++++++++++++ புரிந்து கொள்ளப்போவதில்லை என்று தெரிந்திருந்தும், இந்த மலர்கள் மட்டும் தொடர்ந்து மனிதர்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டே இருக்கின்றன..! வாசமும் வாழ்க்கையும், சுற்றிலுமுள்ள முட்களுடன்தான் என்ற போதும், எப்பொழுதும் அழகாய் சிரித்துக் கொண்டே இருக்கின்றன ரோஜாப் பூக்கள்..! தனது வேர்கள் புதைந்து…

” தொடுவானம் ” முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது

அன்புடையீர், வணக்கம். நான் திண்ணையில் கடந்த மூன்று வருடங்களாக எழுதிவரும் " தொடுவானம் " முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது. 158 அதிகாரங்களுடன் 775 பக்கங்கள் கொண்டுள்ள இந்த நூலின் விலை 1,500 ரூபாய். சிதம்பரம் ICICI வங்கிக் கணக்கு 615101150864…

தொல் தமிழன்

சேதுமாதவன், திருச்சி கீழ வாலை பாறை ஒவியத்தின் தொல் தமிழன் விசனப்பட்டான் V.ராம்கீ- S.வனிதா என்ற கீறல் எழுத்துக்களை விரல் சுட்டி. சித்தன்ன வாசல் எழில் நடன மங்கை தன் உடலின் மனிதக்கீறல்களை சொல்லிச் சொல்லி தேம்பி அழுதாள். வண்ணப்பூச்சில் சிறைப்பட்டிருந்த…