Posted inஇலக்கியக்கட்டுரைகள்
கம்பனின்[ல்] மயில்கள் -2
எஸ் ஜயலட்சுமி சிந்தை திரிந்தது உள்ளம் கலக்கம் கொள்ள ஆரம்பித்ததுமே ஆராய்ந்து பார்க்கும் அறிவு மழுங்க ஆரம்பிக்கிறது. உணர்ச்சி மேலோங்கி இருக்கும் சம யம் அறிவு வேலை செய்வதில்லை. குழம்பிய குட்டை யில் மீன் பிடிப்பது போல்…