1. அந்தக் காலத்துல ஆம்பளைங்களுக்கு ஒரு வழக்கம் உண்டுல்ல; அதுபோல அவன் பரத்தை ஊட்டுக்குப் போயிட்டு வந்தான்; வந்தவன் சும்மா இருக்கலாம … அறிவோம் ஐங்குறு நூறுRead more
Series: 28 ஆகஸ்ட் 2016
28 ஆகஸ்ட் 2016
களந்தை பீர்முகம்மதுவின் சிறுகதை ‘நற்றாள்’
ஆகஸ்ட் 2016 காலச்சுவடு இதழில் களந்தை பீர்முகம்மதுவின் சிறுகதை ‘நற்றாள்’ யதார்த்தக் கதைக்குள் பல அடுக்குகளைக் காட்டும் நல்ல முயற்சியாயமைந்திருக்கிறது. … களந்தை பீர்முகம்மதுவின் சிறுகதை ‘நற்றாள்’Read more
காப்பியக் காட்சிகள் 17. சிந்தாமணியில் செல்வம் தீவினை குறித்த நம்பிக்கைகள்
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com செல்வம் மண்ணுலக வாழ்க்கைக்கும் விண்ணுலக … காப்பியக் காட்சிகள் 17. சிந்தாமணியில் செல்வம் தீவினை குறித்த நம்பிக்கைகள்Read more
தேடல்
சேலம் எஸ். சிவகுமார் தேடல் 1 காத்திருந்து காலம் போனது ; பூத்திருந்து பார்வை போனது . கடந்துபோன காலமும், கரைந்து போன … தேடல்Read more
தொடுவானம் 133. படப்பிடிப்பில் பரவசம்
. சனிக்கிழமைக் காலை. மிகுந்த உற்சாகத்துடன் இருவரும் கிளம்பினோம். டாக்சி மூலம் விஜயா வாஹினி ஸ்டூடியோவுக்குச் சென்றோம். நுழைவாயில் காவலர் எங்களை … தொடுவானம் 133. படப்பிடிப்பில் பரவசம்Read more
பி.கே என்கிற பேச்சுக்காரன் – தொ.மு.சி. ரகுநாதன்- மறுவாசிப்பு – பாரதிகிருஷ்ணகுமார் ஆற்றிய உரை
(09-08-2016 அன்று ’இலக்கிய வீதி’, நிகழ்வில் பாரதிகிருஷ்ணகுமார் ஆற்றிய உரையைச் செவிமடுத்தவனாய்) கடந்த 09-08-2016 அன்று இலக்கிய வீதி … பி.கே என்கிற பேச்சுக்காரன் – தொ.மு.சி. ரகுநாதன்- மறுவாசிப்பு – பாரதிகிருஷ்ணகுமார் ஆற்றிய உரைRead more
ஹாங்காங் தமிழ் மலர்
அன்புடையீர், இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் ஆகஸ்ட் 2016 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி படித்திடச் சொல்லுங்கள். நன்றி. தமிழ் மலர் … ஹாங்காங் தமிழ் மலர்Read more
நீங்கள் கொல்லையிலே போக.
அழகர்சாமி சக்திவேல் ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் ஊர்க் கழிப்பறையில் போக இந்த மூணுக்கு மட்டும் முடியவில்லை… பாதகத்தி என்னைப் … நீங்கள் கொல்லையிலே போக.Read more
ஏறி இறங்கிய காலம்
சேயோன் யாழ்வேந்தன் அணையில்லாக் காலங்களில் ஆண்டெல்லாம் நதிபெருகி சாலையோரக் குழிகளிலும் துள்ளியாடும் கெண்டைகளில் ஒன்றிரண்டை ஈர்க்கில் கோர்த்து சுள்ளிகளைச் … ஏறி இறங்கிய காலம்Read more
15ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு வருகின்ற செப்டம்பா் 9, 10, 11 ஆகிய தேதிகளில்
அமொிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றமும்(உத்தமம்), காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் 15ஆவது உலகத்தமிழ் இணைய … 15ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு வருகின்ற செப்டம்பா் 9, 10, 11 ஆகிய தேதிகளில்Read more