13 டிசம்பர் 2020
latseriesid seriesname=13 டிசம்பர் 2020
latseriesiddecember13_202013 டிசம்பர் 2020
latseriesiddecember13_202013 டிசம்பர் 2020
latseriesiddecember13_2020 seriesname=13 டிசம்பர் 2020
latseriesiddecember13_2020 seriesname=13 டிசம்பர் 2020
latseriesiddecember13_2020 seriesname=13 டிசம்பர் 2020
latseriesiddecember13_2020 seriesname=13 டிசம்பர் 2020
latseriesiddecember13_2020 seriesname=13 டிசம்பர் 2020
latseriesiddecember13_2020 seriesname=13 டிசம்பர் 2020
latseriesiddecember13_2020 seriesname=13 டிசம்பர் 2020
latseriesiddecember13_2020 seriesname=13 டிசம்பர் 2020
latseriesiddecember13_202013 டிசம்பர் 2020
latseriesiddecember13_2020 seriesname=13 டிசம்பர் 2020
latseriesiddecember13_2020 seriesname=13 டிசம்பர் 2020
latseriesiddecember13_2020 seriesname=13 டிசம்பர் 2020
latseriesiddecember13_2020ஜோதிர்லதா கிரிஜா நான் அறிந்த தமிழ்ப் புத்தக வெளியீட்டாளர்களில் கலைஞன் பதிப்பகத்தைத் தோற்றுவித்த அமரர் “கலைஞன்” மாசிலாமணி அவர்கள் சற்றே வித்தியாசமானவர். சமுதாயப் பிரச்சினகள் பற்றிக் கவலைப்பட்டு அலசக்கூடியவராக அவர் இருந்துள்ளார். அவரை நான் சந்திக்க வாய்த்தது தற்செயலாகத்தான். ஒரு நாள் தியாகராய நகர்ப் பேருந்து நிறுத்தம் ஒன்றில் என் தோழி ருக்மிணியும் நானும் நின்றிருந்தபோது எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது. ருக்மிணியைச் சந்தித்துவிட்டு அன்று எங்கள் வீட்டுக்குச் செல்லும் பொருட்டு நான் பேருந்து நிறுத்தத்தில் […]
குரு அரவிந்தன் மகப்பேறு மருத்துவமனைப் படுக்கையில் அரைகுறை மயக்கத்தில் இருந்த நிருவிடம் குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டு வந்து கொடுத்தாள் நர்ஸ். குழந்தையின் முகத்தை உற்றுப் பார்த்தவள், ‘செல்லக்குட்டி கண்ணா’ என்று குழந்தையின் கன்னத்தில் மெதுவாக முத்தம் ஒன்றைப் பதித்து விட்டுக் குழந்தையை அணைத்து முகம் புதைத்து விசும்பத் தொடங்கினாள். ‘அம்மா குழந்தையைக் கொடுங்க நான் வெச்சிருக்கிறேன்’ என்றாள் இக்கட்டான சூழ்நிலையைப் புரிந்து கொண்ட தாதி. ‘நோ.. நோ.. இவன் அவரோட செல்லக் கண்ணன், அவர் வரும்வரை […]
ஜோதிர்லதா கிரிஜா நான் அறிந்த தமிழ்ப் புத்தக வெளியீட்டாளர்களில் கலைஞன் பதிப்பகத்தைத் தோற்றுவித்த அமரர் “கலைஞன்” மாசிலாமணி அவர்கள் சற்றே வித்தியாசமானவர். சமுதாயப் பிரச்சினகள் பற்றிக் கவலைப்பட்டு அலசக்கூடியவராக அவர் இருந்துள்ளார். அவரை நான் சந்திக்க வாய்த்தது தற்செயலாகத்தான். ஒரு நாள் தியாகராய நகர்ப் பேருந்து நிறுத்தம் ஒன்றில் என் தோழி ருக்மிணியும் நானும் நின்றிருந்தபோது எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது. ருக்மிணியைச் சந்தித்துவிட்டு அன்று எங்கள் வீட்டுக்குச் செல்லும் பொருட்டு நான் பேருந்து நிறுத்தத்தில் […]
மஞ்சுளா என் கனவுக் கூட்டுக்குள் வந்தடையும் இரவுப் பறவைகளின் சிறகுகள் விடிந்ததும் முறிந்து விடுகின்றன அதிகாலைக் குளிரில் நீளவானின் நிறம் மெல்ல மாறி வருகிறது கடமைகள் பூத்த பகல் என்னை நகர்த்தி விட அனிச்சையாக உடல் வேகம் பெறுகிறது தொடர் காரியங்களில் உள்ளம் தொலை தூரம் சென்று விட…. அசதியும் சோர்வுமான வேளைகளில் வியர்வை பூத்த உள்ளங்கையை விரித்துப் பார்க்கிறேன் ஓய்வு நேரத்திலும் உழைப்பின் கவிதைகளாக பதிந்தே கிடக்கிகின்றன கைரேகைகள் […]
அன்புடையீர், சொல்வனம் இணைய இதழின் 236 ஆம் இதழ் இன்று (13 டிசம்பர் 2020) வெளியிடப்பட்டது. இதழை இந்த முகவரியில் படிக்கலாம்: உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: “கலையின் மாயத்தைப் பற்றி எழுதுகிறேன்” ரா. கிரிதரன் எழுத்து பத்திரிக்கை – 1968 – தலையங்கம் – சி.சு.செல்லப்பா (மீள்பதிப்பு) ஓஸோன் அடுக்கில் ஓட்டை – ரவி நடராஜன் கோன்ராட் எல்ஸ்ட்டின் இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் கடலூர் வாசு கொரொனா தடுப்பூசி – சுந்தர் வேதாந்தம் ஜிகா வைரஸ் – கோரா பைடனின் மந்திரி சபை – லதா குப்பா ஒரு போராட்டத்தின் கதை – ராமையா அரியா நீலச்சிறுமலர்-ஸ்வேதை– லோகமாதேவி வளர்ந்து வரும் பத்து சிறந்த தொழில் நுட்பங்கள் – 2020 பானுமதி ந. ஃபிலிப் லார்கின்: சாதாரண உன்னதம் – நம்பி கதைகள்: நிறங்கள் – முனைவர் ப. சரவணன் கருடனின் கைகள் – கே. ஜே. அசோக் குமார் ம்ருத்யோ மா – சிவா கிருஷ்ணமூர்த்தி கத்திகளின் மொழி – ஹாலாம்பி மார்கோவ் – மாயன் – கா. சிவா சிந்திய ரத்தத்தில் ஒரு ஓவியம் – பாஸ்கர் ஆறுமுகம் […]
பின்னூட்டங்கள்