Posted inஇலக்கியக்கட்டுரைகள்
ஒரு கதை ஒரு கருத்து – பாரதியாரின் ஸ்வர்ண குமாரி
அழகியசிங்கர் டிசம்பர் மாதம் 11ஆம் தேதி பாரதியாரின் பிறந்தநாள். இந்தப் பிறந்தநாளை ஒட்டி அவர் கதை ஒன்றை எடுத்துப் படிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது. ஸ்வர்ண குமாரி என்ற கதையை எடுத்துப் படித்தேன். அவர் 42 கதைகள் எழுதி உள்ளார். அவர் கதைகள்…