கோவர்தனா கரும் மை இட்டு கடமையாற்ற சென்றவனே மறைக்காமல் சொல் நடந்தது என்ன? அந்த மறைவுக்குள் அசைவின்றி கிடந்த அந்த இயந்திரத்தின் விசையை அழுத்தியது யார்? வாக்கை விற்று இல்லை இல்லை உன்னை விற்று…
வலையில் விழுந்த வண்டு சிலந்தியைத் தின்றது கிழட்டுச் சிங்கம் தலையில் கழுகு புலிக்குத் தப்பிய முயலைப் பாம்பு செரித்தது கவிதைப் போட்டி வள்ளுவன் தோற்றான் விழுதுகள் சுருண்டன ஆல் சாய்ந்தது மழை கேட்டது மல்லி…
பிச்சினிக்காடு இளங்கோ தமிழ் பிறந்தபோது நாகரீகம் கூடப்பிறந்தது நாகரீகம் பிறந்தபோது தமிழ் பிறந்தே இருந்தது அந்த மூத்த தமிழுக்கும் முத்தமிழுக்கும் உங்களுக்கும் என் முதல் மரியாதை மலை வேண்டும் நதி வேண்டும் மயக்கும் அலை…
ராம்பிரசாத் பணியாளனை பொதி மாடாக்க நிறுவனம் தந்த 'மாதத்தின் சிறந்த பணியாளர்" பட்டத்தை பெற்று வந்தவன் வீட்டிற்குள் நுழைந்ததும் பார்வையில் படும்படி வைத்தான்... சட்டையை கழற்றி மூலையில் வீசினான்... குளியலறை சுத்தமாக இல்லையென கடிந்தான்...…
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) நடுமுதுகில் நிலைகொண்டிருக்கிறது வலி. ‘இங்கே – இன்றுதான் நிஜமான நிஜம்’ என்று Thich Nhat Hanh திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டேயிருப்பது எரிச்சலூட்டுகிறது எனது காலத்தின் நீளத்தை யாராலும் கத்தரித்துவிட முடியாது. காலத்தால்கூட.…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ என் கதையைக் கேட்பார் எங்காவது எவரேனும் உள்ளாரா, என்னோடு வாழ வந்த அந்தப் பெண்ணைப் பற்றித் தெரிந்து கொள்ள ? பெருங் கதை யுள்ள பெண்ணைப்…
1. அமரத்துவம் வேண்டுமென்றே அழுக்குப் பிசுபிசுப்புப் படிந்த கந்தல்துணியை எடுத்து அந்த பிரம்மாண்டத்தின் மீது போர்த்துகிறார்கள். உன்னதத்திற்கே யுரிய இன்னிசை அந்த ழுக்குப் பொதிக்குள்ளிருந்து சன்னமாகக் கேட்கத் தொடங்குகிறது. கண்ணன் புல்லாங்குழலைக் கேட்டுக் கிறங்கிய…