மூன்று கவிதைகள்

This entry is part 8 of 14 in the series 18 பெப்ருவரி 2018

  சு. இராமகோபால்   தணிப்பு   குளிர்ப்பருவ நெருப்புக் கோழி கால்களில் பத்துக் கொப்பரைகள் கவிதை தாலாட்டு   இது சொல்கிறது என்ன     வழிப்போக்குகளாக இருந்து விடுவது மிகுந்த மகிழ்ச்சி புலப்படும் தொடக்கத்தில் தெரியாமல் சிம்மாசனத்தில் சடங்குச் செம்மல் கதறல் அப்படி மழுங்கும் வாளிற்குப் படையில் இடமில்லையெனும் தூறலில் பூவாகிவிட்டாலாவது ஏதாவது நாற்றம் எடுத்துவிட அசைந்த குருதி காற்றில் நடந்துகொண்டிருக்க அறையில் பின்னதிடம் முன்னது பரவாயில்லையேயெனப் பாவிக்க விழிக்கும் தூரத்தில் நட்சத்திரமொன்று வாலாட்ட […]

27 கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!

This entry is part 9 of 14 in the series 18 பெப்ருவரி 2018

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!   கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா உன்றன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி யிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்   இது திருப்பாவையின் இருபத்தேழாம் பாசுரமாகும். இது சர்க்கரைப் பொங்கல் பாசுரமாகும். வாசித்தாலே தித்திக்கும் பாசுரமாகும். இந்த மார்கழி 27-ஆம் நாளில்தான் கூடாரவல்லிப் பண்டிகை […]

ஆதவனும் பெண்களும்: சில குறிப்புகள்

This entry is part 10 of 14 in the series 18 பெப்ருவரி 2018

சுயாந்தன் பெண்களைப் பற்றிப் பல எழுத்தாளர்கள் பலவிதமாக எழுதியுள்ளனர். ஜெயமோகன் போல யாருமே பெண்களைப் பற்றி எழுதியதில்லை என்று அண்மையில் சில பிரச்சாரங்களை அவரின் ரசிகர்கள் செய்தனர். ஆனால் ஜெயமோகனுக்கு ஈடாக அல்லது மேலாக பெண்கள் மீது அதிக புரிதலைக் கொண்ட ஆண் எழுத்தாளர் ஆதவன். இதில் ஜெயமோகனுக்கு மட்டும் பிரத்தியேகமான இடம் ஒதுக்குவதை ஏற்கமுடியாது. அல்லது ஆதவனை மறப்பதை கண்டும்காணாமல் இருக்கமுடியாது. ஆண்-பெண் உறவுகளை ஆண்களின் நிலையிலிருந்து கூறும்போது பெண்களின் உலகத்தை ஆதவன் அவ்வளவு சிறப்பாகச் […]

நிலாந்தனின் கவிதைகள்: ஒரு பார்வை

This entry is part 11 of 14 in the series 18 பெப்ருவரி 2018

சுயாந்தன் கவிதைகளில் சில பரிசோதனை முயற்சிகளைச் செய்தவர் நிலாந்தன். அந்தப் பரிசோதனைகள் நிலம்- போர்- வாழ்வியல்- வரலாறு- இயற்கை என்ற விடயங்களுக்குள் மொழியை அடக்கியதாகவும், அதன் வாசிப்பானது உணர்வுகளை அறிவுத்தளத்தில் விரிப்பதாகவும் இருக்கக்கூடியது. ஏற்கனவே அவருடைய வன்னி மான்மியம் பற்றி பதிவு செய்துள்ளேன். தமிழக இதழ்களில் ஈழத்துக் கவிஞர்கள் ஒரு பார்வை என்று சிற்றிதழ்களில் எழுதும்போது நிலாந்தனின் பெயர் பல இடங்களில் விடுபட்டுள்ளது. அதனையும் இவ்விடத்தில் சுட்டிக் காட்டவேண்டும். நிலாந்தன் கவிஞராக மட்டுமல்ல அரசியல் பத்திகள், ஓவியங்கள், […]