மூன்று கவிதைகள்

  சு. இராமகோபால்   தணிப்பு   குளிர்ப்பருவ நெருப்புக் கோழி கால்களில் பத்துக் கொப்பரைகள் கவிதை தாலாட்டு   இது சொல்கிறது என்ன     வழிப்போக்குகளாக இருந்து விடுவது மிகுந்த மகிழ்ச்சி புலப்படும் தொடக்கத்தில் தெரியாமல் சிம்மாசனத்தில் சடங்குச்…

27 கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!   கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா உன்றன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு மூடநெய்…

ஆதவனும் பெண்களும்: சில குறிப்புகள்

சுயாந்தன் பெண்களைப் பற்றிப் பல எழுத்தாளர்கள் பலவிதமாக எழுதியுள்ளனர். ஜெயமோகன் போல யாருமே பெண்களைப் பற்றி எழுதியதில்லை என்று அண்மையில் சில பிரச்சாரங்களை அவரின் ரசிகர்கள் செய்தனர். ஆனால் ஜெயமோகனுக்கு ஈடாக அல்லது மேலாக பெண்கள் மீது அதிக புரிதலைக் கொண்ட…

நிலாந்தனின் கவிதைகள்: ஒரு பார்வை

சுயாந்தன் கவிதைகளில் சில பரிசோதனை முயற்சிகளைச் செய்தவர் நிலாந்தன். அந்தப் பரிசோதனைகள் நிலம்- போர்- வாழ்வியல்- வரலாறு- இயற்கை என்ற விடயங்களுக்குள் மொழியை அடக்கியதாகவும், அதன் வாசிப்பானது உணர்வுகளை அறிவுத்தளத்தில் விரிப்பதாகவும் இருக்கக்கூடியது. ஏற்கனவே அவருடைய வன்னி மான்மியம் பற்றி பதிவு…