20 ஜனவரி 2013
latseriesid seriesname=20 ஜனவரி 2013
latseriesidjanuary20_201320 ஜனவரி 2013
latseriesidjanuary20_2013 seriesname=20 ஜனவரி 2013
latseriesidjanuary20_2013 seriesname=20 ஜனவரி 2013
latseriesidjanuary20_201320 ஜனவரி 2013
latseriesidjanuary20_2013 seriesname=20 ஜனவரி 2013
latseriesidjanuary20_2013 seriesname=20 ஜனவரி 2013
latseriesidjanuary20_2013 seriesname=20 ஜனவரி 2013
latseriesidjanuary20_2013 seriesname=20 ஜனவரி 2013
latseriesidjanuary20_2013 seriesname=20 ஜனவரி 2013
latseriesidjanuary20_2013 seriesname=20 ஜனவரி 2013
latseriesidjanuary20_2013 seriesname=20 ஜனவரி 2013
latseriesidjanuary20_201320 ஜனவரி 2013
latseriesidjanuary20_2013 seriesname=20 ஜனவரி 2013
latseriesidjanuary20_2013 seriesname=20 ஜனவரி 2013
latseriesidjanuary20_2013 seriesname=20 ஜனவரி 2013
latseriesidjanuary20_2013 seriesname=20 ஜனவரி 2013
latseriesidjanuary20_2013 seriesname=20 ஜனவரி 2013
latseriesidjanuary20_2013 seriesname=20 ஜனவரி 2013
latseriesidjanuary20_2013 seriesname=20 ஜனவரி 2013
latseriesidjanuary20_2013 seriesname=20 ஜனவரி 2013
latseriesidjanuary20_2013 seriesname=20 ஜனவரி 2013
latseriesidjanuary20_2013 seriesname=20 ஜனவரி 2013
latseriesidjanuary20_2013 seriesname=20 ஜனவரி 2013
latseriesidjanuary20_2013 seriesname=20 ஜனவரி 2013
latseriesidjanuary20_2013 seriesname=20 ஜனவரி 2013
latseriesidjanuary20_2013 seriesname=20 ஜனவரி 2013
latseriesidjanuary20_2013 seriesname=20 ஜனவரி 2013
latseriesidjanuary20_2013 seriesname=20 ஜனவரி 2013
latseriesidjanuary20_2013 seriesname=20 ஜனவரி 2013
latseriesidjanuary20_2013இலக்கிய விமரிசகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர்,பேராசிரியர் எம். எ. எம். நுஃமான் அவர்கள் 2011 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருதுக்குரியவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். திறனாய்வு, மொழியியற்சிந்தனை, கவிதை, மொழிபெயர்ப்பு, கல்வித்துறை சார்ந்த கருத்தியல் உருவாக்கம் போன்ற பலதிறப்பட்ட பங்களிப்பைத் தமிழுக்குச் செய்திருப்பதைக் கருத்தில் கொண்டு பேராசிரியர் ராமசாமி, கவி சிபிச்செல்வன், எழுத்தாளர் சபாநாயகம் ஆகியோர் கொண்ட நடுவர்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் நுஃமான் அவர்களை நடுவர்குழு தெரிவு செய்தது. பேராசிரியர் நுஃமான் முப்பது நூல்களுக்கு ஆசிரியர். மொழியும் இலக்கியமும் (2006), மொழியியலும் […]
வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -2 மூன்று அங்க நாடகம் [முதற் காட்சி] ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1. [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2. [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU ] The Devils Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம் அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” […]
மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். புனைப்பெயர் அவர்களுக்குப் பதில் அனுப்பியுல்ளேன். மட்டுறுத்தலில் நிறுத்திவிட வேண்டாம் என்று வேண்டிக் கொள்கின்றேன். இன்னும் ஒரு பதிவுடன் தொடரை முடிக்கின்றேன் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 60 களில் எழுத்தாளர்களுக்கு ஓர் ஆசை இருக்கும் விகடனில் எழுத வேண்டும் என்று. இணைய இதழ்களில் திண்ணையில் எழுத வேண்டும் என்று ஆசை வரும். “சில சந்திப்புகளூம் சில நிகழ்வுகளும் “ இது ஓர் அரசியல் தொடர். குமுதம் பால்யூ முதல் அண்ணா கண்ணன் […]
எறிகல்லோடு சேர்ந்து வீழ்ந்த தாரகையொன்று வர்ணத் திரைச்சீலைக்கப்பால் சமையலறையில் உறைகிறது வரவேற்பறையிலிருந்து எழும்புகின்றன படிக்கட்டுக்கள் யன்னலால் எட்டிப் பார்க்கும் வெயிலுக்கு ஏறிச் செல்லப் பாதங்களில்லை கூடத்தில் வீட்டின் பச்சையைக் கூட்டுகிறது பூக்கள் பூக்காச் சிறு செடியொன்று காலணி தாங்கும் தட்டு தடயங்களைக் காக்கிறது ஒரு தண்ணீர்க் குவளை தோலுரித்த தோடம்பழச் சுளைகள் நிறைந்த பாத்திரமொன்று வாடாத ஒற்றை ரோசாப்பூவைத் தாங்கி நிற்கும் சாடி வெண்முத்துக்கள் சிதறிய மேசை விரிப்புக்கு என்னவோர் எழில் […]
[ Gravity is an Illusion ] http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=p_o4aY7xkXg http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=0rocNtnD-yI [General relativity & Gravity] கட்டுரை : 92 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அஞ்ஞான உலகிலே இன்று விஞ்ஞானம் மாயையாய் ஆகிப் போச்சு ! நியூட்டன் வடித்த ஈர்ப்பில் யுக்தி பியூட்டி இழந்தது ! நிறைப் பளுவுக்கு ஏற்ப கோளின் காலவெளி வளைவு தான் ஈர்ப்பு விசை யென்று புதிதாய் விளக்கிய ஐன்ஸ்டைன் பொது ஒப்பியல் நியதியும் இப்போது பொய்யாகப் […]
இருபது வருடங்களாகப் பிரிந்து கிடக்கும் பெற்றோரைச், சேர்த்து வைக்கும் மகனின் முயற்சியும், அதற்கு உதவும் அவன் காதலியும் தான் கதை. கே. பாலச்சந்தர் தொடங்கி, விசு, மவுலி, வெங்கட், வியட்நாம் வீடு சுந்தரம், வேதம் புதிது கண்ணன் என்று பல ஜாம்பவான்கள், உறவு சிக்கல்களை நாடகமாக்கி, துவைத்து காயப் போட்ட பின், அதையே கருவாக எடுத்துக் கொண்டிருக்கிறார் சந்திரமோகன். முன்னவர்களின் நாடகங்கள், அழுத்தமான காட்சி அமைப்புகளினாலும், ஷார்ப் வசனங்களாலும், நினைவில் அழியா இடத்தைப் பெற்றன. கூடவே நாகேஷ், […]
பின்னூட்டங்கள்