‘அந்த இரு கண்கள்’

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் லண்டன்-சித்திரை-2000 வேலைக்குப் போவதற்கு,விடியற்காலை ஏழரை மணிக்கு வீட்டுக்கதவைத் திறந்தபோது, தூரத்தில் தபாற்காரன் வருவது தெரிந்தது. பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த தபாற்காரன்,இலட்சுமியைக் கண்டதும் புன்முறுவலுடன் இலட்சுமிக்குக் கைகாட்டினான். எப்போதோதும் ஒரே குறித்த நேரத்தில் தபாற்காரன் வந்தாலும் சிலவேளைகளில் இலட்சுமி கொஞ்சம் முந்திப்…

ஆனந்தபவன் – 20 நாடகம் காட்சி-20

  வையவன்   காட்சி-20   இடம்: ஆனந்தபவன்   நேரம்: மூன்று நாள் கழித்து, ஒரு முற்பகல் வேளை.   உறுப்பினர்: சுப்பண்ணா, சாரங்கன், உமாசங்கர், மாதவன், ராமையா.   (சூழ்நிலை: சுப்பண்ணா வடை போட்டுக் கொண்டிருக்கிறார். பக்கத்தில் ராமையா…
சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வு

சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வு

புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில்  நடைபெற்ற சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வில் கல்பிட்டி கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் ஜனாப் ஹாமிட் மொஹமட் சுஹைப் அவர்கள் மாணவிகளுக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவித்ததை படத்தில் காண்க…

கண்ணாடியில் தெரிவது யார் முகம்?

நந்தாகுமாரன் நான் நடக்கும் இடமெங்கும் உங்கள் கருத்துகளுக்கான விருப்பக் குறிகளை சாமார்த்தியமாகப் பதுக்கி வைத்திருக்கிறீர்கள் நானும் ஒரு கன்னிவெடி நிலத்தில் போல கவனமாகவே கடக்கிறேன் இடறி விழுந்தாலும் வாசலுக்கு வெளியே போய் தப்பித்துக் கொள்கிறேன் உங்கள் விருப்பப் பெருங்கடலின் ஒரு துளி…

ஜல்லிக்கட்டின் சோக வரலாறு

வைகை அனிஷ் தமிழகத்தில் வீரம் செறிந்த விளையாட்டுக்களில் ஒன்று காளைகளை அடக்குவது. தற்பொழுது அந்த விளையாட்டிற்கு தடை இருந்தாலும் ஜல்லிக்கட்டிற்கு பின்னால் ஒரு சோக வரலாறும் உள்ளது. மனித குலத்தின் முதல் சொத்தே ஆடுகளும் மாடுகளும்தான். அதே போல மனித இனத்தின்…
பிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று

பிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று

' நீங்கள் செய்யாத எல்லாவற்றையும் மொழிபெயர்ப்பு பிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று ' நீ காண்டாமிருகம் போன்ற ஒரு மிருகமென உன்னைப் பார்த்த நாளிலேயே நினைத்துக் கொண்டேன். பால் குடித்து வளர்ந்தாலும் அது மிகப் பயங்கரமான…

ஆத்ம கீதங்கள் – 12 நேசித்தேன் ஒருமுறை .. ! (தொடர்ச்சி)

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நேசித்தோம் அவளை ஒருமுறையென நெடுநாள் நினைவைத் தாண்டி நீ எனக்கு நடுக்கம் தரும்படிச் சொல்வாயா இந்தக் கல்லறைக் களிமண் பூமியில் ? உடன்பட மறுக்கும் உதடுகள் ஊமை…

இலக்கிய வட்ட உரைகள்:8 துறவியின் புதிய கீதை எஸ். வைதேஹி

இலக்கிய வட்ட உரைகள்:8 துறவியின் புதிய கீதை எஸ். வைதேஹி ##   (27 ஆகஸ்ட், 2006 அன்று ஹாங்காங் இலக்கிய வட்டம் “புதினங்கள்” எனும் பொருளில் நடத்திய கூட்டத்தில் பேசியது)   மின்சாரப் பேச்சாளர் ராபின் ஷர்மா, அவர் எழுதிய…

நூலறுந்த சுதந்திரம்

    சத்யானந்தன்   பிற பட்டங்களின் நூலை அறுத்தெறிந்த காலம் முடிந்தது மரத்தின் நெருங்கிய கிளைகளில் அடைக்கலமானது இந்தப் பட்டம்   நூலின் காற்றின் இயக்குதலிலிருந்து பெற்ற விடுதலை இன்னொரு சிறை எல்லாம் ஒன்றே என்னும் ஞானம் சித்தித்தது அதற்கு…