4 ஜனவரி 2015
latseriesid seriesname=4 ஜனவரி 2015
latseriesidjanuary5_20154 ஜனவரி 2015
latseriesidjanuary5_20154 ஜனவரி 2015
latseriesidjanuary5_2015 seriesname=4 ஜனவரி 2015
latseriesidjanuary5_2015 seriesname=4 ஜனவரி 2015
latseriesidjanuary5_2015 seriesname=4 ஜனவரி 2015
latseriesidjanuary5_2015 seriesname=4 ஜனவரி 2015
latseriesidjanuary5_2015 seriesname=4 ஜனவரி 2015
latseriesidjanuary5_2015 seriesname=4 ஜனவரி 2015
latseriesidjanuary5_2015 seriesname=4 ஜனவரி 2015
latseriesidjanuary5_20154 ஜனவரி 2015
latseriesidjanuary5_2015 seriesname=4 ஜனவரி 2015
latseriesidjanuary5_2015 seriesname=4 ஜனவரி 2015
latseriesidjanuary5_20154 ஜனவரி 2015
latseriesidjanuary5_2015 seriesname=4 ஜனவரி 2015
latseriesidjanuary5_2015 seriesname=4 ஜனவரி 2015
latseriesidjanuary5_20154 ஜனவரி 2015
latseriesidjanuary5_2015 seriesname=4 ஜனவரி 2015
latseriesidjanuary5_20154 ஜனவரி 2015
latseriesidjanuary5_2015 seriesname=4 ஜனவரி 2015
latseriesidjanuary5_2015 seriesname=4 ஜனவரி 2015
latseriesidjanuary5_2015 seriesname=4 ஜனவரி 2015
latseriesidjanuary5_20154 ஜனவரி 2015
latseriesidjanuary5_20154 ஜனவரி 2015
latseriesidjanuary5_20154 ஜனவரி 2015
latseriesidjanuary5_2015 seriesname=4 ஜனவரி 2015
latseriesidjanuary5_2015 seriesname=4 ஜனவரி 2015
latseriesidjanuary5_2015 seriesname=4 ஜனவரி 2015
latseriesidjanuary5_2015 seriesname=4 ஜனவரி 2015
latseriesidjanuary5_2015 seriesname=4 ஜனவரி 2015
latseriesidjanuary5_2015 seriesname=4 ஜனவரி 2015
latseriesidjanuary5_2015 seriesname=4 ஜனவரி 2015
latseriesidjanuary5_20154 ஜனவரி 2015
latseriesidjanuary5_2015மஞ்சுளா நவநீதன் கர் வாபஸி என்ற இயக்கம் ஹிந்துக்களாய் மாற்றம் பெறுவோருக்கான வசதிகளைப் பற்றுத் தந்து அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றத் தொடங்கியிருக்கிறது. இந்த இயக்கம் ஏன் இவ்வளவு காலமாய் முறையான ஒரு செயல் திட்டத்துடன் இயங்க வில்லை என்பதும், இதற்கு எழும் எதிர்ப்புகள் ஏன் இவ்வளவு நச்சு தோய்ந்த முறையில் எழ வேண்டும் என்பது ஆய்வுக்கு உரிய ஒன்று. ஹிந்து மதம் யாரையும் மதம் மாற்ற நினைப்பதில்லை, மாறாக ஒரு முஸ்லிம் சிறந்த முஸ்லிம் ஆக வேண்டும் […]
மோனிகா மாறன் காலை என்பது மலைகளுக்கே உரியது.கோடையிலும் மெல்லிய குளிர் பரவுகிறது.நேற்றிரவு பெய்த கோடை மழை புற்கள் செடிகள் முட்கள் என எல்லாவற்றிலும் பனித்துளிகள் போல ஒளிர்கிறது. ரோஜாவும்,செவ்வந்தியும், யானைக்காது போன்ற சேம்பிலைகளும் நீர்த்துளிகளுடன் காலை சூரியனில் மின்னுகின்றன. கையில் தேநீருடன் நின்றேன்.அவள் வருமுன்னே என்னால் உணரமுடிகிறது.பூவும்,பௌடரும் கலந்த மணம்.கணேஷ்ஷ்ஷ் மெல்லிய சீறலாய் அழைக்கிறாள்.நான் திரும்பாமலே ம்ம்.. என்கிறேன்.நீ ஸ்கூலுக்கு போறதுக்கு முன்ன எனக்கு புக் தந்துட்டு போ. ,…. நைட் ரொம்ப நேரம் லைட் எரிஞ்சிச்சு […]
வளவ. துரையன் அடர்ந்த காட்டினுள் புகுந்த வேடர்கள் அக்காட்டில் இருக்கும் விலங்கினங்களை வேட்டையாடுகிறார்கள். அவர்கள் பார்வையில் ஓர் ஆண் மானும் பெண் மானும் பட்டு விட்டன. உடனே அவற்றை நோக்கி அவர்கள் அம்பு எய்தார்கள். அம்பு பெண் மான் மேல் தைத்து உள்ளே புகுந்தது. ஆண் மான் தப்பித்து அங்கிருந்த ஓர் ஓடையைத் தாண்டி மறு கரைக்குப் போய் விட்டது. பெண் மானும் தைத்த அம்புடன் அக்கரைக்கு ஓடும்போது வேறு சிலர் அவ்வழியே வந்து விட்டார்கள். அவர்கள் […]
துரை ராஜூ தினம் உடல் உழைக்கத் திங்களைக் காலண்டரில் தொலைத்தவன் மனம் வலி பொறுக்க உணர்வுகளைத் தூரத்தில் வைத்தவன் கை நீட்டிய இடமெல்லாம் சாலையோர மரம் வளர்த்தவன் கால் பதித்த தடமெல்லாம் சிமெண்ட் சித்திரம் எழுப்பியவன் இம்சை(கள்) வசை பாடக் கல்லாய் சற்றும் அசராதவன் பலர் ஏறி மிதிக்க உளைக்கு மட்டுமே அஞ்சி நின்றவன் ஏன் கலவரக் கறைகளோடு இன்று அடி வாங்கும் கல்லானாய்? சிராங்கூன் சாலைக் கலவரம் உன் வாழ்க்கைச் சுவரில் வெறும் கறை … […]
டாக்டர் ஜி. ஜான்சன் நீரிழிவு நோய் நரம்புகளையும் பெருமளவில் பாதிக்கிறது. சாதாரண தொடு உணர்ச்சியிலிருந்து, வலி, தசைகளின் அசைவு, உணவு ஜீரணமாகுதல், பாலியல் உணர்வு போன்ற பலவிதமான உடலின் செயல்பாடுகள் அனைத்தும் நரம்புகளால்தான் இயக்கப்படுகின்றன.நரம்புகள் பாதிக்கப்பட்டால் இவை அனைத்தும் செயலிழக்கின்றன. ஆனால் நல்ல வேளையாக நீரிழிவு நோய் உண்டாகி 10 முதல் 15 வருடங்கள் கழிந்தபின்புதான் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.ஆதலால் இதைத் தடுக்க நிறையவே வாய்ப்புள்ளது. நீரிழிவு நோய் மூளையையும் முதுகுத் தண்டு நரம்பு மண்டலத்தையும் பாதிப்பது […]
பெண்களுக்கு அரசியல் அவசியம் “ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ” மத்திய அரிமா சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் “ அரிமா விருதுகள் ” வழங்கும் (குறும்பட விருது, ஆவணப்பட விருது, பெண் எழுத்தாளர்களுக்கான “சக்தி விருது “ ) , இவ்வாண்டு நிகழ்ச்சி 25/12/14 சிறப்பாக நடைபெற்றது. .. மத்திய அரிமா சங்கத் தலைவர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். பேரா.. செல்வி துவக்க உரை நிகழ்த்தினார்.பரிசுகள் பெற்ற 30 படைப்பாளிகளின் […]
– சிறகு இரவிச்சந்திரன் 0 ஒரு பக்கம் சட்னி! இன்னொரு பக்கம் சாம்பார்! நடுவுல ஏழெட்டு தோசை! ஆசாமி தொப்பை தள்ளுது! தோசைப்பிரியர்கள் எத்தனை வகை? எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில், கல்யாணத்துக்கு நிற்கும் ஒரு பெண் அருமையாக ரவா தோசை வார்ப்பாள். ஒரு பர்னரில் சின்ன தவ்வாவில் போட்டு எடுக்கப்பட்ட தோசையில் வெறுத்துப் போன தகப்பனார், தேடி கந்தசாமி கோயில் கடையில் செவ்வக தகட்டை வாங்கி வந்தார். பரிட்சார்த்தமான தேதியில் நான் போய் மாட்டிக் கொண்டேன். […]
பின்னூட்டங்கள்