Posted inஅரசியல் சமூகம்
கோவில் பயணக் குறிப்புகள். இது ஆத்மார்த்தமான அனுபவ கோர்வை.
மணி கிருஷ்ணமூர்த்தி 1. கோவிலுக்கு மட்டும் என்றால், ஒரு காவி வேஷ்டியும் ஒரு கிழியாத சட்டையும் போதுமானது, இல்லையென்றால் நிறைய சில்லரை காசு வைத்துக்கொள்ளவும். தமிழ் நாட்டில் பிச்சைக்காரர்கள் தொந்தரவு தாங்க முடியவில்லை. ஆளைக்கண்டு ஏய்க்குமாம் ஆல மரத்துப் பிசாசு என்பது…