15 ஜூலை 2012
latseriesid seriesname=15 ஜூலை 2012
latseriesidjuly15_201215 ஜூலை 2012
latseriesidjuly15_2012 seriesname=15 ஜூலை 2012
latseriesidjuly15_2012 seriesname=15 ஜூலை 2012
latseriesidjuly15_201215 ஜூலை 2012
latseriesidjuly15_2012 seriesname=15 ஜூலை 2012
latseriesidjuly15_201215 ஜூலை 2012
latseriesidjuly15_201215 ஜூலை 2012
latseriesidjuly15_2012 seriesname=15 ஜூலை 2012
latseriesidjuly15_2012 seriesname=15 ஜூலை 2012
latseriesidjuly15_2012 seriesname=15 ஜூலை 2012
latseriesidjuly15_201215 ஜூலை 2012
latseriesidjuly15_2012 seriesname=15 ஜூலை 2012
latseriesidjuly15_201215 ஜூலை 2012
latseriesidjuly15_2012 seriesname=15 ஜூலை 2012
latseriesidjuly15_2012 seriesname=15 ஜூலை 2012
latseriesidjuly15_201215 ஜூலை 2012
latseriesidjuly15_2012 seriesname=15 ஜூலை 2012
latseriesidjuly15_2012 seriesname=15 ஜூலை 2012
latseriesidjuly15_201215 ஜூலை 2012
latseriesidjuly15_2012 seriesname=15 ஜூலை 2012
latseriesidjuly15_2012 seriesname=15 ஜூலை 2012
latseriesidjuly15_2012 seriesname=15 ஜூலை 2012
latseriesidjuly15_2012 seriesname=15 ஜூலை 2012
latseriesidjuly15_201215 ஜூலை 2012
latseriesidjuly15_2012 seriesname=15 ஜூலை 2012
latseriesidjuly15_201215 ஜூலை 2012
latseriesidjuly15_2012 seriesname=15 ஜூலை 2012
latseriesidjuly15_2012 seriesname=15 ஜூலை 2012
latseriesidjuly15_2012 seriesname=15 ஜூலை 2012
latseriesidjuly15_2012 seriesname=15 ஜூலை 2012
latseriesidjuly15_2012 seriesname=15 ஜூலை 2012
latseriesidjuly15_2012நதீம் எஃப் பரச்சா இறைவன் வெளியே, பைத்தியக்காரத்தனம் உள்ளே ஜூலை 4 ஆம் தேதி, புதன் கிழமை, பஹவல்பூர் (தெற்கு பஞ்சாப்) நகரத்தில் உள்ள போலீஸ் ஸ்டெஷனின் உள்ளே வெறியேறிய கும்பல் ஒன்று உடைத்து புகுந்தது. அந்த கும்பலின் குறி ஒரு நாடோடி. இப்படிப்பட்ட நாடோடிகளை பாகிஸ்தானில் ஏராளமாக இருக்கும் சூபி துறவிகளின் தர்க்காக்களின் அருகே பார்க்கலாம். இந்த நாடோடிகளை மலாங் malang என்று அழைப்பார்கள் அந்த பகுதி மக்கள் இந்த நாடோடியை சித்தசுவாதீனம் இல்லாதவர் என்று […]
நிலாவண்ணன் எத்தனை ஆண்டுகள் ஆனாலென்ன… அதற்கான சொந்தத்தை மனம் மறக்குமா என்ன…? அந்த மேளத்தை – தொல் தமிழர்களின் அந்த தோல் கருவியை, மிருதுவாயிருந்து இப்போது கொஞ்சமாக முரடேறிப்போயிருந்த அதன் மேற்பாகத்தைத் தடவிக் கொடுக்கும்போது பழைய ஞாபகங்கள் மனதுக்குள் ஓடி வந்து சம்மணம் இட்டுக் கொண்டன. ‘இவ்வளவு நாளா உபயோகிக்காம கெடந்தாலும் கொஞ்ச நாழி அனல்ல சூடு காட்டினா டண்டணக்கு…டண்டணக்குன்னு ஏழூருக்கும் கேக்கற மாதிரி தயாராயிடுமில்ல..!’ அம்மாசி தன் இசைக்கருவியிவின் நாதத்தில் ஆழ்ந்து போனார். “ஏம்பா உங்களுக்கு […]
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com புதுநெறி காட்டிய கவிஞர்கள் நல்ல சிந்தனையிலிருந்துதான் நல்ல கவிதைகள் பிறக்கும் சிறந்த குறிக்கோளை உடையவர்கள்தான் சிறந்த கவிஞராகத் திகழ முடியும். சிறந்த கவிஞன் தன்னுடைய உயிர்-மூச்சு-உழைப்பு-தொழில் எல்லாம் கவிதைதான் என்று எண்ணுவான். கருத்துக்கள் செறிந்த கற்பனை வானில் எவரும் எட்டிப்பிடிக்க முடியாத மிக உயர்ந்த நிலையில் சிறகடித்து வட்டமிட்டுத் திரிவான். அவன் பழைமைகளைப் பார்ப்பான். இருக்கின்ற உண்மைகளை உணர்வான். எதிர்காலததில் எழவேண்டிய புதுமைகளை உணர்த்துவான். செய்ய […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மீண்டும் யாரென் கதவைத் தட்டுவது ? நேரம் கடந்த வேளையில் யார் வந்து நிற்பது ? யாரைத் தேடி வந்திருப்பது ? நெடு நாட்களுக்கு முன்பு ஒருநாள் வசந்த காலத்தில் வாலிப மங்கை ஒருத்தி வந்தாள் என்னருகில். வருத்திய வாழ்வைப் பொங்க வைத்தாள் வரை யில்லாக் களிப்புகளில் ! இன்றிரவு மழை பெய்கிறது இருள் அடர்ந்த இந்தப் பகுதியில் இரைச்ச லான மழை ! […]
(கட்டுரை -2) (New Horizon Spaceship) சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா புதுத் தொடுவான் விண்கப்பல் பூதக்கோள் வியாழனைச் சுற்றி ஈர்ப்பு வீச்சில் வேகம் உந்திச் சென்று விரைவாய் உளவப் போகுது புளுடோ வையும் சேரன் துணைக் கோளையும் ! ஆயுள் நீடிக்க ஒய்வில் முடங்கிய கருவிகள் சோதிக்கப் பட்டன ! புளுடோ வுக்கும் அப்பால் பறந்து கியூப்பர் வளையத்தின் கோள்களை உளவச் செல்லும் ! வால்மீன் மந்தைகள் வளர்ப்பிடத்தை நேராக உளவு […]
மணக்கால் எஸ் ரங்கராஜன் – ஆவணப்படம் வெளியீடு அழைப்பிதழ் Manakal.- VIMBAM
பின்னூட்டங்கள்