Posted inஇலக்கியக்கட்டுரைகள்
குணங்குடியாரின் படைப்புலகமும் பதிப்பு வரலாறும்
ஹெச்.ஜி.ரசூல் குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பூர்வீகப் பெயர் சுல்தான் அப்துல்காதிர். தந்தை நெய்னாமுகமதுவின் சொந்த மண் இராமநாதபுரம் மாவட்டத்தின் குணங்குடி என்னும் சிற்றூர். தாயார் அன்னை பாத்திமாவின் ஊர் தொண்டி. கனகாபிஷேகமாலை எழுதிய கனக கவிராயர் வழிவந்த குணங்குடியாரின் சமகால படைப்பாளி…