19 ஜூலை 2015
latseriesid seriesname=19 ஜூலை 2015
latseriesidjuly19_201519 ஜூலை 2015
latseriesidjuly19_201519 ஜூலை 2015
latseriesidjuly19_201519 ஜூலை 2015
latseriesidjuly19_2015 seriesname=19 ஜூலை 2015
latseriesidjuly19_2015 seriesname=19 ஜூலை 2015
latseriesidjuly19_201519 ஜூலை 2015
latseriesidjuly19_201519 ஜூலை 2015
latseriesidjuly19_201519 ஜூலை 2015
latseriesidjuly19_2015 seriesname=19 ஜூலை 2015
latseriesidjuly19_201519 ஜூலை 2015
latseriesidjuly19_2015 seriesname=19 ஜூலை 2015
latseriesidjuly19_201519 ஜூலை 2015
latseriesidjuly19_201519 ஜூலை 2015
latseriesidjuly19_2015 seriesname=19 ஜூலை 2015
latseriesidjuly19_2015 seriesname=19 ஜூலை 2015
latseriesidjuly19_2015 seriesname=19 ஜூலை 2015
latseriesidjuly19_2015 seriesname=19 ஜூலை 2015
latseriesidjuly19_2015 seriesname=19 ஜூலை 2015
latseriesidjuly19_2015 seriesname=19 ஜூலை 2015
latseriesidjuly19_2015 seriesname=19 ஜூலை 2015
latseriesidjuly19_2015 seriesname=19 ஜூலை 2015
latseriesidjuly19_2015 seriesname=19 ஜூலை 2015
latseriesidjuly19_2015 seriesname=19 ஜூலை 2015
latseriesidjuly19_2015 seriesname=19 ஜூலை 2015
latseriesidjuly19_201519 ஜூலை 2015
latseriesidjuly19_2015 seriesname=19 ஜூலை 2015
latseriesidjuly19_2015 seriesname=19 ஜூலை 2015
latseriesidjuly19_2015 seriesname=19 ஜூலை 2015
latseriesidjuly19_2015டாக்டர் ஜி. ஜான்சன் 77. செயின்ட் ஜார்ஜ் கோட்டை நீண்ட விடுமுறை விடப்பட்டது. திட்டமிட்டபடியே திருவள்ளுவர் துரித பேருந்து மூலம் சென்னை புறப்பட்டேன். அங்கிருந்து மின்சார இரயில் மூலம் தாம்பரம் சென்றேன். அத்தை மாமா பிள்ளைகள் அனைவரும் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். நான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிட்டது அவர்களுக்கு பெருமையாக இருந்தது. எங்களுடைய குடும்ப வரலாற்றில் நான்தான் முதல் மருத்துவனாகப் போகிறேன். அப்பா, பெரியப்பா, அத்தை, அண்ணன், அண்ணி ஆகியோர் ஆசிரியர்கள். அத்தை மகள் நேசமணி பாசத்தோடு ” […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மைதிலி தொழிலாளர் கோ ஆபரேடிவ் சொசைட்டிக்கு வந்தாள். மெம்பர்களை அழைக்கச் செய்தாள். அந்த மீட்டிங்கில் தான் கமிட்டியின் டைரக்டர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தைக் கொடுத்தாள். “என்ன மேடம் இது?” வைஸ் பிரசிடென்ட், மற்ற மெம்பர்கள் திகைத்து விட்டார்கள். “சொந்த வேலைகளை கவனிக்க வேண்டி இருக்கிறது. மாலதி நன்றாக பயிற்சி பெற்றுவிட்டாள். இருந்தாலும் நான் எத்தனை வருடங்களுக்கு இந்த பொறுப்பில் இருப்பது? இனிமேல் இதை நீங்களாகவே நடத்திக்கொள்ள […]
புகலிடத்தையும் தாயகத்தையும் முடிச்சுப்போடும் கதைகளிலிருந்து வெளியாகும் செய்திகள் கே.எஸ். சுதாகரின் இரண்டாவது கதைத்தொகுதி சென்றிடுவீர் எட்டுத்திக்கும் — முருகபூபதி – அவுஸ்திரேலியா அண்மையில் எனக்கு வந்த மின்னஞ்சலில் தனித்தமிழியக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி – பரிசு 3000.00 உருவா. என்ற தலைப்பில் ஒரு அறிவித்தல். எனக்கு அதனைப்படித்ததும் குழப்பமாக இருந்தது. அது என்ன தனித்தமிழ்….? அது என்ன உருவா…? ஏனைய மொழிகளில் இத்தகைய திருக்கூத்துக்கள் இல்லை என நம்புகின்றேன். நான் இலக்கியப்பிரதிகளை எழுதவும், பேசவும் தொடங்கிய காலத்தில் […]
வழிகாட்டிக்குறிக்கோள்கள் சில…. இடையறாது வெறுப்புமிழ்ந்துகொண்டேயிருக்கவேண்டும் இருபதாயிரம் பக்கங்களிலிருந்து இரண்டேயிரண்டு பக்கங்களை திரும்பத்திரும்ப மேற்கோள் காட்டவேண்டும்; ஆகாயவிமானத்தில் பறந்தவண்ணமே அதலபாதாளத்தில் புதைக்கப்பட்டிருப்பதாய் அடித்துப்பேச வேண்டும்; அப்பாவிகளாய்ப் பார்த்து அறுக்கப்படும் தலைகளைக் கண்டு குறையாத உவகைகொள்ளும் உலகளாவிய அன்பு மனம் வேண்டும் புரையோடிய வன்மத்தில் யாரோ எழுதிய அற்ப வாசகத்தைத் தப்பாமல் தன் முகநூலில் பதிவேற்றம் செய்து யுகப்புரட்சி செய்துவிட வேண்டும்! பொறுப்பேற்பில்லா அரியாசனத்தில் பெருமையோடு அமர்ந்துகொள்ள வேண்டும் ’குரலற்றவர்களின் […]
டாக்டர் ஜி. ஜான்சன் ” கெளட் ” என்பதற்கு சரியான தமிழ் சொல் இல்லை. இதை குருத்தெலும்பு மூட்டு வீக்கம் எனலாம். நாம் இதை கெளட் என்றே அழைப்போம். இது வளர்சிதை மாற்றம் ( Metabolic ) தொடர்புடைய நோய். வளர்சிதை மாற்றம் என்பது உணவை சீரணம் செய்து அதை சக்தியாக மாற்றம் செய்வதாகும். இவ்வாறு செய்யும்போது சில கழிவுப்பொருட்கள் உற்பத்தியாவது இயல்பு. அவைகளில் ஒன்றுதான் யூரிக் அமிலம். இதை சிறுநீரகங்கள் கழிவுப்பொருளாக வெளியேற்றுகின்றன. அதில் கோளாறு […]
மு. நித்தியானந்தனின் கூலித்தமிழ் விமர்சன நிகழ்வையும் வெண்கட்டி பத்திரிகை வெளியீட்டையும் இலங்கை கல்விச் சம்மேளனத்தினர் ஒழுங்கமைத்துள்ளனர். இந்நிகழ்வு எதிர்வரும் 25/07/2015 அன்று காலை 9.30 மணிக்கு ஹட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் நடைவுள்ளது. திரு. லெனின் மதிவானம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் வரவேற்புரையை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு. ஆர். சங்கரமணிவண்ணன் வழங்க, திரு. எச்.எச். விக்கிரமசிங்க நூல் அறிமுக உரையை வழங்குவார். மேலும் ஆய்வுரையை கலாநிதி ந. இரவீந்திரன், சூரியகாந்தி ஆசிரியர் சிவலிங்கம் சிவகுமார் ஆகியோர் […]
பின்னூட்டங்கள்