21 ஜூலை 2013
latseriesid seriesname=21 ஜூலை 2013
latseriesidjuly21_2013 seriesname=21 ஜூலை 2013
latseriesidjuly21_2013 seriesname=21 ஜூலை 2013
latseriesidjuly21_2013 seriesname=21 ஜூலை 2013
latseriesidjuly21_2013 seriesname=21 ஜூலை 2013
latseriesidjuly21_2013 seriesname=21 ஜூலை 2013
latseriesidjuly21_2013 seriesname=21 ஜூலை 2013
latseriesidjuly21_2013 seriesname=21 ஜூலை 2013
latseriesidjuly21_2013 seriesname=21 ஜூலை 2013
latseriesidjuly21_2013 seriesname=21 ஜூலை 2013
latseriesidjuly21_2013 seriesname=21 ஜூலை 2013
latseriesidjuly21_2013 seriesname=21 ஜூலை 2013
latseriesidjuly21_2013 seriesname=21 ஜூலை 2013
latseriesidjuly21_2013 seriesname=21 ஜூலை 2013
latseriesidjuly21_2013 seriesname=21 ஜூலை 2013
latseriesidjuly21_2013 seriesname=21 ஜூலை 2013
latseriesidjuly21_2013 seriesname=21 ஜூலை 2013
latseriesidjuly21_2013 seriesname=21 ஜூலை 2013
latseriesidjuly21_2013 seriesname=21 ஜூலை 2013
latseriesidjuly21_2013 seriesname=21 ஜூலை 2013
latseriesidjuly21_2013(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 16. பல்துறையிலும் புகழ்க்கொடி நாட்டிய ஏழை “பழம் நீயப்பா…. ஞானப்பழம் நீயப்பா….. தமிழ் ஞானப் பழம் நீயப்பா….ஆ.ஆ.ஆ…” என்னங்க பாட்டெல்லாம் பிரம்மாதமா இருக்கு? யாருன்னு கண்டுபிடிச்சுட்டீங்களா? ஆமாமா… ….. ………………… ரொம்பச் சரியாச் சொல்லிட்டீங்களே!..சபாஷ்..சரியான விடை…நீங்க பாட்டுப் பாடிக்கிட்டு வரும்போதே நான் நெனச்சுட்டேன். நீங்க சரியான விடையச் சொல்லப் […]
தாங்க முடியாத உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு ஆளாகிறவர்கள் உடனே தண்ணீர் குடித்தால் தேவலை போன்ற நாவரட்சிக்கு உள்ளாவார்கள் என்பதை அறிந்திருந்த ராதிகா தீனதயாளன் மடக் மடக்கென்று தண்ணீர் குடித்தது கண்டு வியப்படையவில்லை. தட்டுகளில் பஜ்ஜிகளைச் சட்டினியுடன் எடுத்து வந்து வைத்த தனலட்சுமி, “அய்யே! டிஃபன் சாப்பிடுறதுக்கு முந்தி ஏன் இப்படித் தண்ணி குடிக்கிறீங்க? அப்பால, ரெண்டே ரெண்டு பஜ்ஜி மட்டும் போதும்னு சொல்லிட்டு எந்திரிச்சுப் போறதுக்கா?” என்றாள். “நீ எத்தினி பஜ்ஜி திங்கச் சொல்றியோ, அத்தினி பஜ்ஜி தின்னுடறேன். […]
பச்சைப் பசுங்கோயில் –இன்பப் பண்ணை மலைநாடு இச்சைக்குகந்த நிலம்- என் இதயம் போன்ற நிலம் – ( சுத்தானந்த பாரதியார் ) அய்ந்து நாவல்கள் கொண்ட ரெ.கார்த்திகேசு அவர்களின் இத் தொகுப்பை படித்து முடிக்கிற போது மலேசியாவின் நிலவியல் சார்ந்த பதிவுகளும், கல்வித்துறை சார்ந்த முனைப்புகளும், முப்பது ஆண்டுகளுக்கு முந்திய மலேசிய மனிதர்களின் ஒரு பகுதியினரும் மனதில் வெகுவாக நிற்கின்றனர். ரெ.கார்த்திகேசுவின் அய்ந்தாவது நாவலை எடுத்துக் கொள்ளலாம்.” சூதாட்டம் ஆடும் காலம்” இதன் நாயகன் கொஞ்ச காலம் […]
(1819-1892) (புல்லின் இலைகள் –1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா மதக்குரு மார்களே ! கேளீர் தரணி பூராவும், எல்லாத் தருணங் களிலும் நான் உம்மை வெறுப்பவன் அல்லன் ! எனது நம்பிக்கை நம்பிக்கை களில் உயர்ந்த தாயும் தாழ்ந்த தாகவும் உள்ளது ! பூர்வீகம், நவீனம், இரண்டுக்கும் இடைப்படும் எல்லா வற்றையும் வழிபடுபவன். ஐயாயிரம் ஆண்டு கடந்து நான் பூமியில் பிறப்பேன் என்று நம்புபவன். தெய்வக் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ஊழி முதல்வன் வெளிவிடும் மூச்சில் உப்பிடும் பிரபஞ்சக் குமிழி ஒரு யுகத்தில் உடைந்து மீளும் ! விழுங்கிய கருந்துளை வயிற்றில் உயிர்த்தெழும் மீன்கள் ! விண்வெளி விரிய விண்ணோக்கியின் கண்ணொளி நீண்டு செல்லும்! நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தை ஊடுருவிக் காமிரா கண்வழிப் புகுந்த புதிய பூமிகள் இவை ! பரிதி மண்டலம் போல் வெகு தொலைவில் இயங்கிச் சுய ஒளிவீசும் விண்மீனைச் சுற்றிவரும் […]
நண்பர்களே தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் மாற்று சினிமா கலைஞர்களை கவுரவப்படுத்த வழங்கி வரும் படத்தொகுப்பாளர் லெனின் அவர்களின் பெயரிலான விருது இந்த ஆண்டு இயக்குனர் லீனா மணிமேகலைக்கு வழங்கப்படுகிறது. ஆவணப்பட / குறும்படங்களின் வாயிலாக தொடர்ந்து சமூக பிரச்சனைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததும், தனி ஒரு படைப்பாளியாக தொடர்ந்து இந்த Main Sream கட்டமைப்பை எதிர்த்து போராடி வருவதும், தொடர்ச்சியாக தன்னுடைய இலக்கு நோக்கி பயணிப்பதும் அவருக்கு இந்த விருது வழங்க காரணமாயிருக்கிறது. லெனின் விருது […]
பின்னூட்டங்கள்