நாவல்  தினை              அத்தியாயம் இருபத்திரண்டு

நாவல்  தினை              அத்தியாயம் இருபத்திரண்டு

    மதுரைப் பட்டணம் களைகட்டியிருந்தது. வழக்கமாகவே இருபத்து மணி நேரமும் கோவிலுக்கு தரிசனம் செய்யத் தேசம் முழுவதிலிருந்தும் வந்திருக்கும் யாத்ரீகர்கள் ராத்திரி ரெண்டு மணிக்கு மதுரை மண்ணில் கால் பதித்தாலும், அடுத்த பத்தாவது நிமிடம் கோவிலுக்குப் போகவும் அப்புறம் பலகாரம் பண்ணவும்…
ஓ நந்தலாலா

ஓ நந்தலாலா

மீனாட்சி சுந்தரமூர்த்தி                                                                                        செல்வி   கல்லூரி செல்லும் பேருந்து பிடிக்க விரைந்தாள், ஆனாலும்  அது புறப்பட்டு விட்டது. ஓட்டமும் நடையுமாக வந்தவள் நின்றாள். இனி என்ன செய்வது ?   நிலையத்தைக் கடக்கும் முன் நின்றது பேருந்து, இல்லை இல்லை…
ஐஸ்லாந்தின் நிலவதிர்வால் எரிமலை வெடிக்குமா?

ஐஸ்லாந்தின் நிலவதிர்வால் எரிமலை வெடிக்குமா?

குரு அரவிந்தன் அத்திலாண்டிக் சமுத்திரத்தில், வடதுருவ எல்லையில் இந்தத்தீவான ஐஸ்லாந்து இருக்கின்றது. திமிங்கிலங்களை அருகே சென்று பார்க்கக்கூடிய இத்தீவில், சாமத்திலும் சூரியனைப் பார்க்க முடியும். சென்ற கிழமை 24 மணி நேரத்தில் இங்கு ஏற்பட்ட 2200 நிலவதிர்வுகள் காரணமாக மக்கள் பயந்து…
விலை 

விலை 

ஸிந்துஜா  'பதினோரு மணி ஆகி விட்டதே, இன்னும் இந்தப் பெண் வந்து சேரவில்லையே' என்று ஜானகிராமன் பாதிக் கவலையுடனும் பாதிக் கோபத்துடனும் பால்கனி அருகே வந்த போது கீழே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்து வெளியே வந்தாள் சாயா. அவர்…
முதியோர் காப்பக நுழைவு அனுபவம் – 3

முதியோர் காப்பக நுழைவு அனுபவம் – 3

சி. ஜெயபாரதன், கனடா கண்காணிப்பு  மகளிர் காப்பு வேலிக்குள்  அடைப்பு முதுமை ஊசல் ஆடுது இரவில் ! புதுமைச் சிறையில், புதிய உறவில் !   When will it be Dawn to fly ? I will see…
சமையலறை கவிதைகள் 

சமையலறை கவிதைகள் 

ஆர். வத்ஸலா 1. வடை மறைந்தும் மறையாத  மிளகுடன் வடை புரிந்தும் புரியாத  கவிதை போல 2  குக்கர் இரண்டு குக்கரும்  போட்டியிட்டன சன்னல் வெளியே  சதா கூவும் குயிலுடன் வென்று விடுமோ என அச்சத்தில் நான் 3. வடை -…