Posted in

(69) – நினைவுகளின் சுவட்டில்

This entry is part 23 of 33 in the series 12 ஜூன் 2011

நண்பர்கள் திரும்பக் கூடத் தொடங்கிவிட்டார்கள். நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு குணச் சித்திரம். என்னையும் சேர்த்து. எல்லோரும் அலுவலக நேரம் போக மிகுந்த … (69) – நினைவுகளின் சுவட்டில்Read more

மூன்று பெண்கள்
Posted in

மூன்று பெண்கள்

This entry is part 22 of 33 in the series 12 ஜூன் 2011

சீக்கிரமே பரமேச்வரனுக்கு முழிப்பு வந்து விட்டது. ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். மூடுபனியின்தாக்குதலுக்கு அஞ்சி  வெளிச்சம் ஒடுங்கிக் கிடந்தது போல் அரை … மூன்று பெண்கள்Read more

எனது இலக்கிய அனுபவங்கள் – 2 ஆசிரியர் உரிமை
Posted in

எனது இலக்கிய அனுபவங்கள் – 2 ஆசிரியர் உரிமை

This entry is part 21 of 33 in the series 12 ஜூன் 2011

‘படைப்புகளைச் சுருக்கவோ திருத்தவோ ஆசிரியருக்கு உரிமை உண்டு’என்று அநேகமாக எல்லா பத்திரிகைகளும் குறிப்பிடுவதுண்டு. ‘தன் படைப்புகளில்கை வைக்கக்கூடாது’ என்று கறாராகச் சொல்லும் … எனது இலக்கிய அனுபவங்கள் – 2 ஆசிரியர் உரிமைRead more

Posted in

மன்னிக்க வேண்டுகிறேன்

This entry is part 20 of 33 in the series 12 ஜூன் 2011

தெலுங்கில்  T. பதஞ்சலி சாஸ்திரி தமிழாக்கம்  கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com   “நீங்க என்ன எடுத்துக்கறீங்க?” “பிஸ்தா ஐஸ்க்ரீம். பெரிய கப்.” … மன்னிக்க வேண்டுகிறேன்Read more

Posted in

வட்ட மேசை

This entry is part 19 of 33 in the series 12 ஜூன் 2011

எத்தனையோ நாற்காலிகள் இருந்தாலும் அமர்ந்தது என்னவோ அந்த வட்ட மேசையின்மீது- சற்றே குனிந்து கையூன்றி எதிர் இருக்கையில் விவாதமும், விமர்சனமும், கவிதையும், … வட்ட மேசைRead more

நிழலின் படங்கள்…
Posted in

நிழலின் படங்கள்…

This entry is part 18 of 33 in the series 12 ஜூன் 2011

எங்கிருந்தோ கூவுகிறது தனித்த அந்திமப்பறவை ஒன்று அலறல்களடக்கி மெல்லிய  அனத்தல்கள் மட்டுமே கூவல்களாக அதன் சப்தங்கள் நடுநிசியில் உயிரில் பாய்ந்து ஊடுருவி … நிழலின் படங்கள்…Read more

நெருப்பின் நிழல்
Posted in

நெருப்பின் நிழல்

This entry is part 17 of 33 in the series 12 ஜூன் 2011

ஒற்றை மெழுகுவர்த்தி பிரகாசமான சுடர்.   . காற்றின் அசைவுக்கு சுற்றி சுழன்று அணைகிற போக்கில் சப்பனமிட்டு -பின் நிலைபடுத்தி நெடுநெடுவென்று … நெருப்பின் நிழல்Read more

Posted in

பெற்றால்தான் பிள்ளையா?

This entry is part 16 of 33 in the series 12 ஜூன் 2011

காலை வேலைகளுடன் அந்தக் காலை நடையும் சேர்ந்து கொண்டது செல்வாவிற்கு. ரேஸ் கோர்ஸ் சாலையில் வாசம். காலை ஏழு மணிக்கு நடை … பெற்றால்தான் பிள்ளையா?Read more

Posted in

சாமானியனிடம் இந்திய சர்க்கார் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்

This entry is part 15 of 33 in the series 12 ஜூன் 2011

  நான் (பிரதம மந்திரி) சர்வ வல்லமை பொருந்தியவன் எல்லா தவறுக்கும் நான் தான் காரணம் என்று நீங்கள் சொல்வது என் … சாமானியனிடம் இந்திய சர்க்கார் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்Read more

‘காதல் இரவொன்றிற்க்காக
Posted in

‘காதல் இரவொன்றிற்க்காக

This entry is part 14 of 33 in the series 12 ஜூன் 2011

எமிலி ஜோலா பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா   -I-   P**** என்பது மேட்டுப்பிரதேசத்தில் அமைந்த சிறியதொரு நகரம். கோட்டைமதிற் … ‘காதல் இரவொன்றிற்க்காகRead more