Posted inகவிதைகள்
சொற்களின் சண்டை
ரோகிணி கனகராஜ் உன் மௌனமும் என் சொற்களும் சண்டைப்போட்டுக் கொள்கின்றன... என்சொற்களின்குரல் ஓங்கிஓங்கி ஒலிப்பதும் உன்மௌனத்தின்குரல் அமுங்கிஅமுங்கிஒலிப்பதும் இரவுமுழுதும் கொட்டித் தீர்க்கும் மழையென நடந்துகொண்டுதான் இருக்கிறது... இது ஒன்றும் குருசேத்திரப் போரில்லை... உனக்கும் எனக்குமான சின்ன மனப்போர்...…