கற்றுக்குட்டிக் கவிதைகள்

This entry is part 23 of 23 in the series 16 ஜூன் 2013

(மலேசியா)   யாருக்குத் தெரியும்? நேற்று கம்பத்தின் ஒதுக்குப்புற வீட்டில் கொள்ளை. இந்திய மூதாட்டி தினைத்துணையாய் தினைத்துணையாய் சேர்த்து வைத்த காசு திருடப்பட்டது.   அது இளைய மகன் கார் வாங்கக் குறிவைத்த காசு. கேட்டு அலுத்துவிட்டான். தன்னை அம்போ என்று விட்டுக் காதலியுடன் ஓடிப்போனான். “கொள்ளையிலே போக” என சபித்தாள்.   கொள்ளையில்தான் போயிற்று.   கழுத்துச் சங்கிலியை இறுகப் பிடித்தாள். அறுத்தெடுத்ததில் குரல்வளையில் பெரும்காயம்.   ஆனால் மூதாட்டியின் கவலையெல்லாம் அவள் பொத்திப்பொத்தி வைத்திருந்த […]

தண்ணி மந்திரம்

This entry is part 22 of 23 in the series 16 ஜூன் 2013

ஸைபுன்னிஸா(அமீனா அஹ்மத்) (70 களில் முஸ்லிம் சமூகத்தை ஆட்டிப்படைத்த சில நம்பிக்கைகளையும் ஜின் சைத்தான்,மந்திரம் போன்றவற்றை வைத்து மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்தவர்களையும் பற்றியதொரு கேலிச்சித்திரம் ‘பீபி தாத்தா” என்ற பெயரில் தொடராக அல்ஹஸனாத்தில் வெளிவந்தது.ஸைபுன்னிஸா என்ற புனைப்பெயரில் இதை எழுதி வந்தவர் வேறு யாருமல்ல;அப்போது இருபதுகளின் ஆரம்பத்திலிருந்த என் இனிய தாயார்- அமீனா அஹ்மத்.மிக அண்மையில் தான் அந்தப் பழைய பத்திரிகையில் அவரது எழுத்துக்களை வாசிக்க முடிந்தது.அதன் பிறகு தொடராக அவர் எதையும் எழுதவில்லை என்பது துயரம் தந்தாலும் […]

மாய க்குகை

This entry is part 21 of 23 in the series 16 ஜூன் 2013

அந்தக்குகை அப்படியொன்றும் இருட்டானதாக இல்லை தொலைதூரத்திலிருந்து பிடித்து வந்த நட்சத்திரங்களை கயிறுகளில் கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டிருந்தார்கள். மின்மினி  வெளிச்சத்தில் குகையின் பிரமாண்டம் பயமுறுத்தியது. நடக்க நடக்க நீண்டு கொண்டே போன குகையில் வெளியை செல்ல  வாசல் எங்காவது இருக்கும். ஒருவேளை யாரும் திறக்காமல் பூட்டியே இருப்பதால் கதவுகளும் சுவர்களாய் காட்சியளிக்கலாம். புறப்பட்ட இடத்திற்கே வந்து விட்டதால் பெருமூச்சு விடும் கால்கள் இடறி விழுந்த வேகத்தில் திறந்தது கதவு. கண்ணைக்கூசும் வெளிச்சம் கடலலை சப்தம் காற்றாடி அறியாத காற்றின் […]

நவீன அடிமைகள்

This entry is part 20 of 23 in the series 16 ஜூன் 2013

 பிரசன்னா கிருஷ்ணன் காலையில் பெயரிடப் படாத ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்தவுடன் புருவத்தை சுழித்து யாருடைய எண் என்று மூலை ஒரு பக்கம் சிந்திக்க தொடங்கிவிட்டது.. யாராக இருக்கும் என்று சில மணி துளிகள் மனதிற்குள்ளேயே ஒருசிறிய வடிகட்டியை போட்டு துழாவ ஆரம்பித்தேன்… செல்பேசியின் ரிங்டோனாக வைத்திருந்த “ஹௌ டு நேம் இட்” நெடுநேரமாக ஒலித்து கொண்டே இருந்தது.. பொதுவாக இது போன்று காலையிலேயே ஒரு அழைப்பு என்றால் அலுவலகத்தில் ஏதோ அவசர வேலை என்று அர்த்தம்… […]

நீதிக்குத் தப்பும் காவல்துறை அநீதங்கள்

This entry is part 1 of 23 in the series 16 ஜூன் 2013

    அநீதங்களிலிருந்து நாட்டுமக்களைக் காக்கவும், அவர்களுக்கு சேவை செய்யவெனவும் உருவாக்கப்பட்டவையே பொலிஸ் எனப்படும் காவல்துறை. தேசத்தின் எந்த மூலையிலும் தனியொரு நபருக்கோ, பொதுமக்களுக்கோ ஏதேனுமொரு இன்னல் ஏற்படுமிடத்து அங்கு சமூகமளித்து அமைதியை நிலைநாட்டுவதுவும், இன்னலுக்குக்கான காரணத்தை ஆராய்ந்து, சம்பந்தப்பட்டவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்தி உரிய தண்டனையை வாங்கிக் கொடுப்பதுவும் கூட காவல்துறையின் கடமையே. அந்த நம்பிக்கையில்தான் மக்கள் தங்களுக்கொரு அநீதி நிகழுமிடத்து காவல்துறையை நாடுகின்றனர். தனக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்குமென்ற நம்பிக்கையோடு அநீதிக்கெதிராக முறைப்பாடு செய்கின்றனர். […]

நீங்காத நினைவுகள் – 7

This entry is part 4 of 23 in the series 16 ஜூன் 2013

      “ஆசாரம்”  என்னும் சொல்லுக்குத் தமிழ் அகராதியில், அதற்குரிய பல்வேறு பொருள்களிடையே, “சுத்தம்” என்னும் பொருளும் தரப்பட்டுள்ளது. இந்தியாவில் சில சாதியினர் – முக்கியமாய்ப் பார்ப்பனர்கள் – மிகவும் ஆசாரம் பார்ப்பவர்கள்.  ஆசாரம் என்கிற பெயரில் அவர்கள் அடித்து வந்துள்ள கூத்து நகைப்புக்கு மட்டுமல்லாது, அருவருப்புக்கும், கண்டனத்துக்கும் உரியதாகும். இப்போது அது பெருமளவு போய்விட்டாலும், பெருங்காயச் செப்பு காலியான பிறகும் வாசனை அடிப்பது போல் 80-90 வயதுகளில் உள்ளவர்கள் ஓரளவு அந்தப் பழக்கங்களை இன்னமும் பிடித்து […]

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -6

This entry is part 19 of 23 in the series 16 ஜூன் 2013

    மூன்று அங்க நாடகம்   ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU  ] The Devils Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம்  அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் நடந்ததாக எழுதப் பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி.   பிரிட்டீஷ் காலனி […]

அக்னிப்பிரவேசம்-38

This entry is part 18 of 23 in the series 16 ஜூன் 2013

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com சாஹிதி எழுந்து டி.வி. யை அணைத்துவிட்டுக் கீழே வந்தாள். வீடு முழுவதும் ஆளரவமில்லாமல் இருந்தது. வெளியே மழை சொவேன்று பெய்து கொண்டிருந்த சத்தம் கேட்டது. அவள் படி இறங்கிக் கொண்டிருந்த போது அப்பொழுதுதான் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான்… மழைத் தாரைகள் உடம்பிலிருந்து சொட்டச் சொட்ட… ராமநாதன்! “என்னது? இந்த வேளையில் வந்திருக்கிறாய்? என்ன வேண்டும் உனக்கு?” பயத்தை அடக்கிக் கொண்டு கேட்டாள். ”எங்க வீட்டிற்குப் […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை -28 என்னைப் பற்றிய பாடல் – 22 (Song of Myself) இருப்ப தெல்லாம் ஈவதற்கே .. !

This entry is part 17 of 23 in the series 16 ஜூன் 2013

     (1819-1892) (புல்லின் இலைகள் –1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா      பளீரென்று கதிரவன் காட்சி ! அதில் குளிர்காய்வ தில்லை நான் ! மேலாக ஒளி ஏற்றுவாய் நீ, மேற் தளத்திலும், கீழ்த் தளத்திலும்   பேரழுத்தம் செய்வேன் நான் ! வையகமே ! ஏதோ நீ என் கையி லிருந்து  எதிர்பார்ப் பதாய்த்  தெரியுது  எனக்கு ! பழங் குடுமி வைத்தவனே விளம்பு வாய் விரும்புவ […]

ஆசான் மேற்கொண்டும் சொல்லத் தொடங்கினார்……. . . . . .

This entry is part 16 of 23 in the series 16 ஜூன் 2013

  மூலம் : கலீல் ஜிப்ரான் தமிழில் : புதுவை ஞானம். ” துவக்கத்திலிருந்தே  இருக்கிறேன் இங்கே யான் முடியும்   நாள் வரையும் இருப்பேன் இங்கே யான் ஏனெனில் எனது இருப்புக்கு முடிவே இல்லை. மனித ஆன்மாவானது கடவுளின் ஒரு அங்கமே படைக்கும் தருணத்தில் பிரிபட்ட ஓர்  சுடரே அல்லவா ? ஒருவரை ஒருவர் கலந்து பேசுகின்றனர் எனது சகோதரர்கள் அதனுள்தான் அடங்கி இருக்கிறது தவறு செய்யாமையும் மீண்டும் அதனை நினைத்து வருந்தாமையும். பல்லோரது பங்கேற்பு என்பது […]