இன்றைய இலக்கியம் : நோக்கும் போக்கும்

முனைவர் சு.மாதவன்   ‘இன்றைய இலக்கியம் : நோக்கும் போக்கும்’ என்ற தலைப்பில் சிந்திக்கிறபோது இக்கால இலக்கியம், தற்கால இலக்கியம், சமகால இலக்கியம், நவீன இலக்கியம் என்ற வகைப்பாடுகளை விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இவை அனைத்தும் ஒன்றுபோலத் தோன்றுபவை. தமிழ் இலக்கியப் புரிதலில்…

சங்க இலக்கியத்தில் ​வேளாண் பாதுகாப்பு

  மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.), புதுக்​கோட்​டை-1. சங்க காலத்தில் உழ​வே முதன்​மையான ​தொழிலாக விளங்கியது. வளமார்ந்த மருதநில மக்கள் ஏ​னைய மக்க​ளைவிட நாகரிகத்தில் ​மேம்பட்டவர்களாகத் திகழ்ந்தனர். உழவர் உழத்தியர், க​டையர் க​டைசியர் என்னும் ​சொற்கள்…

நாடக விமர்சனம் – கேஸ் நெ.575/1

சிறகு இரவிச்சந்திரன் தூக்கு தண்டனை கைதிகள் இருவர். செய்யாத கொலைகளுக்கு மரணம். உண்மையில் யார் கொலையாளி? சிக்கலான முடிச்சுகளுடன் ஷ்ரத்தாவின் புதிய நாடகம். வங்கிக் கொள்ளையில், விபத்தாக முடியும் காசாளரின் மரணம். குற்றம் செய்ததாக கைது செய்யப்படும் அண்ணாமலை உண்மையில் அந்த…
புகலிடத்து    வாழ்வுக் கோலங்களில்  எம்மை   நாம்  சுயவிமர்சனம்   செய்துகொள்ளத்தூண்டும்  புதினம்.  கருணாகரமூர்த்தியின்    அனந்தியின்    டயறி.

புகலிடத்து வாழ்வுக் கோலங்களில் எம்மை நாம் சுயவிமர்சனம் செய்துகொள்ளத்தூண்டும் புதினம். கருணாகரமூர்த்தியின் அனந்தியின் டயறி.

முருகபூபதி ஒருவர் மற்றும் ஒருவருக்கு எழுதிய கடிதம், ஒருவரின் நாட்குறிப்பு ஆகியனவற்றை மற்றவர்கள் பார்ப்பது அநாகரீகம் எனச்சொல்பவர்களுக்கு மத்தியில், சிலரது கடிதங்களும் நாட்குறிப்புகளும் உலகப்பிரசித்தம் பெற்றவை என்பதையும் அறிந்து வைத்திருக்கின்றோம். காந்தியடிகளின் நாட்குறிப்பு, நேரு சிறையிலிருந்து தமது மகள் இந்திராவுக்கு எழுதிய…

அமராவதிக்குப் போயிருந்தேன்

சுப்ரபாரதிமணியன் அமராவதிக்குப் போயிருந்தேன் அமராவதியும் ஜீவனில்லாத நதியாகி விட்டது. ஆனால் தாராபுரம் பகுதி அமராவதி பகுதிக்குப் போகையில் ஆறுதலாக இருக்கும். சாயக்கழிவு, வீட்டுக்கழிவு எதுவும் கல்க்காமல் சற்றே சுத்தமாக அமராவதி காணப்படும். இவ்வாரம் சக்தி விருது அளிப்பதற்காக –பெற்றவர் சவுதாமின், ஓய்வு…

பா. ராமமூர்த்தி கவிதைகள்

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   ' கைப்பிடியில் நழுவும் உயிர் ' என்ற தொகுப்பின் மூலம் அறிமுகமாகிறார் ராமமூர்த்தி ! இவர் கவிதைகள் பெரும்பாலும் கடந்த காலத்தின் பொன் துகள்களைக் கொண்டுவந்து ஓவியம் உருவாக்குகின்றன. கவிமொழி அவ்வளவாகக் காணப்படவில்லை. எனவே ஒருவிதத் தகவல்…

செய்தி வாசிப்பு

  சத்யானந்தன்   யானைகள் காடுகளை விட்டு நீங்கி அப்பாவி மக்களின் குடியிருப்புகளில் அட்டகாசமாய்ப்  புகுந்து அநியாயம் செய்தன   இயற்கை மலையில் வெறி வந்து நிலத்தைச் சரித்து பேரிடர் ஏற்படுத்தியது   கூலித் தொழிலாளிகள் கூட்டணி அமைத்து சதிகாரர்களுடன் உலக…

வேர் பிடிக்கும் விழுது

  தாரமங்கலம் வளவன் முன் சீட்டில் தனக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த அந்த பையனைக்காட்டி டிரைவர் மாரி, “ வாடகைக்கு ஓடற காருக்கு கிளீனர் வைச்சி சம்பளம் கொடுக்க முடியுங்களா.. எனக்கு கட்டுபுடி ஆகுங்களா... நீங்களே சொல்லுங்க..” என்றான். நான் சென்னையில் ஒரு…

ஹாங்காங் தமிழ் மலரின் ஜூன் 2015 மாத இதழ்

அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் ஜூன் 2015  மாத இதழ்  இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot   கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 500 க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர்.   தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.   நன்றி.   சித்ரா சிவகுமார்

கும்பக்கரை அருவியும் குறைந்து வரும் கோயில் காடுகளும்

வைகை அனிஷ் தேனி மாவட்டத்தின் சின்னக்குற்றாலம் என அழைக்கப்படுவது கும்பக்கரை அருவி. இவ்வருவியைச்சுற்றி ஏராளமான வனங்கள் இருப்பதால் சுற்றுலா பிரியர்கள் எப்பொழுதும் கூட்டம் கூட்டமாக குவிந்துவிடுவர். இதற்கு காரணம் கோயில்காடுகள். கோயில் காடு, சோலைக்காடு, சாமிமலை மதிகெட்டான் சோலை, முருகமலை, செம்மன்குழி…