Posted in

தாகூரின் கீதப் பாமாலை – 70 பிரிவுக்கு முன் செய்த முடிவுகள் .. !

This entry is part 9 of 29 in the series 23 ஜூன் 2013

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.   நான் அறிவேன் ! நன்றாக நான் … தாகூரின் கீதப் பாமாலை – 70 பிரிவுக்கு முன் செய்த முடிவுகள் .. !Read more

Posted in

நம்பிக்கை

This entry is part 8 of 29 in the series 23 ஜூன் 2013

                                                                                                                    டாக்டர்     ஜி.ஜான்சன்   நம்பிக்கை என்பது அவரவரைப் பொருத்தது. ஒருவரின் நம்பிக்கை அடுத்தவருக்கு அர்த்தமற்றதாகவும், மூடத்தனமாகவும் தெரியலாம்.சில வேளைகளில் … நம்பிக்கைRead more

Posted in

போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 25

This entry is part 7 of 29 in the series 23 ஜூன் 2013

வெகுகாலத்துக்கு முன் பராக்ரமன் என்று ஒரு அரசன் இருந்தான். பெயருக்கு ஏற்றாற்போல அவன் பராக்கிரமசாலியாக விளங்கினான். தந்தை அகால மரணமடைந்ததால் இள … போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 25Read more

Posted in

மருத்துவக் கட்டுரை மதுவும் கணைய அழற்சியும்

This entry is part 6 of 29 in the series 23 ஜூன் 2013

                                                        டாக்டர் ஜி.ஜான்சன் கணையம் ( Pancreas ) என்பது இரைப் பையின் அருகிலுள்ள செரிமானத்திற்குரிய நீர் சுரக்கும் ஒரு சுரப்பி. … மருத்துவக் கட்டுரை மதுவும் கணைய அழற்சியும்Read more

Posted in

கல்யாணியும் நிலாவும்

This entry is part 5 of 29 in the series 23 ஜூன் 2013

-கலைச்செல்வி அன்று நிலா மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அது எப்போதாவது தான் மகிழ்ச்சியாக இருக்கும். காலையிலிருந்தே அதற்கான ரகசியங்கள் பொத்தி வைக்கப்பட்டிருந்தன. … கல்யாணியும் நிலாவும்Read more

Posted in

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 12

This entry is part 4 of 29 in the series 23 ஜூன் 2013

( முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், தமிழாய்வுத்துறை, மாட்சி​மை தங்கியமன்னர் … புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 12Read more

Posted in

தனலெட்சுமி பாஸ்கரன் கவிதைகள் – ஒரு பார்வை.

This entry is part 3 of 29 in the series 23 ஜூன் 2013

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ‘அம்மா என் உலகம்’ கவிதைத் தொகுப்பை எழுதியவர் திருச்சியில் அரசு பணியில் உள்ள தனலெட்சுமி பாஸ்கரன். இதில் சுமார் … தனலெட்சுமி பாஸ்கரன் கவிதைகள் – ஒரு பார்வை.Read more

Posted in

மொழியின் அளவுகோல்

This entry is part 2 of 29 in the series 23 ஜூன் 2013

  தேமொழி   ஒரு மொழியின் மாட்சியையும் வீழ்ச்சியையும் அளவிட முடியுமா? ஒரு மொழியின் வளர்ச்சி எந்தப் பாதையில் செல்கிறது? வளர்ச்சியை … மொழியின் அளவுகோல்Read more

Posted in

படைப்பு

This entry is part 1 of 29 in the series 23 ஜூன் 2013

         கலீல் ஜிப்ரான் தமிழாக்கம் : ஞானம். கடவுள் தன்னிடமிருந்து ஒரு ஆன்மாவைப் பிரித்து அழகுற வடிவமைத்தார் அவளை. அனைத்து அன்பையும் … படைப்புRead more