ஒற்றன்

கு. அழகர்சாமி திறக்கத் திறக்க தாள் திறக்கும் என் கண் வளர்க்கும் கனவுகளில் ஒரு கனவாய் நுழைந்து காணாமல் போகிறாய் நீ. ஒளிக்காது ஒரு முகத்தின் ஆயிரம் முகங்கள் காட்டும் என் அகக் கண்ணாடியில் ஒரு முகமும் காட்டாது ஏமாற்றி மறைந்து…

தமிழகத்தில் தற்போது இயங்கிவரும் இருபெரும் கடல் உப்பு நீக்கி குடிநீர் உற்பத்தி நிலையங்கள்

மீள்நுழை ஆஸ்மாசிஸ் முறையில் உப்பு நீக்கும் குடிநீர் உற்பத்தி நிலையம்.[ Kattupalli, Tiruvallur Dt, Tamil Nadu ] ++++++++++++++++ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா[ கட்டுரை : 2 ] Minjur Desalination PlantTamil Nadu [Click to Enlarge]   +++++++++++++++++++++ 1.…

இருள் கடந்த வெளிச்சங்கள்

மஞ்சுளா                             மதுரை ஒரு விளக்கை  ஏந்தியபடி  நின்று  கொண்டிருக்கிறேன் . யாருடைய  முகமும்  தெரியவில்லை . ஒரு நிழல்  மட்டும்  அசைந்தது அதுவும்  என் …

இதற்கு பெயர்தான்…

மு.ச.சதீஷ்குமார் அப்பா.. நாளை  நான் வகுப்பில் பேச வேண்டும் மழையைப் பற்றி.. அது  எப்படி இருக்கும்.. நீரின் துளிகள் சிதறுவதை மழை என்கிறோம் தம்பி.. அதை நீர் என்றே சொல்லலாமே.. இல்லை.. சேர்ந்திருந்தால் நீர் இது சிதறுகிறதல்லவா.. அவன் விடாது கேட்டான்..…