8 ஜூன் 2014
latseriesid seriesname=8 ஜூன் 2014
latseriesidjune8_2014 seriesname=8 ஜூன் 2014
latseriesidjune8_20148 ஜூன் 2014
latseriesidjune8_2014 seriesname=8 ஜூன் 2014
latseriesidjune8_2014 seriesname=8 ஜூன் 2014
latseriesidjune8_2014 seriesname=8 ஜூன் 2014
latseriesidjune8_2014 seriesname=8 ஜூன் 2014
latseriesidjune8_2014 seriesname=8 ஜூன் 2014
latseriesidjune8_2014 seriesname=8 ஜூன் 2014
latseriesidjune8_2014 seriesname=8 ஜூன் 2014
latseriesidjune8_20148 ஜூன் 2014
latseriesidjune8_20148 ஜூன் 2014
latseriesidjune8_2014 seriesname=8 ஜூன் 2014
latseriesidjune8_2014 seriesname=8 ஜூன் 2014
latseriesidjune8_2014 seriesname=8 ஜூன் 2014
latseriesidjune8_20148 ஜூன் 2014
latseriesidjune8_2014 seriesname=8 ஜூன் 2014
latseriesidjune8_2014 seriesname=8 ஜூன் 2014
latseriesidjune8_2014 seriesname=8 ஜூன் 2014
latseriesidjune8_2014 seriesname=8 ஜூன் 2014
latseriesidjune8_2014 seriesname=8 ஜூன் 2014
latseriesidjune8_2014 seriesname=8 ஜூன் 2014
latseriesidjune8_2014 seriesname=8 ஜூன் 2014
latseriesidjune8_2014 seriesname=8 ஜூன் 2014
latseriesidjune8_2014டாக்டர் ஜி. ஜான்சன் நல்ல வேளையாக அப்போது பள்ளி விடுமுறை. பள்ளி திறக்கும் வரை எப்படியாவது சமாளித்துக்கொள்ள வேண்டும். பள்ளி திறந்ததும் வகுப்பு ஆசிரியரிடம் நடந்ததைச் சொல்லி புதிய ‘ ரிப்போர்ட் ” புத்தகம் பெற வேண்டும். அதன் பின்பு தமிழ் ஆசிரியர், உடற் பயிற்சி ஆசிரியர்களிடம் மீண்டும் அவர்களுடைய நற்சான்றுகளை எழுதச் சொல்ல வேண்டும். அவர்கள் நிச்சயம் உதவுவார்கள். தலைமை ஆசிரியர் மீண்டும் கையெழுத்து இடுவாரா என்பதில்தான் சந்தேகம் எழுந்தது. இது நிச்சயம் வகுப்பு மாணவர்களுக்கு […]
ஜோதிர்லதா கிரிஜா சிந்தனை தேங்கிய விழிகளால் தொலைப்பேசியின் ஒலிவாங்கியை ஏறிட்டபடி அதை வைத்த ராமரத்தினத்தின் மீது ஓட்டல் முதலாளியின் பார்வை ஆழமாய்ப் படிந்தது. “என்னப்பா? ஏதானும் பிரச்சனையா?” ஒரே ஒரு நொடி திகைத்த பிறகு, “எங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம், சார். அதான் என் தம்பிதான் கூப்பிட்டுச் சொன்னான்,” என்று சட்டென்று தோன்றிய பொய்யைச் சொல்லிச் சமாளித்தான். “என்னமோ `சரிங்க, சார்’னு சொன்னே? `சாயங்காலம் ஓட்டலை விட்டுக் கெளம்பினதும் நேரே உங்க வீட்டுக்கு வர்றேன்’னு வேற சொன்னே?” என்று […]
– சுப்ரபாரதிமணியன் ————– படைப்பிலக்கியவாதிகளுக்கு இணையப் பதிவர்கள் மீது ஒரு வகைத் தீண்டாமை குணம் உண்டு. பெரிய தடுப்புச் சுவர் நின்றிருக்கும். பதிவர்கள் தமிழைப்பயன்படுத்தும் விதம், ஹைபிரிட் மொழி , அலட்சியத்தன்மை, குறைந்த வாசிப்பு, தன்னை வெகுவாக முன்னிறுத்தல் இவையெல்லாம் நெடும்கால தவமாய் இருந்து படைப்பிலக்கியம் செய்பவனை புறந்தள்ளும். பதிவர்களிடம் பேச விரும்பாத இலக்கியவாதிகளும் உள்ளனர்.வெகு சிலரே விதிவிலக்கு நான் அவ்வகைத் தீண்டாமையை வெகுவாக அனுஷ்டிக்கக்கூடியவனல்ல. நண்பர் ஜல்லிப்பட்டி பழனிச்சாமி ( ஆனந்த விகடன் குழுமம்) என்னிடம் […]
ஸ்வரூப் மணிகண்டன் வார்த்தைகள் மட்டும் கொண்டிருந்தவனிடம் வசிக்க இடம் கேட்டு வந்தாய். இருக்கும் வார்த்தைகளை வெளியனுப்பி விட்டு உன்னை உள்ளிருக்க வைத்தேன். உள்ளிருக்கும் உன்னை பார்த்து விடும் முனைப்பில் எட்டிப்பார்க்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றாய் உன் புன்னகைக்குள் விழூந்து மறைவதை பார்த்திருக்கும் பாக்கியம் வாய்த்திருக்கிறது எனக்கு. ,.. ——————————————————- என் இதயத்துடிப்பைக் கேட்டு நீயறிந்த ரகசியங்கள் உன்னுடையதும்தான் … ,.. ——————————————————- அலைந்து திரியும் வெண்மேகங்களின் அழகில் மயங்கி நிற்கிறது மாலை. மறையும் வானில் நிறங்களின் கூடமைக்கும் சூரியனைப் […]
உயிரின மூலக்கூறுச் செங்கலான [DNA-RNA] பூர்வ பூமியில் தாமாக உயிரியல் இரசாயனத்தில் தோன்றி இருக்கலாம் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா சட்டியில் ஆப்பம் ஒன்றைச் சுட்டுத் தின்ன அண்டக்கோள் ஒன்றை முதலில் உண்டாக்க வேண்டும் ! அண்டக்கோள் தோன்றப் பிரபஞ்சத்தில் ஒரு பெருவெடிப்பு நேர வேண்டும் ! உயிரினம் உருவாக சக்தி விசையூட்ட வேண்டும் ! கோடான கோடி யுகங்களில் உருவான பூமியும் ஓர் நுணுக்க அமைப்பு ! தனித்துவப் படைப்பு […]
MEETING POINT Harmony in the realm of Poetry…. A Memorable Two Day Meet Malaysian and Tamil Poets Meet and Interact! [To have a glimpse of the Trends of Today’s Poetry in Malay and Tamil] DAY 1 10.06.2014 TIME: 12.15 – 1.30 p.m POETRY READING [* 8 per poet to read […]
அந்த இரவின் தென்றல் இனிமை. நிலவில்லாத வான் இனிமை. என்னைப் போலைந்த இருட்டும் தனிமை. ஏன் என்று கேட்க ஆளில்லாத அமுதத் தனிமை. கையில் ப்ளாஸ்க் இல்லாவிட்டால் ஜோராய்த்தான் இருந்திருக்கும். அந்த விளக்குக் கம்பத்தின் அருகில் நின்று எத்தனையோ வேண்டுதல்கள். வியாபாரப் பரிமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அவள் ப்ரேயர் செய்யப் போவதே சாப்பிட்டதும் சிறிது தூரம் சுதந்திரக் காற்றில் நடக்க வேண்டுமென்றுதான். ஜீரணமாக வேண்டுமல்லவா. அந்த விளக்குக் கம்பத்தின் அருகில் வந்தாயிற்று. அதுவரையில் அவளைக் காணாமல் புருபுருத்துக் […]
பின்னூட்டங்கள்