பாதுகாப்பு

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

தெலுங்கில்: ஓல்கா தமிழாக்கம் : கௌரி கிருபனநந்தன் tkgowri@gmail.com தனலக்ஷ்மி அழாகாய் இருக்க மாட்டாள் என்பதில் சுஜாதாவுக்கு சந்தேகம் இல்லை, நம்பிக்கைதான். காதலர்களின் மனைவியர்கள் அழகாக இருப்பார்கள் என்று அவள் படித்த நாவல்களில், கதைகளில் எங்கேயும் இல்லை. படிப்பு, அழகு, எப்போதும் வியாதிக்காரியாய் கையில் ஒன்று இடுப்பில் ஒன்றுமாக, அடிக்கடி எல்லோரின் மீது கத்திக் கூச்சல் போட்டுக் கொண்டு, கோடாலி முடிச்சுடன் பங்கரையாய் நாள் முழுவதும் காட்சி தரும் மனைவியர் இருக்கும் கணவன்மார்கள் தான் வெளி உலகத்தில் […]

தந்தை சொல்

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

தாரமங்கலம் வளவன் நான் புறப்படும் போது, டில்லி வேலைக்கு திரும்பவும் போக வேண்டாம் என்றும், தங்கள் மில்லில் எனக்கு எச் ஆர் மேனேஜர் பதவி தருகிறோம் என்றும் பழனிசாமி அண்ணனும், திலகவதியும் என்னை வற்புறுத்தினார்கள். படாதபாடு பட்டு, அவர்களைச் சேர்த்து வைத்த எனக்கு அவர்கள் இருவரும் வாழப் போகும் அந்த வாழ்க்கையை இதே கோயம்பத்தூரிலிருந்து பார்த்து ரசிக்க வேண்டும் என்று ஒரு புறம் தோன்றியது. இருந்தாலும், அவர்களிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை செய்யும் போது, ரசிக்க முடியாது […]

காயா? பழமா?

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

முனைவர் மு.பழனியப்பன். தமிழாய்வுத்துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை. காயா? பழமா? …… விளையாட்டு விளையாடி இருக்கிறீர்களா. மிக அருமையான விளையாட்டு அது. காலால் கோடு கிழித்து மூன்றும் மூன்றும் ஆறு கட்டங்களை உருவாக்கி நொண்டி என்ற ஆட்டத்தைச் சிறுவயதில் ஆடியிருப்போம். அந்த ஆட்டத்தின் நிறைவில் தலையில் சில்லு என்ற உடைந்த பானையோட்டைத் தலையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு கட்டங்களைத் தாண்டவேண்டும். கட்டங்களைத் தாண்டும்போது கோட்டினைத் தொட்டுவிட்டால் காய். தொடாமல் கடந்துவிட்டால் பழம். எப்படியிருக்கிறது […]

திண்ணையின் இலக்கியத் தடம்-38 நவம்பர் 4 2005 இதழ்

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

நவம்பர் 4 2005 இதழ்: சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல்- III & IV பி.கே.சிவகுமார் க்ரியேஷனுக்கும் ரெஃலக்ஷனுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு. இணைப்பு வனத்தின் அழைப்பு- அஸ்வகோஸ்- ‘மகனும் ஈ கலைத்தலும்’- சிறு குறிப்பு- ப.வி.ஸ்ரீரங்கன் எத்தனையோ இரவுகளில் புலர்ந்து கிடந்த மண்ணினது மைந்தர்கள் சாய்ந்து போன உடல்களாய் சவப்பெட்டிகளில் ஈயுடன் போராடி இணைப்பு நவம்பர் 11 2005 இதழ்: ராஜ் கவுதமன் எழுதிய ‘க.அயோத்தியாதாசர் ஆய்வுகள்- ஒரு திறனாய்வு- மலர் மன்னன் ஆக தலித் என்றால் […]

பத்மா என்னும் பண்பின் சிகரம்

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

(மலேசியப் பொருளாதார வல்லுநர் மறைந்த டத்தோ கு.பத்மநாபன் அவர்களின் வரலாற்று நூலின் அறிமுக அத்தியாயம்: நூலாசிரியர் பெ.இராஜேந்திரன். இந்த நூல் ஜூன் 10ஆம் தேதி மலேசியத் தலைநகரில் வெளியீடு காண்கிறது.) மலேசிய இந்தியர்களின் அரசியல், சமுதாய, பொருளாதார வரலாற்றில் மறக்க முடியாத ஒரு பெயர் டத்தோ கே. பத்மனாபன். மலேசியப் பொருளாதாரம் தனது காலனியக் கட்டுக்களை அறுத்துக்கொண்டு மிகத் தீவிரமாக வளர்ச்சியடைந்து வந்த ஆண்டுகள் 1970களில் தொடங்கின. துன் ரசாக், துன் ஹுசேன் ஓன், துன் மஹாதீர் […]

என் பால்யநண்பன் சுந்தரராமன்

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

வாழ்க்கையில் சந்தித்த முதல் போட்டி, வெற்றிபெறவேண்டுமென்ற முதல் வெறி, முதலில் அணிந்த செருப்பு இதெல்லாம் உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? எனக்கு ஞாபகமிருக்கிறது. அத்தனையிலும் என் நண்பன் சுந்தரராமன் சம்பந்தப்பட்டிருந்தான். தயவுசெய்து முகம் சுளிக்காமல் பின்னோக்கி 1950 களுக்கு பயணியுங்கள். அதுதான் என் தொடக்கப்பள்ளி காலங்கள். செல்லிப்பாட்டி பள்ளி கேட்டைத் திறக்கும்போது முதலில் நுழைவது நானும் சுந்தரராமனும்தான். சுற்றுச்சுவரின் மூலையில் இருக்கும் பூவரச மரத்துக்குக் கீழே எங்களின் குச்சி விளையாட்டு தொடங்கும். உங்களுக்கு பல்பம் என்றால் புரியலாம். ஆளுக்கு மூன்று […]

தினம் என் பயணங்கள் -20 மூன்றாம் நாள் தேர்வு

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி மூன்றாம் நாள் தேர்வு 21.05.2014 துணிச்சல் என்னவென்று அறிந்து கொள்ள மிகவும் முனைந்தேன். துணிச்சல் என்றால் என்ன? ஒரு சிலர் என்னைத் துணிச்சல் அற்றவள் என்று சொன்னது காரணமாக இருக்கலாம். எதிராளி நம் செயல்கள் மூலமாகவே நம்மை மதிப்பிடுகிறார். தேர்வு நடத்தும் அலுவலரின் செயல்தான் என் பார்வையை அவர் பின்னேயே நகர்த்திக் கொண்டிருக்க செய்தது. ஒவ்வொரு நிகழ்விலும் துணிச்சலோடு செயல்பட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் எனக்குள்ளாக சொல்லிக் கொண்டேன். அவருக்கு அந்த […]

உயிரின மூலக்கூறுச் செங்கலான [DNA-RNA] பூர்வ பூமியில் தாமாக உயிரியல் இரசாயனத்தில் தோன்றி இருக்கலாம்

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

உயிரின மூலக்கூறுச் செங்கலான [DNA-RNA] பூர்வ பூமியில் தாமாக உயிரியல் இரசாயனத்தில் தோன்றி இருக்கலாம் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     சட்டியில் ஆப்பம் ஒன்றைச் சுட்டுத் தின்ன அண்டக்கோள் ஒன்றை முதலில் உண்டாக்க வேண்டும் ! அண்டக்கோள் தோன்றப் பிரபஞ்சத்தில் ஒரு பெருவெடிப்பு நேர வேண்டும் ! உயிரினம் உருவாக சக்தி விசையூட்ட வேண்டும் ! கோடான கோடி யுகங்களில் உருவான பூமியும் ஓர் நுணுக்க அமைப்பு ! தனித்துவப் படைப்பு […]

கனவில் கிழிசலாகி….

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

ருத்ரா இ.பரமசிவன் குப்பென்று வியர்த்தது. அப்போது தான் போட்ட நறுமண முகப்பவுடர் வியர்வையோடு ஒரு மணத்தில் ஈரப்படுத்தியது கன்னத்தை. யாரோ பின்னாலேயே வருகிறான். அருகே நெருங்கி விட்டான். என் கழுத்தின் பூமயிர்களை வருடிக்கொண்டே இருப்பது போல் பிரமை. என் கூந்தலில் இருந்த‌ குண்டு மல்லிகைப்பூ ஒவ்வொன்றும் குண்டு விழுந்தது போல் குலுங்கி குலுங்கி விழுந்து அந்த நிசப்தத்தின் குடலை உருவி உருவி கிழித்தது. கண்ணாடியின் ரசம்பூசிய பகுதியை வைத்தே முன்னால் பிம்பத்தின் அழகை ரசித்து உறிஞ்சிவிடும் கண்கள் […]

டைரியிலிருந்து

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

அந்த இரவின் தென்றல் இனிமை. நிலவில்லாத வான் இனிமை. என்னைப் போலைந்த இருட்டும் தனிமை. ஏன் என்று கேட்க ஆளில்லாத அமுதத் தனிமை. கையில் ப்ளாஸ்க் இல்லாவிட்டால் ஜோராய்த்தான் இருந்திருக்கும். அந்த விளக்குக் கம்பத்தின் அருகில் நின்று எத்தனையோ வேண்டுதல்கள். வியாபாரப் பரிமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அவள் ப்ரேயர் செய்யப் போவதே சாப்பிட்டதும் சிறிது தூரம் சுதந்திரக் காற்றில் நடக்க வேண்டுமென்றுதான். ஜீரணமாக வேண்டுமல்லவா. அந்த விளக்குக் கம்பத்தின் அருகில் வந்தாயிற்று. அதுவரையில் அவளைக் காணாமல் புருபுருத்துக் […]