அமரர் கே. எஸ். சிவகுமாரன் வாழ்வை கொண்டாடுதல்

அமரர் கே. எஸ். சிவகுமாரன் வாழ்வை கொண்டாடுதல்

                        அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்                      இலக்கியத் திறனாய்வாளர் அமரர் கே. எஸ். சிவகுமாரன் வாழ்வை கொண்டாடுதல்        இலங்கையில் அண்மையில் மறைந்த மூத்த எழுத்தாளரும், ஊடகவியலாளரும் இலக்கியத்…

அன்னம் நடராஜனும் ,இலக்கியா நடராஜனும் அவரின் நாகராஜன்கள் கதைகளும்

  சுப்ரபாரதிமணியன்   தமிழ் இலக்கியத்திற்கு நவீன முகம் தந்த பதிப்பகங்களில் ஒன்றான அன்னம், சிவகங்கையின் மேலாளராகவும் அமரர் மீராவின்  உதவியாளராகவும் விளங்கிய நடராஜன் பல எழுத்தாளர்களின் படைப்பூக்கத்திற்கு ஏணியாக இருந்து செயல்பட்டவர், அவர் பின்னால் இலக்கியா நடராஜனாக உருமாறி எழுத்தாளராக விளங்கி வருவதைத் தாமதமாகத்தான் அறிந்து கொண்டேன். இடையிலான பத்திரிக்கையாளர் பணியையும் அறியவைல்லை.எழுத்து இலக்கிய அமைப்பின் செயல்பாட்டின் மூலம் இன்னும் நன்கு அறிந்தவரானார். அவரின் இந்தக்கதைகளை அவ்வப்போது படித்த போது இலக்கிய இதழ்களில் படித்த போது மகிழ்ச்சியடைந்தேன்.  இந்தக்கதைகளின் ஆரம்ப அனுபவங்களில் அவர்  மாற்றம் சார்ந்த  மனிதர்களைப் பற்றி அதிகம் சிந்தித்திருப்பது தெரிந்தது, மனநோயாளி மீதான கருத்தும் அபிப்ராயமும் மாறியிருப்பதையும்,  மீனவர் வழியே  சோர்விலிருந்து மீண்டு மாற்றம் பெறுவதும், சந்தோச கீதங்களாய் இருக்கும் விலைமாதர் பெண்கள் திருந்துவது, வெளிநாட்டில் வசிப்பவன் தாய்மண் சிறந்தது என்று வெளி நாடு போகாமல் மாற்றம் பெறுவது என்று ஆரம்பத்தில் உள்ளக்கதைகள் பட்டன.  அவை மாற்றம் சார்ந்த  மனிதர்களைப் பற்றி அமிந்திருக்கின்றன. பைத்யம் என்று திரும்பத் திரும்பசொல்வதற்கு பதில் மன நோயாளி என்றுக்குறிப்பிட்டிருக்கலாம். மன நோயாளி இயல்பை மீறி அறத்தைக்காப்பாற்ற அவர்கள் வாள் எடுக்கிறார்கள் . நாட்டார் தெய்வங்களாகிறார்கள். மன நோயாளி போல் தோற்றம் அளித்தாலும் பிச்சை எடுத்தாவது முஸ்லீம் பண்டிகை நோன்பு திறப்புக்கு உதவும் மனிதர்களும் இருக்கிறார்கள் எல்லா நேரங்களிலும் எல்லோரும் மனிதர்களே என்று நிரூபிக்கிற     பல கதைகள் இதிலுள்ளன. மனிதம் சார்ந்த யோசிப்பில் இவ்வகை மனிதர்கள் இருக்கிறார்கள் நடராஜனின் பார்வையில்     கடல் பற்றிய அபாரமான வர்ணனையோடு கடல் மனிதர்கள் தரும் பாடமும் இப்படித்தான். விலைமாதர் மனதில் எழும் சிந்தனை மாற்றமும் ஒரு பாடம்தான்.தாய் மண்ணை மதிக்கிறவனின் கதையில் வரும் நாதஸ்வர  கோவில்மணி ஓசைக்குப் பதிலாக மின்கருவியின் வருகை நான் திரைக்கதை எழுதிய “ ஓம் ஒபாமா” படத்தை ஞாபகமூட்டியது. அந்த திரைப்பட பெண்இயக்குனர் செய்த துரோகம் போலத்தான் அந்தக்…
கபுக்கி என்றோர் நாடகக்கலை

கபுக்கி என்றோர் நாடகக்கலை

    அழகர்சாமி சக்திவேல் முத்தமிழை, நாம், இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கிறோம். அந்த நாடகத்தமிழை, வசன நடை குறைந்த, பாடல்கள் மற்றும் ஆடல்கள் நிறைந்த கூத்து என்றும், வசன நடை நிறைந்த நாடகம் என்றும், நாம்…

2 கவிதைகள்

  வசந்ததீபன் 1) ஆகப் பெரிய துயரம் _______________________________   நிறமற்ற  மீன்கள்  உயிர்  காக்கும் நிறமுள்ள  மீன்கள்   கனவுகள்  வளர்க்கும் நிறங்கள்  என்பது  தோற்றப்பிழை வாழ்தல்  இனிது வாழ  வைத்தல்  மிக  இனிது வாழ்விற்கு  தம்மைக்  கொடுத்தல்   மிக  மிக …

காற்றுவெளி ஐப்பசி 2022

  வணக்கம்,காற்றுவெளி (2022) ஐப்பசி மாத இதழ் வெளிவந்துள்ளது.அனைவருக்கும் மின்னஞ்சலில் அனுப்பட்டுவருகிறது.சிற்றிதழ்களின் தாமதம் தவிர்க்கமுடியாததாகவே தொடர்கிறது.இதழை உங்கள் நண்பர்கலுடனும் பகிர்வதன் மூலம் மேலும் பல படைப்பாளர்களை இணைக்கமுடியும்.இவ்விதழை அலங்கரிப்பவர்கள்:கவிதைகள்:             -மகிழை.சிவகார்த்தி       …

மழைப்பொழியா மேகங்கள்

  சியாமளா கோபு அவனை எழுப்ப வெண்மேகங்கள் அறையின் உள்ளே வர முயன்றது. அவனை ஏன் எழுப்புவே என்று பின்னால் வந்த சூரியன் அதட்டியது.. தன் வார்த்தைக்குக்  கட்டுப்பட்டு  அறையின் கண்ணாடி சுவற்றை முட்டி நின்ற வெண்மேகத்திடம் இரக்கப்பட்டு, திரை சீலைகளையும்…

இரு நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வு  

  மக்கொன ஸுல்பிகா எம். ஸாலிஹ் ஸினான் எழுதிய சிந்திக்க மறந்த உள்ளங்கள் மற்றும்  எழுத்தாளர் திக்குவல்லை ஸஃப்வான் அவர்களது வாப்பாவுக்கு ஒரு சால்வை நூல் ஆகிய இரண்டு சிறுகதை நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 2022.10.16 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல்…

தொடரும்…..!!!!

    லதா ரகுநாதன் "இன்றைய தலைப்புச்செய்திகள்" முதலமைச்சர் இலவச காணொளி திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட தொலைக்காட்சி பெட்டி உரக்கக் கர கரத்துக்கொண்டிருந்தது. அது மிகச் சிறிய ஒற்றை அறை கொண்ட ஹவுசிங் போர்ட் குடி இருப்பு. அதன் ஏதோ ஒரு …