5 மார்ச் 2017
latseriesid seriesname=5 மார்ச் 2017
latseriesidmarch05_20175 மார்ச் 2017
latseriesidmarch05_2017 seriesname=5 மார்ச் 2017
latseriesidmarch05_2017 seriesname=5 மார்ச் 2017
latseriesidmarch05_2017 seriesname=5 மார்ச் 2017
latseriesidmarch05_2017 seriesname=5 மார்ச் 2017
latseriesidmarch05_2017 seriesname=5 மார்ச் 2017
latseriesidmarch05_20175 மார்ச் 2017
latseriesidmarch05_2017 seriesname=5 மார்ச் 2017
latseriesidmarch05_20175 மார்ச் 2017
latseriesidmarch05_2017 seriesname=5 மார்ச் 2017
latseriesidmarch05_2017 seriesname=5 மார்ச் 2017
latseriesidmarch05_2017 seriesname=5 மார்ச் 2017
latseriesidmarch05_2017 seriesname=5 மார்ச் 2017
latseriesidmarch05_2017சமீபத்தில் நடந்த விளக்கு விருது விழாவில், அதில் பங்கு பெற்ற சில மூத்த – இளைய எழுத்தாளர்கள் அவர்களது கருத்தினை, மொழிப்பெயர்ப்பு துறையை, மொழிப்பெயர்ப்பாளர்கள் குறித்தும்குறித்து பேசினார்கள். வெளி ரெங்கராஜன் “விளக்கு” அமைப்பையும்,அதன் நோங்கங்களையும் பற்றி கூறினார். அரசு நிறுவனங்கள், தமிழின் நவீன எழுத்துக்களையும், எழுத்தாளர்களயும் கண்டு கொள்ளாமல் செல்லும் நிலையில், விளக்கு போன்ற அமைப்புக்கள்தான், அவர்களை கொளரவிக்கவும், நல்ல எழுத்துக்களை வெளியிட்டும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஒரு பாதை அமைத்து தரவேண்டும் என்றார். இந்தாண்டு, ஒரு […]
(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 2. மறு நாள். கிஷன் தாசின் பங்களாவின் சாப்பாட்டுக் கூடத்தில் அழகிய பெரிய கருங்காலி மர மேஜைக்கு முன்னால் அவரும் பிரகாஷும் அமர்ந்திருக்கிறார்கள். சமையல்காரர் நகுல் இருவருக்கும் முன்னால் தட்டுகளையும் கோப்பைகளையும் கொண்டுவந்து வைக்கிறார் தந்தையும் மகனும் சிற்றுண்டியைச் சுவைக்கத் தொடங்குகிறார்கள். நகுல் நாகரிகத்துடன் சமையல்கட்டு வாசற்படிக்கு நகர்ந்து சென்று நிற்கிறார். ஆவி பறக்கும் இட்டிலி, சட்டினி, சாம்பார் வகையறாக்கள் அவர்கள் நாவுகளில் உமிழ்நீர் துளிக்கச் செய்கின்றன. சாம்பாரில் தோய்த்த இட்டிலித் […]
சமீபத்தில் நடந்த விளக்கு விருது விழாவில், அதில் பங்கு பெற்ற சில மூத்த – இளைய எழுத்தாளர்கள் அவர்களது கருத்தினை, மொழிப்பெயர்ப்பு துறையை, மொழிப்பெயர்ப்பாளர்கள் குறித்தும்குறித்து பேசினார்கள். வெளி ரெங்கராஜன் “விளக்கு” அமைப்பையும்,அதன் நோங்கங்களையும் பற்றி கூறினார். அரசு நிறுவனங்கள், தமிழின் நவீன எழுத்துக்களையும், எழுத்தாளர்களயும் கண்டு கொள்ளாமல் செல்லும் நிலையில், விளக்கு போன்ற அமைப்புக்கள்தான், அவர்களை கொளரவிக்கவும், நல்ல எழுத்துக்களை வெளியிட்டும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஒரு பாதை அமைத்து தரவேண்டும் என்றார். இந்தாண்டு, ஒரு […]
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. ++++++++++++++++ [37] அந்திப் பொழுது அங்காடிச் சந்தையில் குயவன் கரங்கள் ஈரக் களிமண் பிசையும். எதற்கும் அடங்கா நாக்கு முணுமுணுத்து, மெதுவாய் தம்பி ! மெதுவாய் எனக்கெஞ்சும். [37] For in the Market-place, one Dusk of Day, I watch’d the Potter thumping his wet Clay: And with […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++ சூரிய குடும்பப் பின்னலில் ஆப்பம் போல் சுட்டுக் கோள்கள் திரண்ட தென்ன ? சூரிய மண்டத்தில் பூமி மட்டும் நீர்க்கோ ளான மர்மம் என்ன ? நீள்வட்ட வீதியில் நில்லாமல் ஒரே மட்டத்தில் சுற்றுவ தென்ன ? பூமியில் மட்டும் புல்லும், புழுவும், புறாவும் ஆறறிவு மானிடமும் பேரளவில் பெருகிய தென்ன ? அகக்கோள் பாறையாய், புறக்கோள் வாயுவாய் பரிதி சுற்றி வருவ தென்ன ? பிண்டத் […]
கண்காட்சி – கருத்தரங்கு – பட்டிமன்றம் – மெல்லிசை, நடன அரங்கு – ஆவணப்படக்காட்சி. அவுஸ்திரேலியா மெல்பனில் நடைபெறவுள்ள அனைத்துலகப் பெண்கள் தினவிழாவில், ( அண்மையில் மெல்பனில் மறைந்த ) இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவை முன்னாள் பணிப்பாளர் திருமதி பொன்மணி குலசிங்கம் அவர்களைப்பற்றிய நினைவுரை இடம்பெறும். அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வருடாந்தம் நடத்தும் அனைத்துலகப் பெண்கள் தினவிழா இம்முறை மெல்பனில் – பிரஸ்டன் நகர மண்டபத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி ( […]
பின்னூட்டங்கள்