Posted inஇலக்கியக்கட்டுரைகள்
அருணகிரிநாதரும் அந்தகனும்
எஸ். ஜயலக்ஷ்மி உலகில் பிறந்த எல்லோரும் அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் ஒரு நாள் மரணமடைய வேண்டும் என்பது நியதி. ஆனால் பொதுவாக எல்லோருமே மரணத்தைக் கண்டு அஞ்சு கிறார்கள். பிறப்பு உண்டேல் இறப்பு உண்டு என்பதை உணர்ந்த அருளாளர்களும் மரணத்திற்கு…