கொரோனோ தொற்றிய நாய்

    நடேசன் ஹாங்காங்கில், இரண்டு பொமரேனியன் நாய்களில் கோவிட் வைரஸ் காணப்பட்டது என்ற  செய்தியை இரு வருடங்களுக்கு  முன்பாக பார்த்தேன். அக்காலத்தில் அவுஸ்திரேலியாவில் அதிக நோய் தாக்கமில்லை . ஹாங்கொங்போல் இங்கு அடுக்கு மாடி கட்டிடங்கள் இல்லை.  பெரும்பாலானவை தனியான…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                                       வளவ. துரையன் சங்கெ டுத்து உடைத்த யின்றி       தன்துணைத் தனிப் பெரும் கொங்கு டைச் சரோருகக் கிழங்       ககழ்ந்து கொண்டுமே.         [381]   [கொங்கு=தேன்; சரோருகம்=தாமரை; அகழ்ந்து=தோண்டி]   பூதப்படைகள் குபேரனின் சங்கநிதியைப்…
அன்பு வழியும்  அதிதி –  வரத.ராஜமாணிக்கம் நாவல்  மதிப்புரை

அன்பு வழியும்  அதிதி – வரத.ராஜமாணிக்கம் நாவல்  மதிப்புரை

              ஜனநேசன்       ஜிங்கிலி முதலான  மனதில்  நிற்கும் மூன்று சிறுகதைத் தொகுப்புகளை வழங்கியவர்  எழுத்தாளர் வரத.ராஜமாணிக்கம். அவர்  எழுதிய முதல் நாவல் “அதிதி.”. ஓடிப்போன அம்மாவைத்  தேடிப்போன மகன் கோவிந்தின்  அனுபவம்…

காற்றில்லாத கடற்கரை

  ஆதியோகி   கடலை வரைந்தாயிற்று அலையை வரைந்தாயிற்று காலைத் தழுவிய அலையில் முகம் சிலிர்த்த சிறுவனின் உணர்வையும் கூட வரைந்தாயிற்று. உப்பு நீரின் ஈரம் சுமந்து வீசும் இந்த காற்றை எப்படி வரைவது...? உப்பு நீரின் ஈரம் சுமந்து வீசும்…
கவிதையும் ரசனையும் – 27 – கானப்ரியன் கவிதைகள்

கவிதையும் ரசனையும் – 27 – கானப்ரியன் கவிதைகள்

      அழகியசிங்கர்      45வது  சென்னைப் புத்தகக் காட்சியில் நான் ஒன்று கவனித்தேன். பெரும்பாலும் கவிதைத் தொகுதிகள் விற்பதில்லை என்பதுதான். என் கருத்தைப் பலர் ஏற்க மறுப்பார்கள்.  ஆனால் உண்மை நிலவரம் அதுதான்.   புத்தகக் காட்சியில் விருட்சம் வெளியீடாக…