தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 10 மே 2026

அரசியல் சமூகம்

எஸ் சாமிநாதன் விருது வழங்கும் விழா

  13 03 2022 - எஸ். சாமிநாதன் விருது வழங்கும் நிகழ்ச்சி சிறப்புற நடைபெற வந்திருந்து கொண்டாடிய நண்பர்கள் அனைவருக்கும்,தலைமை ஏற்று நடத்திக்கொடுத்த பேரா. ஓவியர் சிற்பி எஸ். முருகேசன் அவர்களுக்கும் வணக்கம்.…

துருக்கி நாட்டில் நடந்த ரஸ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தையின் அடுத்த கட்ட நகர்வு  என்ன?

            குரு அரவிந்தன்   ‘ரஸ்யாவால் உக்ரைனின் சில நகரங்களைக் கைப்பற்ற முடியுமே தவிர முழுநாட்டையும் கைப்பற்ற முடியாது’ என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.…

கதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள்

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   “அகலாது அணுகாது தீக்காய்வார் போல”நுகராது வாழ்தல் அறிவு. அணுவின் உட்கருப் பரமாணுக்களைப் புலன்கள் உணராது போயினும் அவை புரிந்திடும் வினைத் திரிபுப் பலன்களைக்…

கொரோனோ தொற்றிய நாய்

    நடேசன் ஹாங்காங்கில், இரண்டு பொமரேனியன் நாய்களில் கோவிட் வைரஸ் காணப்பட்டது என்ற  செய்தியை இரு வருடங்களுக்கு  முன்பாக பார்த்தேன். அக்காலத்தில் அவுஸ்திரேலியாவில் அதிக நோய் தாக்கமில்லை . ஹாங்கொங்போல் இங்கு அடுக்கு…

அறிவியல் தொழில்நுட்பம்

அணு ஆயுதப் புளுடோனியம் ஆக்கிய விஞ்ஞானி கெலென் ஸீபோர்க்

  Glenn Seaborg   (1912-1999) பூமண்டலத்தைச் சிதைத்துவிடப் போர்கள் மூண்டு விடுமா, அல்லது மனித இனத்தை உயர்நிலைக்கு மேம்படுத்த அமைதி நிலவி விடுமா என்று மாந்தருக்கு அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் உண்டாக்கும் ஒரு பெரும்…

கொரோனோ தொற்றிய நாய்

    நடேசன் ஹாங்காங்கில், இரண்டு பொமரேனியன் நாய்களில் கோவிட் வைரஸ் காணப்பட்டது என்ற  செய்தியை இரு வருடங்களுக்கு  முன்பாக பார்த்தேன். அக்காலத்தில் அவுஸ்திரேலியாவில் அதிக நோய் தாக்கமில்லை . ஹாங்கொங்போல் இங்கு அடுக்கு…

இலக்கியக்கட்டுரைகள்

புதிய வாழ்க்கையில் புதிய தலைமுறை – அந்நியர்கள் சுப்ரபாரதிமணியன் நாவல்

  சி ஆர் ரவீந்திரன் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் ,,கவிஞர் வைரமுத்து , மூதறிஞர் அவ்வை நடராஜன் போன்றவர்களை கொண்ட                             ” எழுத்து ”அறக்கட்டளை ஆண்டுதோறும் ஒரு சிறந்த நாவலுக்கு ஒரு லட்சம் ரூபாய்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                                       வளவ. துரையன் சங்கெ டுத்து உடைத்த யின்றி       தன்துணைத் தனிப் பெரும் கொங்கு டைச் சரோருகக் கிழங்       ககழ்ந்து கொண்டுமே.         [381]   [கொங்கு=தேன்; சரோருகம்=தாமரை;…

அன்பு வழியும்  அதிதி – வரத.ராஜமாணிக்கம் நாவல்  மதிப்புரை

              ஜனநேசன்       ஜிங்கிலி முதலான  மனதில்  நிற்கும் மூன்று சிறுகதைத் தொகுப்புகளை வழங்கியவர்  எழுத்தாளர் வரத.ராஜமாணிக்கம். அவர்  எழுதிய முதல் நாவல் “அதிதி.”. ஓடிப்போன…

கவிதையும் ரசனையும் – 27 – கானப்ரியன் கவிதைகள்

      அழகியசிங்கர்      45வது  சென்னைப் புத்தகக் காட்சியில் நான் ஒன்று கவனித்தேன். பெரும்பாலும் கவிதைத் தொகுதிகள் விற்பதில்லை என்பதுதான். என் கருத்தைப் பலர் ஏற்க மறுப்பார்கள்.  ஆனால் உண்மை நிலவரம் அதுதான்.…

கடிதங்கள் அறிவிப்புகள்

எஸ் சாமிநாதன் விருது வழங்கும் விழா

  13 03 2022 - எஸ். சாமிநாதன் விருது வழங்கும் நிகழ்ச்சி சிறப்புற நடைபெற வந்திருந்து கொண்டாடிய நண்பர்கள் அனைவருக்கும்,தலைமை ஏற்று நடத்திக்கொடுத்த பேரா. ஓவியர் சிற்பி எஸ். முருகேசன் அவர்களுக்கும் வணக்கம்.…

கதைகள்

பாடம்

      ஆ. ஸ்டாலின் சகாயராஜ் முறுக்கு மூக்கங்கயிறு     துளைக்காத காளை அடக்கம் அதை மறந்து     குதிக்கும் காலால் பிடித்து அடக்குபவரை    உதைத்து தாக்குகிறது கொம்பை முறைத்து காட்டுகிறது…

அஞ்சுவாசல் கிட்டங்கி…

    மஹ்மூது நெய்னா .எஸ் – கீழக்கரை   காற்றடி காலம் அது..பொழுது புலரத் தொடங்கி இருந்தது..   வடக்கே ஊர் மக்களை திகிலூட்டும் அஞ்சுவாசல் கிட்டங்கி இருந்த திசையில் இருந்து ஆந்தைகளின் கூகை…

நில்லாதே  போ பிணியே …

                 ஜனநேசன்    மனைவி   விம்மி விம்மிக் கேவினாள் ; வறண்ட  உதடுகளைத்  தாண்டி குரல் எழும்பவில்லை.; கண்ணீர் பொங்கியது. கணவன்   அவளது தோளைப் …

அந்நிய மண்ணில்

  ஹமீது தம்பி காலையில் கீழ்வானம் வெளுக்க ஆரம்பிக்குமுன்பே ,கரையை அடைந்துவிட்டது . “தம்பிகளா எழுந்திருங்க’ என்று எழுப்பி விட்டார் கார்சா. இருவரும் பதறியபடி எழமுயன்றனர்.  ஒன்னும் அவசரமில்லை மெதுவா எழும்புங்க என்றார். வல்லம்…

கவிதைகள்

பாடம்

      ஆ. ஸ்டாலின் சகாயராஜ் முறுக்கு மூக்கங்கயிறு     துளைக்காத காளை அடக்கம் அதை மறந்து     குதிக்கும் காலால் பிடித்து அடக்குபவரை    உதைத்து தாக்குகிறது கொம்பை முறைத்து காட்டுகிறது…

எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் – 27

  I dwell in Possibility நடக்கக் கூடியதைச் சிந்திப்பேன் -27 மூலம் : எமிலி டிக்கின்ஸன்  தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா    நடக்கக் கூடியதைச் சிந்திப்பேன்  விளக்க உரை விட வியப்பு…

காற்றில்லாத கடற்கரை

  ஆதியோகி   கடலை வரைந்தாயிற்று அலையை வரைந்தாயிற்று காலைத் தழுவிய அலையில் முகம் சிலிர்த்த சிறுவனின் உணர்வையும் கூட வரைந்தாயிற்று. உப்பு நீரின் ஈரம் சுமந்து வீசும் இந்த காற்றை எப்படி வரைவது...?…