தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 11 ஜனவரி 2026

அரசியல் சமூகம்

தொடுவானம் 213. நண்பனின் கடிதம்.

டாக்டர் ஜி. ஜான்சன் 213. நண்பனின் கடிதம். நண்பன் சென்ற பின்பு சில நாட்கள் அவன் நினைவாகவே இருந்தது. வேலையில் மீண்டும் கவனம் செலுத்தினேன். அவன் பெண் பார்க்கவே தமிழகம் வந்திருந்தான். அத்தை மகளையும்…

மறைந்த விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்

[ 1942 – 2018 ] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.biography.com/people/stephen-hawking-9331710 http://www.ted.com/talks/stephen_hawking_asks_big_questions_about_the_universe https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=OPV3D7f3bHY “என்னைப் போல் நீயும் விஞ்ஞானத்தை நம்பினால், எப்போதும் பின்பற்றப்படும் ஏதோ  சில பிரபஞ்ச விதிகள்…

“பிரபல” என்றோர் அடைமொழி

கோ. மன்றவாணன் நாளிதழ்களில் பிரபல ரவுடி, பிரபல கிரிமினல் என்று எழுதுகிறார்கள். அதுபோலவே பிரபல நடிகர், பிரபல எழுத்தாளர் என்றும் குறிப்பிடுகிறார்கள். நற்செயல்கள் அடிப்படையில் அறியப்படும் ஒருவரைப் பிரபல என்ற அடைமொழியிட்டு அழைக்கையில், தீச்செயல்கள்…

அறிவியல் தொழில்நுட்பம்

நெஞ்சு வலி

டாக்டர் ஜி. ஜான்சன் நெஞ்சுப் பகுதியில் மார்புகளுக்கு அடியில் நெஞ்சு தசைகள்,நெஞ்சு எலும்புகள், நரம்புகள், இரத்தக்குழாய்கள், நுரையீரல்கள், உணவுக் குழாய், இருதயம் ஆகிய உறுப்புகள் உள்ளன. இவற்றில் எதில் குறைபாடு உண்டானாலும் நெஞ்சு வலி…

மறைந்த விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்

[ 1942 – 2018 ] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.biography.com/people/stephen-hawking-9331710 http://www.ted.com/talks/stephen_hawking_asks_big_questions_about_the_universe https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=OPV3D7f3bHY “என்னைப் போல் நீயும் விஞ்ஞானத்தை நம்பினால், எப்போதும் பின்பற்றப்படும் ஏதோ  சில பிரபஞ்ச விதிகள்…

கடிதங்கள் அறிவிப்புகள்

சுப்ரபாரதிமணியனின் நாவல் “ கோமணம் “ மலையாளத்தில் :

சுப்ரபாரதிமணியனின் நாவல் “ கோமணம் “ மலையாளத்தில் ‘ஹரா ஹரோ ஹரா “ என்ற தலைப்பில் வெள்ளியன்று கொல்லம் ( கேரளா) பிரஸ் கிளப்பில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்படடது. மற்றும் நான்கு மலையாள நூல்களும்…

கவிதைகள்

ஒன்றுமில்லை

கவிதை பிறக்குமுன் தாளில்‘ஒன்றுமில்லை’ காதலைச் சொல்ல சொற்கள் ‘ஒன்றுமில்லை’ மதிப்பைக் கூட்டும் பூஜ்யங்கள் ‘ஒன்றுமில்லை’ அம்மா இன்று இல்லை அந்த ‘ஒன்றுமில்லை’ யில் அவர் வாழ்கிறார் வாழ்க்கை வரவு செலவில் மீதம் ‘ஒன்றுமில்லை’ சமநிலையில்…

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்….

ஏழு கடல் ஏழு மலை தாண்டி யொரு குகைக்குள்ளிருந்த இறக்கைகள் வெட்டப்பட்ட கிளியின் குடலுக்குள் இருந்த ரகசியத்தின் பாதுகாப்பைப் பற்றி எனக்கென்ன கவலை யென்றிருந்தான் எத்தனாதி யெத்தனொருவன்_ என்னென்னமோ தகிடுதித்தங்களைத் தொடர்ந்து செய்தபடி. மனுஷ…

சொல்லத்தான் நினைக்கிறேன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ சொல்லத்தான் நினைக்கிறேன் மண்டைக் குள்ளே நிரம்பி யுள்ளதை ! ஆயினும் என்னருகில் நீயிங்கு உள்ள போது, சொல்ல வரும் வார்த்தைகள் எல்லாம் எந்தன் வாய் நழுவிச்…

தப்புக் கணக்கு

ஆதியோகி சிறகிலிருந்து பிரிந்து காற்றில் அலைந்த இறகொன்று பறவையின்றித் தானே தனித்துப் பறப்பதாய் மமதையோடு எண்ணி மகிழ்ந்தது, தரையில் வீழ்ந்து குப்பையோடு குப்பையாகிப் போகும்வரை..! - ஆதியோகி

கவனம் பெறுபவள்

ரன்யா மர்யம்   பக்கம் பக்கமாக சொற்கள் பரந்து கிடக்கும் புத்தகத்தில் அடைப்புக்குறிக்குள் பாதுகாக்கப்படும் அவ்வொற்றை வார்த்தைபோல கவனம் பெறுகிறாய் நீ..!

கடல் வந்தவன்

ரன்யா மர்யம் பேராழியின் மென்சலன மையத்தில் மிதக்கிறது ஆளற்ற மரக்கலமொன்று. சில அலுமினிய பாத்திரங்கள் மீன் வலை சூழ கிடந்தாடுகிறது அதை செலுத்தியவனின் உடற்கூறுகளை சுறாக்கள் ஆராய்ந்து செரித்திருக்ககூடும். ஒருவேளை அடியாழத்தில் பிணமரித்து போய்…

பாலின சமத்துவம்

இல.பிரகாசம் குறியீடுகள் எல்லாவற்றுக்கும் சூட்டப்படுகின்றன அவைகள் சமத்துவமானவையா? சில குறியீடுகள் அஃறினைக்குச் சூட்டப்படுகின்றன சில குறியீடுகள் உயர்தினைக்குச் சூட்டப்படுகின்றன குறியீடுகளில் சில இயல்பிலேயே சமநிலையற்றதாக படைக்கப்படுகின்றன குறியீடுகளில் சில இயல்பிலேயே சமநிலைத் தத்துவத்தை போதிக்கின்றன…

அக்கா !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் மூவரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டிய அப்பாவின் பாசத்தைத் தான்மட்டுமே தட்டிக்கொண்டு போனவள் அக்கா வீட்டின் முதல் பெண்ணான அவள் மூக்கில் எப்போதும் நிற்கும் கோபம் நூறு கிலோமீட்டர் வேகத்தில் பிறரைத்…

அந்தரங்கம்

சு. இராமகோபால் அந்தரங்கம் சிந்தனைக்குச் சிரிப்பு ஶ்ரீரங்கம் தெரிகிறது என் மனதில் புகுந்து வாழும் ரீங்கார வண்டுகளே இன்று எந்தன் சிந்தனையே சிரிப்பே வந்தே மாதரம் பிறக்குமுன்னர் வந்ததிந்த சிரிப்பு தந்தையின் நாமமே தரணியெங்கும்…

கடலைக் கொழுக்கட்டையாக்கிய கவிராசன்

எஸ் .ஆல்பர்ட் கடற்கரைக் காற்று மெய் தொட்டுத் தடவியுட் புகுந்து கவிராசன் பட்டத்துப் புரவியைத் தட்டிக் கொடுக்கக் கொடுக்கத் தரை விட்டெழும்பிப் பறந்ததம்மா. கவிராசனும் லேசாகி லேசாகி நிசராசன் ஆனதுடன், முன்பின் யோசனை யில்லாமல்,…