18 மார்ச் 2018
latseriesid seriesname=18 மார்ச் 2018
latseriesidmarch18_2018 seriesname=18 மார்ச் 2018
latseriesidmarch18_2018 seriesname=18 மார்ச் 2018
latseriesidmarch18_2018 seriesname=18 மார்ச் 2018
latseriesidmarch18_2018 seriesname=18 மார்ச் 2018
latseriesidmarch18_201818 மார்ச் 2018
latseriesidmarch18_2018 seriesname=18 மார்ச் 2018
latseriesidmarch18_2018 seriesname=18 மார்ச் 2018
latseriesidmarch18_2018 seriesname=18 மார்ச் 2018
latseriesidmarch18_2018 seriesname=18 மார்ச் 2018
latseriesidmarch18_201818 மார்ச் 2018
latseriesidmarch18_2018 seriesname=18 மார்ச் 2018
latseriesidmarch18_2018 seriesname=18 மார்ச் 2018
latseriesidmarch18_2018 seriesname=18 மார்ச் 2018
latseriesidmarch18_2018 seriesname=18 மார்ச் 2018
latseriesidmarch18_2018டாக்டர் ஜி. ஜான்சன் 213. நண்பனின் கடிதம். நண்பன் சென்ற பின்பு சில நாட்கள் அவன் நினைவாகவே இருந்தது. வேலையில் மீண்டும் கவனம் செலுத்தினேன். அவன் பெண் பார்க்கவே தமிழகம் வந்திருந்தான். அத்தை மகளையும் பார்த்துவிட்டான். ஆனால் அவர்களுக்கு முடிவைத் தெரிவிக்காமல் கடிதம் போடுவதாகச் சொல்லியுள்ளார். என்னிடமோ பெண் குண்டாக இருப்பதாகவும் தனக்கு ஒல்லியான பெண் வேண்டும் என்றும் சொன்னான். இரண்டு வாரங்கள் கழிந்தன. சிங்கப்பூரிலிருந்து ஓர் ஏர் மெயில் கடிதம் வந்தது. அதை கோவிந்தசாமிதான் எழுதியிருந்தான்.ஆவலோடு […]
கவிதை பிறக்குமுன் தாளில்‘ஒன்றுமில்லை’ காதலைச் சொல்ல சொற்கள் ‘ஒன்றுமில்லை’ மதிப்பைக் கூட்டும் பூஜ்யங்கள் ‘ஒன்றுமில்லை’ அம்மா இன்று இல்லை அந்த ‘ஒன்றுமில்லை’ யில் அவர் வாழ்கிறார் வாழ்க்கை வரவு செலவில் மீதம் ‘ஒன்றுமில்லை’ சமநிலையில் தராசு தட்டுக்களில் ‘ஒன்றுமில்லை’ இமய யாத்திரைகள் இலக்கு ‘ஒன்றுமில்லை’ மரணத்தில் புரிகிறது ‘ஒன்றுமில்லை’ ‘ஒன்றுமில்லை’ புரிந்தது மனிதன் புத்தனானான் ஆகாயம் என்பது ‘ஒன்றுமில்லை’ யே புயல்களின் கர்ப்பம் ‘ஒன்றுமில்லை’ உலகம் பிறந்தது ‘ஒன்றுமில்லை’ யில் விதையின் விதை ‘ஒன்றுமில்லை’ அவர் இப்போது […]
டாக்டர் ஜி. ஜான்சன் நெஞ்சுப் பகுதியில் மார்புகளுக்கு அடியில் நெஞ்சு தசைகள்,நெஞ்சு எலும்புகள், நரம்புகள், இரத்தக்குழாய்கள், நுரையீரல்கள், உணவுக் குழாய், இருதயம் ஆகிய உறுப்புகள் உள்ளன. இவற்றில் எதில் குறைபாடு உண்டானாலும் நெஞ்சு வலி வரலாம் . .நாம் பெரும்பாலும் நெஞ்சு வலி என்றாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று சந்தேகம் கொள்கிறோம். அது நல்லதுதான்.அனால் வேறு உறுப்புகளில் உள்ள குறைபாடுகள் காரணமாகவும் நெஞ்சு வலி உண்டாகலாம். இத்தகைய உறுப்புகளில் உண்டாகும் பிரச்னைகளை வைத்து நெஞ்சு வலியை […]
சுப்ரபாரதிமணியனின் நாவல் “ கோமணம் “ மலையாளத்தில் ‘ஹரா ஹரோ ஹரா “ என்ற தலைப்பில் வெள்ளியன்று கொல்லம் ( கேரளா) பிரஸ் கிளப்பில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்படடது. மற்றும் நான்கு மலையாள நூல்களும் வெளியிடப்பட்டன. சுப்ரபாரதிமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கலை, இலக்கியம் , நடனம் போன்ற துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினார். அவரின் “ சாயத்திரை “, சுடுமணல் ‘ ஆகிய நாவல்கள் முன்பே மலையாளத்தில் வெளியாகி உள்ளன. ( […]
பின்னூட்டங்கள்