வைரமுத்து படைப்புகளில் வாழ்வியல் சடங்குகள்

This entry is part 2 of 42 in the series 25 மார்ச் 2012

ந.லெட்சுமி முனைவர் பட்ட ஆய்வாளார், தமிழ்த்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி 2. முன்னுரை : மானிடச் சமூகம் தன்னை நெறிப்படுத்திக் கொள்ளவும், தங்களது வாழ்வினை நலம் நிறைந்த வாழ்வாகவும், வளம் நிறைந்த வாழ்வாகவும் மாற்றிக் கொள்ள பல்வேறு சடங்குகளைச் செய்து வந்தனர். மனித வாழ்வில் நடைபெறும் செயல், பழக்கம், சடங்கு இம்மூன்றும் வெவ்வேறு வளர்ச்சிப் படியிலுள்ள செயலாகும். வைரமுத்து படைப்புகளில் சடங்குகள் பற்றிய ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். சடங்கு பெயர்க்காரணம் நாடோடிகளாகத் திரிந்த […]

ஸ்ரீ கிருஷ்ண ஆலனஹள்ளியின் வனக்கோயில் (தமிழில் ராஜேஸ்வரி கோதண்டம்.) நூல் பார்வை

This entry is part 1 of 42 in the series 25 மார்ச் 2012

மொழிபெயர்ப்பு நூல்களின் தேவை அதிகமான காலகட்டம் இது. ஒவ்வொரு மொழிபெயர்ப்பு நூலும் தான் சார்ந்த மண்ணின் மணத்தையும். தன்  மொழி வளத்தையும் சுமந்து வந்து நமக்கு அந்த மண்ணை நுகரச் செய்யும் அழகான முயற்சி.அந்த முயற்சியில் மிகச் சிறப்பாகச் சாதித்துவரும் திருமதி ராஜேஸ்வரி கோதண்டம் அவர்களின் அருமையான நடையில் வெளிவந்துள்ள நூல் “ வனக்கோயில்”. ஸ்ரீ கிருஷ்ண ஆலனஹள்ளியின்  “ அடவி” என்ற  கன்னடப் புதினத்தைத் தமிழில் வனக்கோயில் என்ற பெயரில் மொழியாக்கம் செய்துள்ளார். இவர் கிட்டத்தட்ட […]