மறந்து போன சேலையும்-மறக்கடிக்கப்பட்ட தலைப்பாகையும்

வைகை அனிஷ் திண்டுக்கல் என்றாலே நினைவுக்கு வருவது ப+ட்டு தான். ஆனால் பிரியாணிக்கும் புகழ்பெற்றது. அவ்வாறு புகழ்பெற்ற பிரியாணிக்கடைகளுக்கு டிரேட் மார்க் ஆக தலைப்பாக்கட்டி என பெயர் வைத்துள்ளர்கள. அதன்பின்னர் தலைப்பாக்கட்டு, தலைப்பாக்கட்டி, இராவுத்தர் தலைப்பாக்கெட்டு பிரியாணி எனப்பெயர் வைத்து தலைப்பாகையை…

நாடக விமர்சனம். சேது வந்திருக்கேன்

– சிறகு இரவிச்சந்திரன் 0 பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான திருமதி பாத்திமா பாபுவின் ஃபேப் தியேட்டர்ஸ் அரங்கேற்றிய நாடகம் ‘சேது வந்திருக்கேன்’ நாடகத்தின் கதையை எழுதியவர் மறைந்த இயக்குனர் சிகரம் திரு. கே. பாலச்சந்தர் அவர்கள். அதை நாடக…

உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்கள்

இரா.தனலெட்சுமி உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்கள் முன்னுரை உயர்ந்த கருத்துக்களைத் திறம்பட எடுத்தியம்பும் உரைநடைகளையும், நினைக்கச் சுவையூறும் நற்றமிழ்ச் செய்யுட்களையும் பொதுவாக நாம் இலக்கியம் என்கிறோம். மொழி தோன்றி அம்மொழி பேசும் மக்களிடையே நாகரிகம் வளர வளர…

றெக்கைகள் கிழிந்தவன்

வழி நெடுக உற்ற பெருந்துணை போல் அடக்கத்துடன் கூட வரும் அடுக்கு மலைத் தொடர் விழி நெடுகத் தொடர்ந்தாலும் மாறி மாறித் தோற்றம் மாய்மாலம் செய்யும் மேகக் கூட்டம் புழுதி படிந்து பரட்டைத் தலை விரிய ஏனென்று எப்பவும் கேள்வி கேட்கும்…

திருமதி ஏ.சி. ஜரீனா முஸ்தபா எழுதிய நாவல் விற்பனைக்கு உண்டு.

திருமதி ஏ.சி. ஜரீனா முஸ்தபா எழுதிய நாவல் விற்பனைக்கு உண்டு. நாவல் பற்றிய தகவல்கள்:-   நாவல் - அவளுக்குத் தெரியாத ரகசியம் நாவலாசிரியர் - திருமதி ஏ.சி. ஜரீனா முஸ்தபா பக்கங்கள் - 218 வெளியீடு - எக்மி பதிப்பகம்…

கூடு

ஆரத் தழுவி அநேக நாட்களிருக்கும் தினம் நூறு முட்டையிட்ட கூடு சிதிலமடைந்திருக்கிறது சுள்ளிகள் தெறிக்கப் பறந்துவிட்டன முத்தப் பறவைகள். குஞ்சுகளின் கீச்சொலியும் வாய் வாசமும் பதுங்கிக்கிடக்கின்றன சலசலக்கும் இலைகளில். உதிரும் ஒவ்வொரு வைக்கோலிலும் ஊட்டப்பட்ட துணுக்கைப் போல அன்பும் சிதறுகிறது. குஞ்சுகளுக்குக்…

அழகிய புதிர்

    சத்யானந்தன்   மரத்தின் இலைகிளையின் அடர்ந்த பெரும் தோற்றமாய்   வெள்ளைப் படுதா மேல் வீச்சுடன் விழுந்த கருப்பு மையாய்   அரிதாய்க் காணும் யானையின் சயனமாய்   வெண்பஞ்சுச் சிதில் விஸ்வரூபமானதுவாய்   கடலலையின் நுரை வடிவாய்…

டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015

டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015 மார்ச் 21, 2015 அன்று அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இயங்கி வரும் அவ்வை தமிழ் மையமானது ‘தமிழ் இசை விழா’வை ஃப்ரிஸ்கோ உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் நடத்தியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.…

மூளைக் கட்டி

டாக்டர் ஜி. ஜான்சன் புற்று நோய்களில் மூளையில் தோன்றும் கட்டிகள் 10 சதவிகிதம் எனலாம். மூளைக் கட்டிகளில் பாதி உடலின் வேறு பகுதியிலுள்ள புற்று நோய் இரத்தம் மூலமாக மூளைக்குப் பரவியது எனவும் கூறலாம். தனியாக மூளையில் தோன்றும் கட்டி மண்டை…

உலகத்துக்காக அழுது கொள்

ஹியாம் நௌர் (பாலஸ்தீன்) தமிழில்- நசார் இஜாஸ் இந்த உலகத்துக்காக அழுவதைத் தவிர உன் சுயநலத்துக்காக அழுது கொண்டிருக்காதே நீ வாழ்வின் ஓரு புள்ளியே பல குரூரமானவர்கள் இப்பூமியில் விதைக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்கள் மலையளவு வலியையும் நதிகளைப் போல் கண்ணீரையும் குருதியையும் சிந்த…