பால் டார்ட் துப்பாக்கி இயக்குபவரின் இறப்பு

This entry is part 4 of 8 in the series 3 மார்ச் 2019

இரண்டாம் உலகப் போரிலிருந்து வெளிவந்த பெரும்பாலான மறக்கமுடியாத கவிதைகள் பல அமெரிக்கர்களால் எழுதப்பட்டவை. அமெரிக்க இராணுவ ஏர் கார்ப்ஸில் பணியாற்றிய ஜார்ரெல், போரில் பாதிக்கப்பட்டவர்களை பற்றியே எழுதினார். இது இவருடைய புகழ்பெற்ற கவிதை. இந்த கவிதையை புரிந்துகொள்ள பால் டர்ரட் என்றால் என்னவென்று அறிந்துகொள்ளவேண்டும். இரண்டாம் உலகப்போரின் போது வெடிகுண்டு வீசும் விமானத்தில் அந்த விமானத்தை ஓட்டும் விமானியின் பின்னே, அந்த விமானத்தின் வயிற்று பகுதியில் மெஷின் துப்பாக்கிகளை இயக்க ஒரு குட்டியான மனிதர் வேண்டும். அந்த […]

காஷ்மீர் – அபிநந்தன்

This entry is part 6 of 8 in the series 3 மார்ச் 2019

காஷ்மிர் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாகவே நினைக்கிறேன். அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் ஒண்றிரண்டை மட்டும் இங்கு சொல்கிறேன். நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள். ஒன்று, சமிபத்திய இந்திய விமானப்படையின் தாக்குதல்கள் பாகிஸ்தானிய தீவிரவாத பயிற்சி முகாம்களின் முதுகெலும்பை உடைத்துவிட்டன. வெளியில் 300 பேர்கள் இறந்ததாகச் சொன்னாலும் ஏறக்குறைய ஓராயிரத்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இறந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் பாலகோடுதான் அத்தனை தீவிரவாதிகளுக்கும் பயிற்சியளிக்கும் கேந்திரமாக இருந்திருக்கிறது. அங்கிருந்த சென்ற தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானுக்கும், இந்தியாவிற்கும் பெரும் தலைவலியாக இருந்தவர்கள். காஷ்மீர் வெடிச் […]

ஓவியர் இயூஜின் கருணாவின் இழப்பு எமது சமூகத்தின் பெரும் இழப்பாகும்

This entry is part 5 of 8 in the series 3 மார்ச் 2019

.குரு அரவிந்தன் ஓவியர் இயூஜின் கருணா வின்சென்ட் அவர்களின் மறைவு (22-02-2019) அவரை அறிந்தவர்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தது.’ நேற்றிருந்தார் இன்றில்லை’ என்ற வாக்கியம் எவ்வளவு உண்மை என்பதை இந்த மரணம் எல்லோருக்கும் நினைவூட்டியது. எந் தவொரு தற்பெருமையும் இல்லாது, மிகவும் அன்பாகவும், அமைதியாகவும் வார்த்தைகளை அளந்து பேசும் இவர் எங்கள் மத்தியில் இன்று இல்லாதது ஓவியக் கலைக்கு மட்டுமல்ல, எமது சமூகத்திற்கும் பெரும் இழப்பாகும். கனடாவில் தை மாதத்தை மரபுத்திங்களாகக் கனடிய அரசு பிரகடனப்படுத்தியதில் இருந்து […]

மயக்கமா இல்லை தயக்கமா

This entry is part 3 of 8 in the series 3 மார்ச் 2019

– எஸ்ஸார்சி பிரிட்டீஷ்காரர்கள் நமக்கு விடுதலையை 1947ஆகஸ்டு 15 லே தந்தார்கள்.அல்லது நமது நாட்டு விடுதலையை நாமேபோராடிப் பெற்றோம் ஆனால் இந்திய .காவல் துறைமற்றும் சிறை நிர்வாக ச்சட்டங்களில் மாத்திரம்  சொல்லிக்கொள்ளும்படியாக எந்தவித மாற்றமும் இன்னமும் கொண்டுவரப்படவில்லை. அதுஏன்? .மாறி மாறி நாட்டை  இந்த தேசத்தை ஆள்பவர்களுக்கு இதுபற்றிய அக்கரை வரவேண்டிய நியாயம் எங்கே இருக்கிறது?மாநிலங்களிலே இடது சாரிகள்அல்லது பிறர் அவ்வப்போதுஎங்கேனும் வந்துபோனாலும் இது பற்றி அலட்டிக்கொள்வதால் அவர்களுக்கு ச்சுய லாபம் ஒன்றும் விளைந்துவிடாது. மாற்றம் கோரி […]

முதன்முதல் இஸ்ரேல் விண்வெளித் தேடல் ஆணையகம் ஏவிய நிலாத் தளவுளவி நிலவு நோக்கிச் செல்கிறது

This entry is part 2 of 8 in the series 3 மார்ச் 2019

இஸ்ரேல் முதன்முதல் ஏவிய நிலாத் தளவுளவி நிலவைச் சுற்றி வந்து, இறங்கப் போகிறது.  2019 பிப்ரவரி 21 இல் தனியார் ஏவுகணை ஸ்பேஸ்X [SPACEX], [Falcon -9 Rocket] பிளாரிடா கெனாவரல் முனையிலிருந்து கிளம்பி, முதல் முதல் இஸ்ரேலின் நிலாத் தளவுளவியைச் [Lunar Lander : Beresheet]  சுமந்து கொண்டு, 2019 ஏப்ரல் 11 ஆம் தேதி நிலவில்  இறங்கத் திட்டமிடப் பட்டுள்ளது. [Beresheet means Genisis].  சுயமாய் இயங்கும் தளவுளவியின் எடை : 585 கி.கி. […]

தமிழ் நுட்பம் 8 மென்பொருள் ரோபோக்கள் (bots )

This entry is part 1 of 8 in the series 3 மார்ச் 2019

இன்று மென்பொருள் ரோபோக்கள் வலைத்தளங்களில் உலா வரும் இரு முக வஸ்து. பல நல்ல விஷயங்களைச் செய்தாலும், கூடவே இவை தவறான வழிகளில் பயன்படுத்தியும் வரப்படுகின்றன. முதலில் மென்பொருள் ரோபோக்கள் என்னவென்று தெரிந்து கொள்ள இந்த விடியோ ஒரு அறிமுகம். அடுத்த பகுதிகளில் இவை நமது வாழ்வாதாரத்தை எப்படி பாதிக்க வல்லது என்று உதாரணங்களுடன் பார்ப்போம். மேலும், இதைப் பற்றி விவரமாகப் புரிந்து கொள்ள சில சுட்டிகள்:This part introduces the idea of Software robots, […]

சி வி ராமன் பற்றிய ஆவணப்படம் தற்போது இணையத்தில்ஆங்கிலம்/ தமிழ் இருமொழிகளிலும்

This entry is part 8 of 8 in the series 3 மார்ச் 2019

    ந.முருகானந்தம் அன்பார்ந்த நண்பர்க்கு, வணக்கம்.  விஞ்ஞானி சி.வி.ராமன் டாக்குமெண்டரிநான் தயாரித்து, அம்ஷன் குமார் இயக்கத்தில்2006இல் வெளிவந்தது.  இந்தியாவிலும், அமெரிக்காவிலும் சிறிய அளவில் திரையிட்டோம்.பார்த்தவர்கள் அளவு குறைவெனிலும், பார்த்தவர்கள்மிகவும் ரசித்தார்கள். பாராட்டினார்கள்.  பலரும்பார்த்துப் பயனடைய, இந்த டாக்குமெண்டரியைYouTube இலும், எனது blog இலும் இன்றுவெளியிடுகிறேன். இப்படத்தைத் தயாரிக்க அன்புடன்உதவிய எனது மனைவி காலம் சென்ற சாரதாம்பாள்நினைவு நாளான பிப்ரவரி 10, 2019 முதல் இந்தடாக்குமெண்டரியை YouTubeஇலும், எனது Blog-இலும் பொதுமக்கள் காணலாம் என்பதைமகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இப்படத்திற்கு […]