3 மார்ச் 2019
latseriesid seriesname=3 மார்ச் 2019
latseriesidmarch3_20193 மார்ச் 2019
latseriesidmarch3_20193 மார்ச் 2019
latseriesidmarch3_20193 மார்ச் 2019
latseriesidmarch3_2019 seriesname=3 மார்ச் 2019
latseriesidmarch3_2019 seriesname=3 மார்ச் 2019
latseriesidmarch3_2019 seriesname=3 மார்ச் 2019
latseriesidmarch3_20193 மார்ச் 2019
latseriesidmarch3_2019காஷ்மிர் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாகவே நினைக்கிறேன். அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் ஒண்றிரண்டை மட்டும் இங்கு சொல்கிறேன். நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள். ஒன்று, சமிபத்திய இந்திய விமானப்படையின் தாக்குதல்கள் பாகிஸ்தானிய தீவிரவாத பயிற்சி முகாம்களின் முதுகெலும்பை உடைத்துவிட்டன. வெளியில் 300 பேர்கள் இறந்ததாகச் சொன்னாலும் ஏறக்குறைய ஓராயிரத்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இறந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் பாலகோடுதான் அத்தனை தீவிரவாதிகளுக்கும் பயிற்சியளிக்கும் கேந்திரமாக இருந்திருக்கிறது. அங்கிருந்த சென்ற தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானுக்கும், இந்தியாவிற்கும் பெரும் தலைவலியாக இருந்தவர்கள். காஷ்மீர் வெடிச் […]
இரண்டாம் உலகப் போரிலிருந்து வெளிவந்த பெரும்பாலான மறக்கமுடியாத கவிதைகள் பல அமெரிக்கர்களால் எழுதப்பட்டவை. அமெரிக்க இராணுவ ஏர் கார்ப்ஸில் பணியாற்றிய ஜார்ரெல், போரில் பாதிக்கப்பட்டவர்களை பற்றியே எழுதினார். இது இவருடைய புகழ்பெற்ற கவிதை. இந்த கவிதையை புரிந்துகொள்ள பால் டர்ரட் என்றால் என்னவென்று அறிந்துகொள்ளவேண்டும். இரண்டாம் உலகப்போரின் போது வெடிகுண்டு வீசும் விமானத்தில் அந்த விமானத்தை ஓட்டும் விமானியின் பின்னே, அந்த விமானத்தின் வயிற்று பகுதியில் மெஷின் துப்பாக்கிகளை இயக்க ஒரு குட்டியான மனிதர் வேண்டும். அந்த […]
இஸ்ரேல் முதன்முதல் ஏவிய நிலாத் தளவுளவி நிலவைச் சுற்றி வந்து, இறங்கப் போகிறது. 2019 பிப்ரவரி 21 இல் தனியார் ஏவுகணை ஸ்பேஸ்X [SPACEX], [Falcon -9 Rocket] பிளாரிடா கெனாவரல் முனையிலிருந்து கிளம்பி, முதல் முதல் இஸ்ரேலின் நிலாத் தளவுளவியைச் [Lunar Lander : Beresheet] சுமந்து கொண்டு, 2019 ஏப்ரல் 11 ஆம் தேதி நிலவில் இறங்கத் திட்டமிடப் பட்டுள்ளது. [Beresheet means Genisis]. சுயமாய் இயங்கும் தளவுளவியின் எடை : 585 கி.கி. […]
.குரு அரவிந்தன் ஓவியர் இயூஜின் கருணா வின்சென்ட் அவர்களின் மறைவு (22-02-2019) அவரை அறிந்தவர்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தது.’ நேற்றிருந்தார் இன்றில்லை’ என்ற வாக்கியம் எவ்வளவு உண்மை என்பதை இந்த மரணம் எல்லோருக்கும் நினைவூட்டியது. எந் தவொரு தற்பெருமையும் இல்லாது, மிகவும் அன்பாகவும், அமைதியாகவும் வார்த்தைகளை அளந்து பேசும் இவர் எங்கள் மத்தியில் இன்று இல்லாதது ஓவியக் கலைக்கு மட்டுமல்ல, எமது சமூகத்திற்கும் பெரும் இழப்பாகும். கனடாவில் தை மாதத்தை மரபுத்திங்களாகக் கனடிய அரசு பிரகடனப்படுத்தியதில் இருந்து […]
பின்னூட்டங்கள்